குழந்தையின்மைக்குக் காரணம் ஆணா, பெண்ணா? அன்றே உரைத்த ஜோதிடம்
இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்தையும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பார்ப்பதற்கு உள்ளது. அதன்படி ஒருவருக்கு பிறக்கும் ஆண் குழந்தை என்பது ஆணிடமிருந்து தான் பெறப்படுகிறது. நன்றி Hindu
We finding your dream job
இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்தையும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பார்ப்பதற்கு உள்ளது. அதன்படி ஒருவருக்கு பிறக்கும் ஆண் குழந்தை என்பது ஆணிடமிருந்து தான் பெறப்படுகிறது. நன்றி Hindu
நாம் இன்று பார்க்கும் கிரகங்களான குருவும் சந்திரனும் சுபம் மற்றும் அசுபம் இரண்டுமே கலத்திருப்பவர்கள் என்று மனதில் கொள்ளவேண்டும். பாவத்தன்மையோடு கிரகங்கள் அமரும்பொழுதும் வெவ்வேறு சூட்சமங்கள் உண்டு. அவற்றை ஜோதிட விதியோடு பொருத்தி, பல்வேறு கோணத்தில் ஆராய்ந்து பலன்களை கூறவேண்டும். குரு…
12 ராசி அன்பர்களுக்கும் ஆகஸ்ட் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். ••• மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை:ராசியில் சந்திரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – சுக ஸ்தானத்தில்…
மேஷம் ஜூலை 16 முதல் 22 வரை (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) எதிர்பாராத தனவரவு உண்டாகும். நிலம், வீடு மற்றும் வீட்டு மனைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம், கவனம் தேவை. சமூகத்தில்…
கிரகங்களில் முக்கிய ஒளியான சூரியன் என்கிற சிவனின் ஒளியும் அவரைச் சார்ந்த பார்வதியின் பிம்பமான சந்திரன் என்கிற ஒளி கிரகமும் மற்ற கிரகங்களை இயக்கும் கதிர்வீச்சுகள் ஆற்றல் கொண்டது. பிரபஞ்ச சக்தியை இயக்க வல்ல முக்கிய கோள்கள் இந்த சூரியக்…
இந்த பிரபஞ்ச சக்தியில் உள்ள அனைத்து ஜீவராசிகள் முழுவதும் பஞ்சபூத தத்துவங்கள் அடிப்படையில் உள்ளடங்கிய சாத்வீக, தாமச, ராட்ச ஆகிய முக்குணங்களால் வடிவமைக்கப்பட்ட, தசைநார்களுடன் கூடிய ஆத்மா என்று கூறலாம். நாம் வாழும் இந்த வாழ்க்கை வட்டமானது 360 பகையில் உள்ளடங்கியது.…
குழந்தை பாக்கியத்தைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்… முதலில் ஒருவர் திருமணம் ஆன பின்னர், திருமணம் செய்து வைத்த பெற்றோர், ஜோதிடரிடம் முதலில் கேட்பது.. எனது மகன் / மகளுக்கு எத்தனை குழந்தைகள்? குழந்தை எப்போது பிறக்கும்? இதுபோன்று நிறையக் கேள்விகள்…
அதிகாலை நேரத்தில் ஆற்றங்கரைக்கோ குளத்திற்கோ நீராடச் செல்லும் பெண்கள், அங்கே மணலில் பாவை வடிவம் அமைத்து, அதையே அம்மையாகக் கருதி வழிபட்டு, பின்னர் நீராடித் தங்கள் விரதத்தைத் தொடர்ந்தனர். காலைப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னரே கடவுளை வழிபடுவதும், மணலிலும் இயற்கையிலும் இறைமையைக்…
பீத மாதமும் பாவை நோன்பும் மார்கழி மாதம்தான், சாந்தீபனியின் ஆச்ரமத்தில் கிருஷ்ணர் பாடம் கேட்டார் என்னும் நம்பிக்கையும் உண்டு. மார்கழி மாதத்தை தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் என்று விவரிப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும், சூரியோதயத்திற்கு முன்னதாக இருக்கும் 96 நிமிடங்கள், பிரம்ம…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 2 வையத்து வாழ்வீா்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்…