உடல் நலம்

பாட்டி வைத்தியம்…

எலுமிச்சைப் பழச் சாறு, தேன், கிளிசரின் மூன்றையும் சம அளவு எடுத்துக் கலந்துகொண்டு தினமும் மூன்று வேளை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து உள்ளுக்குள் விழுங்கிவிட வேண்டும். இதனால் சாதாரண இருமல் சரியாகிவிடும். திப்பிலியைத் தூள் செய்து சம அளவு எடுத்து,…

Jobs

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஜேஆர்எப், கள உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு: விளம்பர எண். MOES/PAMC/DOM/145/2023 (E-14628) பணி: JRF காலியிடங்கள்: 2 சம்பளம்: மாதம் ரூ.31,000+16%…

ஆன்மிகம்

விலங்கு தோஷங்கள் நீங்க…

சிவனின் வாயில் காப்பாளர் நந்திதேவரின் சீடர்கள் காந்தன், மகா காந்தன் ஆகிய இருவர். ஒருநாள் காலை இருவரும் குளத்தில் இருந்த வெண் தாமரைப் பூக்களைப் பறித்தனர். கை தவறிய பூ ஒன்று நீரில் விழுந்து மீனாகவும், மற்றொன்று கரையில் விழுந்த கிளியாகவும்…

தெரிந்து கொள்வோம்

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. கரோனா தொற்றை உண்டாக்கும் சார்ஸ் கோவிட் வைரஸை கட்டுப்படுத்த, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ராஸெனெகா…

உடல் நலம்

இந்த 7 தவறான பழக்கங்கள் உங்கள் மூளையைப் பாதிக்கும்!

மூளை, உடலில் அனைத்து செயல்பாடுகளுக்கும் அத்தியாவசியமானது. எண்ணங்கள், உணர்ச்சிகள், இயக்கங்கள், புலன்கள் என அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறையால் மூளையின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. அந்தவகையில், மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும் சில பழக்கங்கள்…. தூக்கமின்மை: போதிய தூக்கம்…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 23)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 23 மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன் கோயில் நின் றிங்ஙனே…

தெரிந்து கொள்வோம்

சா்க்கரை நோய் பாதிப்புகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் ஆராய்ச்சி

சா்க்கரை நோய்க்கு உள்ளானவா்களுக்கு நாளடைவில் கண்கள், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. கட்டுப்பாடற்ற சா்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாது, ரத்த சா்க்கரை அளவை சரியாக வைத்திருப்பவா்களுக்கும் சில நேரங்களில் அந்த பாதிப்பு ஏற்படுகிறது. நன்றி Hindu

தெரிந்து கொள்வோம்

ஆரோக்கியமாக வாழ ஆசையா? 8 பழக்கங்கள்தான்! ஹார்வர்டு மருத்துவரின் டிப்ஸ்

வயிற்றில் இருக்கும் சீரான நுண்ணுயிரிகள் நோய் தடுப்பு இயக்கமாக, சத்துகளை கிரகிக்க உதவுகிறது. அதுவே, சீரற்ற நுண்ணுயிரிகள் வயிற்றிரைச்சல், அஜீரணம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும். எனவே, வயிறை ஒருவர் சரியாக பராமரித்தாலே போதும் என்கிறார் சௌரவ் சேதி. இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,…

ஆன்மிகம்

அவதாரம்! குறுந்தொடர் 6

ராமானுஜரைப் பிரிந்து தமது சீடர்களுடன் காசிக்குச் சென்ற யாதவப் பிரகாசர் கங்கையில் நீராடிக்கொண்டு இருந்தபோது மந்திர சித்து வேலைகள் மூலம் கங்கையில் நீராடிய     கோவிந்தபட்டர் கையில், தீர்த்தத்தோடு ஒரு லிங்கம் வரும்படி செய்தார். கையில் சிவலிங்கத்தைக்கண்ட கோவிந்த பட்டர்…

உடல் நலம்

மூல நோய் சரியாக….

* வெந்தயத்தை பொடி செய்து தேன் சேர்த்து உட்கொண்டால் மூல நோயின் கொடுமை குறையும். * வெள்ளாட்டுப் பால் பசியையும், ஜீரணத்தையும் மேம்படுத்தும். இருமல் வயிற்றுப் போக்கையும் கட்டுப்படுத்தும். * வெந்தயத் தோசைக்கு கொத்தமல்லித் தழை சேர்த்து அரைத்துச் சுட மிகவும்…