*எந்த லட்சியத்தையும் அடைய லவண (உப்பு) வழிபாடு!* “உப்புக்குப் பெறாத விஷயத்தைப் போய் பெரிசா எடுத்துக்கிட்டுப் பேசிட்டிருக் கீங்களே!’ என்று, எதற்கும் உதவாத பொருளோடு உப்பை ஒப்பிட்டுப் பேசுவர். விலை குறைவானதாக- கடல் தண்ணீரில் மலிந்து கிடக்கும் இந்த உப்பைத்தான் கடல் தங்கம், சமுத்திரமணி, பூமிகற்பம், சமுத்திர ஸ்வர்ணம், ஜலமாணிக்கமென்று வர்ணிக்கிறார்கள் மீனவ நண்பர்கள். இந்த உப்பை வைத்து ஒரு உயர்வான பிரார்த்தனை முறை செய்து, பலர் வெற்றியும் கண்டுள்ளனர். இந்த அரிய வெற்றி முறை இன்று மறந்தேபோய்விட்டது. உப்பின் பௌதிகவியல் சக்தி சைவ அனுட்டான வகைகளில் ஸ்பரிச தீட்சை என்ற ஒரு வகையை அறிவீர்கள். ஸ்பரிசம் என்றால் தொடுதல் என்று பொருள். அதாவது ஆசிரியர் மாணவனின் தலையைத் தொட்டு மந்திரங்கள், சாஸ்திர முறைகளைக் கூறும்போது, அவருடைய உடலிலுள்ள உப்புத்தன்மையும் மாணவனுடைய உப்புத்தன்மையும் 40 + 60, 55 + 45, 35 + 65 என்ற சதவிகித அடிப்படையில், மாணவனிடம் பௌதிகவியல் சக்தியாகக் கலந்துவிடுகிறது. இது மாணவனிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். பல் மருத்துவர்கள் தினமும் உப்புக் கலந்த வெந்நீரில் வாய் கொப்பளித்து வந்தால், வேறு மருந்துகளே தேவைப்படாது என்று சொல்வார்கள். நம் உடலில் புண் ஏற்பட்டால், குப்பைமேனி இலையோடு உப்பு சேர்த்து பற்றிட்டால் குணமாகிவிடும். மிளகை உப்புடன் சேர்த்துவைத்தால், வீட்டில் துர்சக்திகள் நெருங்காது. கடல்நீரில் மூழ்கியெழுந்து சூரியனை வணங்கும் வழக்கம் நம்மிடையே உள்ளது. இதன் நற்பலனைக் கண்டு ஆங்கிலமுறை மருத்துவர்களே வியக்கின்றனர். முத்தும், சங்குகளும் கடலில் பிறப்பது உப்புத்தன்மை இருப்பதால்தான் என்று கடல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முற்காலங்களில், “வீடுகளில் திருஷ்டிகள், துர்சக்திகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளது’ என்று ஜோதிடர்கள் சொன்னால், ஒரு பாத்திரத்தில் உப்பு நீரை நடுவீட்டில் வைத்து, அதை மூன்று நாட்கள் கழிந்தபிறகு கால்படாத இடத்திலோ நீர் நிலைகளிலோ ஊற்றி விடுவது ஐதீகமாக இருந்தது. மகாலட்சுமியே உப்பு அலைகடலிலிருந்து மகாலட்சுமி தோன்றியதாகப் புராணங்கள் சொல்கின்றன. அத்தகைய கடலிலிருந்து எடுக்கப்படுகிற உப்பில்தான் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் இரவு நேரத்தில் லட்சுமிதேவி விரும்பித் தங்குகிற உப்பை கடன் கொடுக்கக் கூடாது என்று சொல்வார்கள். தெய்வத்தன்மை கொண்ட உப்பை விற்பனை செய்தால் இடர்கள் வருமென்று முற்காலத்தில் சொல்வழக்கம் இருந்தது. உப்பை ஏன் பானையில் மட்டும் போட்டு வைத்தார்களென்றால், மண்பானைக்கு ஸ்வர்ணம் என்ற பெயருள்ளது. அதாவது தங்கமென்று பொருள். இதில் தங்கமகளாம் மகாலட்சுமி வடிவ உப்பைப் போட்டு வைத்தால் பணக்கஷ்டமே வராது என்ற நம்பிக்கை இருந்தது. இக்காலத்தில் பிளாஸ்டிக் டப்பா, பாட்டில்களில் அடைத்துவைப்பதால் நிம்மதியில்லாமை, பொருள் கஷ்டங்கள் வருவதைக் காண்கிறோம். உப்பு தொடர்புடைய வழிபாட்டு நியதிகள் “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே; உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்றபழமொழிகளால் இதன் சக்தியை அறிந்துள்ளோம். ஊறுகாய் முதல் மனிதவுடல் வரை பக்குவப்படுத்திட உப்பே மூலப்பொருளாக இருக்கிறது. உப்பு எந்த வகைகளில் பிரார்த்தனைக்குப் பயன்படுகிறது என்பதைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். எதிரிகளை அடங்கிப்போகும்படி செய்ய, உப்பால் விநாயகர் செய்து வழிபட்டு வந்ததை விநாயகர் பிரார்த்தனை…
