மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 4)
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 4 ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம்…