ஆன்மிகம்

இந்த ராசிக்காரர் குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம்: வாரப்பலன்கள்

  மேஷம் ஜூலை 16 முதல் 22 வரை (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) எதிர்பாராத தனவரவு உண்டாகும். நிலம், வீடு மற்றும் வீட்டு மனைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம், கவனம் தேவை. சமூகத்தில்…

ஆன்மிகம்

முழு ஒளி கிரக சூரியனுடன் இருள் கிரக சனி சேர்க்கை

  கிரகங்களில் முக்கிய ஒளியான சூரியன் என்கிற சிவனின் ஒளியும் அவரைச் சார்ந்த பார்வதியின் பிம்பமான சந்திரன் என்கிற ஒளி கிரகமும் மற்ற கிரகங்களை இயக்கும் கதிர்வீச்சுகள் ஆற்றல் கொண்டது.  பிரபஞ்ச சக்தியை இயக்க வல்ல முக்கிய கோள்கள் இந்த சூரியக்…

ஆன்மிகம்

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் திரிகோண அதிபதிகள்

இந்த பிரபஞ்ச சக்தியில் உள்ள அனைத்து ஜீவராசிகள் முழுவதும் பஞ்சபூத தத்துவங்கள் அடிப்படையில்  உள்ளடங்கிய  சாத்வீக, தாமச, ராட்ச ஆகிய முக்குணங்களால்  வடிவமைக்கப்பட்ட, தசைநார்களுடன்  கூடிய  ஆத்மா என்று கூறலாம். நாம் வாழும் இந்த வாழ்க்கை வட்டமானது 360 பகையில் உள்ளடங்கியது.…

ஆன்மிகம்

ஒரு ஜாதகர் எப்படிப்பட்ட குழந்தை பாக்கியத்தை பெறுவார்?

  குழந்தை பாக்கியத்தைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்…  முதலில் ஒருவர் திருமணம் ஆன பின்னர், திருமணம் செய்து வைத்த பெற்றோர், ஜோதிடரிடம் முதலில் கேட்பது.. எனது மகன் / மகளுக்கு எத்தனை குழந்தைகள்? குழந்தை எப்போது பிறக்கும்? இதுபோன்று நிறையக் கேள்விகள்…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு ஓர் அறிமுகம்: டாக்டர் சுதா சேஷய்யன்

அதிகாலை நேரத்தில் ஆற்றங்கரைக்கோ குளத்திற்கோ நீராடச் செல்லும் பெண்கள், அங்கே மணலில் பாவை வடிவம் அமைத்து, அதையே அம்மையாகக் கருதி வழிபட்டு, பின்னர் நீராடித் தங்கள் விரதத்தைத் தொடர்ந்தனர். காலைப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னரே கடவுளை வழிபடுவதும், மணலிலும் இயற்கையிலும் இறைமையைக்…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: கிருஷ்ணர் பாடம் கேட்ட சாந்தீபனியின் ஆச்ரமம்

பீத மாதமும் பாவை நோன்பும் மார்கழி மாதம்தான், சாந்தீபனியின் ஆச்ரமத்தில் கிருஷ்ணர் பாடம் கேட்டார் என்னும் நம்பிக்கையும் உண்டு.  மார்கழி மாதத்தை தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் என்று விவரிப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும், சூரியோதயத்திற்கு முன்னதாக இருக்கும் 96 நிமிடங்கள், பிரம்ம…

ஆன்மிகம்

மாா்கழி வழிபாடு-2: திருப்பாவை,  திருவெம்பாவை (பாசுரம் 2)

  ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 2 வையத்து வாழ்வீா்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்…

ஆன்மிகம்

மாா்கழி வழிபாடு-3: திருப்பாவை,  திருவெம்பாவை (பாசுரம் 3)

  ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 3 ஓங்கி உலகளந்த உத்தமன் போ்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 1)

  ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 1  மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்  நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்  சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்  கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்  ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்  கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்…

ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் கோயில் பகல்பத்து 2ம் நாள் விழா: முத்துசாய் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

முத்துசாய் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் பகல் பத்து விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இரண்டாம் நிகழ்ச்சியில் முத்துசாய் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  பூலோக வைகுண்டம் எனப்படும் இக்கோயிலின் மிகப்பெரிய விழாவான வைகுந்த…