‘என்ன இப்படி இளச்சிட்டீங்க? ஷுகர் இருக்கா?’ முப்பது வயசுதான் ஆகுது… அதுக்குள்ளயே தலமுடியெல்லாம் நரச்சி வயசான ஆளு மாதிரி இருக்குறான்.. ஷுகர் ஏதாச்சும் வந்துடுச்சா? சாப்பாடு கொஞ்சமாதான் சாப்பிட்டீங்க? போதுமா? என்ன ஏதாச்சும் டயட் கன்ட்ரோல்ல இருக்கீங்களா? இல்ல, சக்கர நோயா?’ எங்கே சென்றாலும், இப்படி அன்றாட வேலைகள், உணவுப்பழக்கம் போன்றவற்றில் பல சந்தேகங்களைப் புகுத்திப் பாடாய்படுத்தும் சர்க்கரை நோயைக் கண்டும், தனக்கும் வந்து விடுமோ என்று பயத்துடனும்தான் பலர் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயைப் பற்றிய பல தகவல்களை பல்வேறு வகையான ஊடகங்களின் வாயிலாகவும், ஏற்கெனவே நீரிழிவு நோயாளிகளாக இருப்பவர்கள், நண்பர்கள்; மூலமாகவும் தினம் தினம் அனைவரும் கேட்டுக் கொண்டிருப்பதால், முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நீரிழிவு பற்றிய புரிதல் சற்று அதிகமாகவே இருக்கிறது. ஆனால், கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் திடீர் சிக்கலான கர்ப்பகால நீரிழிவு பற்றியும், அதற்கான உணவுமுறை பற்றியும் முழுமையான தெளிவு பெண்களுக்கு போதுமான அளவில் இல்லை என்றே எண்ணவைக்கிறது அதிகரித்து வரும் தற்போதைய புள்ளிவிவரங்கள். இந்தியாவில் வெவ்வேறு இடங்களில், புவியமைப்பைச் சார்ந்து 3.8 % முதல் 21% வரை கர்ப்பகால நீரிழிவு நோய் பரவியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. சென்னையில் 16.2 சதவிகிதமும், ஈரோட்டில் 18.8 சதவிகிதமாகவும் இருக்கிறது. இந்தியர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் பின்பற்றும் அமெரிக்காவில், வருடத்திற்கு 1,00,000 பெண்கள் கர்ப்பகால நீரிழிவால் அவதிப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீரிழிவு நோய் எப்படி வருகிறது? கணையம் எனப்படுகின்ற உறுப்பானது, பீட்டா செல்களின் மூலம் இன்சுலின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இந்த இன்சுலின் சுரப்பானது, ஒருவரின் உடலிலுள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்றி உடலுக்கும் அன்றாட வேலைகளுக்கும் தேவையான சக்தியை உருவாக்கித்தருகிறது. இதனால் சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகரிப்பது தவிர்க்கப்பட்டு ஒரு சராசரி நிலையில் வைக்கப்படுகிறது. இவ்வாறு சுரக்கப்படுகிற இன்சுலின் அளவு குறைவதாலோ அல்லது சுரக்கப்பட்ட இன்சுலின் வீரியம் இல்லாமலும் மற்றும் சரியாக பயன்படுத்த முடியாத ஒரு நிலை உடலுக்கு வருவதாலோ, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் அதிகமாகி விடுகிறது. இதனால், புரதம் மற்றும் கொழுப்பு