உடல் நலம்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால்தான் வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட்டு நோய்கள் ஏற்படுகின்றன. நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு தொற்றுகள் எளிதில் ஏற்படும். மரபியல் காரணங்களைத் தாண்டி, சில உணவுகளை உட்கொள்வதன் மூலமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். நீர்ச்சத்து தொற்றுகள்…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 7)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 7 கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைபடுத்த தயிரரவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப்…

ஆன்மிகம்

திருஇடையாறு மருந்தீசர் !

சுந்தரர், திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம், திருஇடையாறு. தென் பெண்ணையாறு, மலட்டாறு என்ற இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்ததால் இடையாறு என்ற பெயரைப் பெற்றது. இது தற்போது டி.இடையாறு என அழைக்கப்படுகிறது. ராஜராஜ வளநாட்டு திருமுனைப்பாடி இடையாற்று நாட்டு இடையாறு எனக்…