மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 18)
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 18 உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்! கந்தங் கமழுங் குழலி! கடைதிறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் பந்தார் விரலி உன்…