ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 22)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 22 அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும்…

தெரிந்து கொள்வோம்

குறட்டையால் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்பு

உலக உறக்க தினத்தை முன்னிட்டு மெட்ராஸ் காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி மையம் மற்றும் ஐஏஎஸ்எஸ்ஏ அமைப்பு சாா்பில் விழிப்புணா்வு நடைப்பயண நிகழ்ச்சி சென்னை, பெசன்ட் நகா் கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) நடைபெற்றது. இதில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி, மெட்ராஸ்…

ஆன்மிகம்

அவதாரம்! குறுந்தொடர் 5

மானுஜரோ, முதற்காரியமாக அருளாளனின் ஆறாவது கட்டளைப்படி பெரிய நம்பியை ஆசார்யனாக ஏற்று, பஞ்ச சம்ஸ்காரங்களை அவரிடம் பெற ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டார். பெரிய நம்பியோ ராமானுஜரைச் சந்திக்க காஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். எதிரெதிரே புறப்பட்ட இருவரும், வழியில் மதுராந்தகத்தில் எதிர்கொண்டனர்.…

தெரிந்து கொள்வோம்

காச நோயாளிகளுக்கு கரோனாவால் தீவிர தாக்கம் இல்லை: ஆய்வில் தகவல்

கரோனா தொற்றுக்குள்ளான காச நோயாளிகளுக்கு தீவிர தாக்கங்களோ, அறிகுறிகளோ இயல்புக்கு மாறாக தென்படவில்லை என்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தொற்றுக்குள்ளான காசநோயாளிகளின் சளி மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்த பல்வேறு ஆய்வுகளை…

உடல் நலம்

பாட்டி வைத்தியம்…

எலுமிச்சைப் பழச் சாறு, தேன், கிளிசரின் மூன்றையும் சம அளவு எடுத்துக் கலந்துகொண்டு தினமும் மூன்று வேளை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து உள்ளுக்குள் விழுங்கிவிட வேண்டும். இதனால் சாதாரண இருமல் சரியாகிவிடும். திப்பிலியைத் தூள் செய்து சம அளவு எடுத்து,…

Jobs

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஜேஆர்எப், கள உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு: விளம்பர எண். MOES/PAMC/DOM/145/2023 (E-14628) பணி: JRF காலியிடங்கள்: 2 சம்பளம்: மாதம் ரூ.31,000+16%…

ஆன்மிகம்

விலங்கு தோஷங்கள் நீங்க…

சிவனின் வாயில் காப்பாளர் நந்திதேவரின் சீடர்கள் காந்தன், மகா காந்தன் ஆகிய இருவர். ஒருநாள் காலை இருவரும் குளத்தில் இருந்த வெண் தாமரைப் பூக்களைப் பறித்தனர். கை தவறிய பூ ஒன்று நீரில் விழுந்து மீனாகவும், மற்றொன்று கரையில் விழுந்த கிளியாகவும்…

தெரிந்து கொள்வோம்

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. கரோனா தொற்றை உண்டாக்கும் சார்ஸ் கோவிட் வைரஸை கட்டுப்படுத்த, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ராஸெனெகா…

உடல் நலம்

இந்த 7 தவறான பழக்கங்கள் உங்கள் மூளையைப் பாதிக்கும்!

மூளை, உடலில் அனைத்து செயல்பாடுகளுக்கும் அத்தியாவசியமானது. எண்ணங்கள், உணர்ச்சிகள், இயக்கங்கள், புலன்கள் என அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறையால் மூளையின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. அந்தவகையில், மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும் சில பழக்கங்கள்…. தூக்கமின்மை: போதிய தூக்கம்…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 23)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 23 மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன் கோயில் நின் றிங்ஙனே…