மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 22)
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 22 அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும்…