போன்ற பிற சத்துக்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு விதமான உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்த நிலையே சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோய் அல்லது மதுமேகம் என்றழைக்கப்படுகிறது. கர்ப்பகால நீரிழிவு கர்ப்பகாலம் என்பது, அதிகளவு இன்சுலினை வெளியிடுவதாகவும் அதே சமயம் எதிர் இன்சுலின் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்ட்ரான், பிளாசன்ட்டாவின் லாக்டோஜன், கார்டிசோன் மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் போன்றவைகளின் செயல்பாட்டால், குறைந்த அளவு இன்சுலின் தாங்குதிறன் அல்லது செயல்திறன் கொண்ட நிலையாகவும் இருக்கிறது. கர்ப்பகாலத்தில் நீரிழிவு ஏற்படுவதற்கு, அப்பெண்ணின் முன்கர்ப்பகால ஆரோக்கியம், பணிச்சூழல், உணவுமுறை, சமூக மற்றும் பொருளாதார நிலை ஆகியவையும் காரணங்களாகின்றன. கர்ப்பகால நீரிழிவு நோய் உள்ள பெண்கள், பிரசவத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு சீரடைந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு…
கடந்த சில நாட்களாக கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் குறித்து அண்டை மாநிலமான தமிழகத்திலும் கடும் பீதி நிலவுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் குறித்த பீதியைப் போக்கும் விதத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது. அவை முறையே; நிபா வைரஸ் தொற்று இருக்கும் என சந்தேகிக்கும் இடங்களில் வாழும் பன்றிகளிடமிருந்து மனிதர்கள் விலகியிருத்தல் நல்லது. பன்றிக்கறி உண்பவர்கள் எனில் நிபா வைரஸ் தொற்று பீதி நீங்கும் வரை பன்றிக்கறியுண்ணும் ஆசைக்கு முற்றும் போடுவது நல்லது. பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு முன் நன்றாக நீரில் கழுவிய பின்னரே உண்ண வேண்டும், அணில் மற்றும் வெளவால் கடித்த பழங்களை உண்ணக் கூடாது. மூளைக்காய்ச்சல் & இன்ஃபுளூயன்ஸா வைரஸ் தொற்று இருப்பவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து போதிய சிகிச்சை அளித்துக் காக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய நோய்த்தொற்று உள்ளவர்களைத் தான் நிபா வைரஸ் எளிதில் டார்கெட் செய்கிறது. எனவே நோய் நாடி நோய் முதல் நாடி தீர்ப்பது பாதுகாப்பானது. நிபா வைரஸ் தொற்றைத் தவிர்க்க வனத்துறை, கால்நடை வளர்ப்புத் துறை, வனவிலங்குப் பாதுகாப்புத்துறை என மூன்று துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், காரணம் வனங்களில் வாழும் வெளவால்களிடமிருந்து பன்றிகளுக்கும் பிறகு பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்குமென இந்த வைரஸ் பரவுகிறது. கேரளாவில் இந்த வைரஸ் தொற்றால் 10 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். எனவே நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அண்டை மாநிலத்தவர்களான நம் தமிழக மக்களுக்கும் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நம்பகத்தன்மை வாய்ந்த தரமான ஆய்வகங்களில் மட்டுமே நிபா வைரஸ் தாக்கம் குறித்த