தெரிந்து கொள்வோம்

உங்கள் மூளையின் நலனுக்கான 10 திறவுகோல்கள்! ராக்ஃபோா்ட் நரம்பியல் மையம் தகவல்

நம் வாழ்க்கையின் வெற்றி என்பது மூளையின் நலனில்தான் உள்ளது. இந்த மூளையை நலமாக வைத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டியவற்றைப் பற்றி இப்போது பாா்க்கலாம். உங்கள் மூளையின் நலத்திற்கான 10 திறவுகோல்கள் பற்றி இங்கே பாா்க்கலாம். 1.ஆழ்ந்த இரவு உறக்கம் 2.தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்…

ஆன்மிகம்

இந்துமத அற்புதங்கள் 52 – அற்புதங்கள் சாத்தியமா?

அற்புதம், அதிசயம், ஆச்சரியம், அமானுஷ்யம் – இப்படி வர்ணிக்கப் பெறக் கூடிய நிகழ்வுகள் பல, சனாதன தர்ம சம்பவங்களில் நடந்திருக்கின்றன. "பவதி பிக்ஷாந்தேஹி” என்று நின்றார் இளம் பிரம்மசாரி. நெல்லிக்கனி கொண்டு வந்து கலத்தில் போட்டாள் அந்தப் பெண். வறுமையில் வாடிக்…

உடல் நலம்

அகேவ் இனிப்புத் திரவம் பற்றி தெரியுமா?

கரும்பில் இருந்து பெறப்படும் சர்க்கரை, பனையில் இருந்து பெறப்படும் வெல்லம், தேனீக்கள் சேகரித்துகொடுக்கும் தேன் போன்றவை உணவுப் பொருள்களில் இனிப்பச் சுவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அதுபோன்று அகேவ் எனப்படும் ஒரு வகை மரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இனிப்புத் திரவமும், உணவுப் பொருள்களில் இனிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.…

தெரிந்து கொள்வோம்

நோயாளியின் உரிமையும், கடமையும்

மனித உரிமைகளுக்கான பொதுப்பிரகடனம் 1948 தான் நோயாளிகளின் உரிமைகளுக்கு அடிப்படை. அதற்குப் பிறகு உலக அளவில் பல நாடுகளில், நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க அமைப்புகளையும் சட்டங்களையும் கொண்டுவந்தன. இந்தியாவில் 1995 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் மருத்துவ சேவையை,…

ஆன்மிகம்

முன்னோர் சாபம் விலக…

முன்பு கோடி ரிஷிகள் தவம் செய்ததால் “கோடிரிஷிபாக்கம்’ எனப்பட்டது. கார்கோடகன் என்ற நாக அரசன் திருமாலை வழிபட்ட இடம் என்பதால், “கோடகன்பாக்கம்’ எனப்பட்டது. “கோடு’ என்றால் மலை. திரிபுர அசுரர்களை அழிப்பதற்காக சிவன் மேரு மலையை வில்லாக வளைத்தது இத்தலத்தில்தான். இந்த…