உடல் நலம்

இளநீர் எப்போது அருந்த வேண்டும்?

எந்தவித ரசாயனமும் கலக்காத அன்று முதல் இன்றுவரை ஓர் இயற்கை உணவாக இருப்பது இளநீர். பானங்களில் இயற்கை அளித்த ஒரு பெரும்கொடை இளநீர் என்று கூறலாம். உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, தேவையான நீர்ச்சத்தை அளிக்கும் வல்லமை இளநீருக்கு உண்டு. வெயிலின் தாக்கத்தினால்…

உடல் நலம்

தினமும் 'பிளாக் டீ' குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

எந்தவொரு சூழ்நிலையிலும் மனிதனின் ஆகப்பெரும் ஆசுவாசமாக இருப்பது டீ தான். வேலையில்லா சூழலில் பலரின் பசிபோக்கியாகவும், தலைவலியில் இருந்து விடுபடவும் சோர்வாக இருக்கும்போது புத்துணர்ச்சி அளிக்கவும் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது எளிய விருந்தாகவும் தேநீர் இருக்கிறது. டீயில் பல வகைகள் உள்ளது அனைவருக்கும் தெரியும். டீ…

உடல் நலம்

புரோக்கோலி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

  முட்டைகோஸ் வகையைச் சேர்ந்த புரோக்கோலி, தோற்றத்தில் காலிப்ளவர் போன்று அடர்பச்சை நிறத்திலும் இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட ஒரு காய்கறியாக இருக்கிறது. பெரும்பாலாக சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டும் கிடைப்பதால் சாதாரண மக்கள் பலருக்கும் இதுகுறித்து தெரிந்திருக்கவில்லை.  புரோக்கோலியில் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி,…

உடல் நலம்

மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்!

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகக் கருதப்படும் நாவல் பழம் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.  நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பி1, பி2, பி5 ஆகிய வைட்டமின்களும் உள்ளன.  அடர் ஊதா அல்லது நீல கறுப்பு நிறத்தில் இருக்கும் இவற்றை சாப்பிடுவதால்…

உடல் நலம்

நெஞ்சு சளிக்கு நிவாரணம்

இருமல், ஜலதோஷத்துக்கு ஓமவல்லி ஒரு முக்கிய மருந்தாகும். ஓமவல்லி இலையைசாறு எடுத்து லேசாக சூடுபடுத்தி தேன் கலந்து குடித்தால் இருமல், மார்புச் சளி சரியாகும். காலையில் வெறும் வயிற்றில் ஓமவல்லி நிலையில் சிறிது கருப்பட்டி வைத்துசாப்பிட்டால் வயிறு உபாதைகள் நீங்கும். மழை,…

உடல் நலம்

தினமும் பேரிச்சம் பழம்

தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும்திறன் போன்றவை அதிகரிக்கும். பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்தசோகை வரும்…

உடல் நலம்

இத ட்ரை பண்ணுங்க

மூலத்தை முடக்கிப்போட இத ட்ரை பண்ணுங்க… சேப்பங்கிழங்கை சிறிது புளிசேர்த்து சமைத்து சாப்பிட்டால் மூலம் நீங்கும். பிரண்டையை நெய்விட்டு வதக்கி அரைத்து பாக்கு அளவு காலை, மாலை சாப்பிட்டு வரமூலத்தால் உண்டாகும் வலி, இரத்தப்போக்கு சரியாகும். தேங்காயைப் பாலெடுத்து அதனுடன் சிறிது…

உடல் நலம்

தொண்டை உறுத்தலா?

தொண்டை உறுத்தலா? சளியா? சிறு வெங்காயம் சாறு, தேன், இஞ்சி சாறு மூன்றையும் சம அளவாக கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட வேண்டும். இரு தினங்களில் சளி நீங்கும். தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.…

உடல் நலம்

மூளை நரம்புகளை பலப்படுத்த

*அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு பிரண்டை சிறந்த நிவாரணம்தரக்கூடியது. பிரண்டை துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க செய்யும். மூளை நரம்புகளை பலப்படுத்தும். *மூல நோய் இருப்பவர்கள் மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி போட்டு குடித்தால் பலன் கிடைக்கும். சின்ன…

உடல் நலம்

சுவாசமண்டலப் பிரச்சனையா

சுவாசமண்டலப் பிரச்சனையை சரிசெய்யும் கீர் தே. பொருட்கள்: புதினா இலை, தேங்காய் துருவல் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்தூள். செய்முறை: மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் சிறிது தண்னீர் விட்டு மிக்சியில் அரைக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு வடிகட்டவும். இப்பொழுது புதினா கீர்…