சந்தேக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். வீடுகளில் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு மிருகங்கள் வளர்ப்பவர்கள் தங்களது விலங்களிடம் நிபா வைரஸ் தொற்று அறிகுறி இருக்கிறதா என கால்நடை மருத்துவர்களை அணுகி சோதித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வீட்டு விலங்குகள் வாயிலாகவே இந்த நோய் எளிதில் பரவுகிறது. நோய்த்தாக்கம் ஏற்பட்ட நபரை உடனடியாகத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது நல்லது. நோயின் துவக்க கட்டத்திலேயே சிகிச்சை வழங்கத் தொடங்குவது உயிரிழப்பைத் தடுக்கும். நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள்…இந்த 4 உணவுப் பொருட்களையும் கழுவாமல் தான் சமைக்க வேண்டும்! ஏன் தெரியுமா? நிபா வைரஸ் மனித உடலைத் தாக்கிய மாத்திரத்தில் 3 முதல் 14 நாட்களுக்குள் மனித உடலில் முழு வீச்சில் பரவி விடுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட மூன்றாவது நாளில் இருந்தே காய்ச்சலும், தலைவலியும் தோன்றி விடும். பாதிக்கப்பட்டவர்கள் சதா அரைத்தூக்க நிலையில் இருக்க நேரிடும். நோய்த்தொற்று வீரியமானதாக இருந்தால் நோயாளி 28 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் கோமா நிலைக்குச் சென்று விடுவார். சிலருக்கு ஆரம்ப நிலையில் சுவாசக் கோளாறுகளும் பிறகு நேரமாக, ஆக நோயின் வீரியம் கூடி அதிதீவிரமான நரம்பியல் பாதிப்புகளும் ஏற்படும். சிலருக்கு வலிப்பு வரும். கோமா நிலைக்குச் செல்லும்…
அரசுப்பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: ‘தூய்மையான நிகழ்வுகள்-2021’ என்ற திட்டத்தின்கீழ் அனைத்துவித பள்ளிகளிலும் செப்டம்பர் 1 முதல் 15-ஆம் தேதி வரை சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்கள், காலஅட்டவணை தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி செப்.1-ஆம் தேதி தூய்மை உறுதிமொழி தினம், செப்.2-இல் தூய்மை விழிப்புணர்வு தினம், செப்.3-இல் சமூக விழிப்புணர்வு தினம்,செப்.4, 5-இல் பசுமைப் பள்ளி இயக்க நாள்கள், செப்.6, 7-இல் தூய்மை நிகழ்வுகளில் பங்கேற்றல், செப்.8-இல் கை கழுவுதல் தினம், செப்.9,10-இல் தன் சுத்தம் மற்றும் சுகாதாரம், செப்.11,12-இல் தூய்மை நிகழ்வு கண்காட்சிகள், செப்.15-ஆம் தேதி பரிசுகள் வழங்குதல் என்ற கால அட்டவணையின்படி செயல்பட வேண்டும். மனித கருமுட்டை, நஞ்சுக்கொடி, மூளையிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள்! இந்த விவகாரம் சார்ந்து உரிய அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும். பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..! மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்; ஒல்லிக் குச்சி உடம்புக்காரர்கள் உடல் எடையை அதிகரிக்க இந்த டிப்ஸ் உதவும்!
பிளாஸ்டிக் அல்லாத ஜூலை மாதம் என்ற விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கியிருக்கும் நிலையில், மனிதனின் ரத்தம் மற்றும் நுரையீரலில் மட்டும் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள், தற்போது, கருமுட்டை, நஞ்சுக்கொடி, மூளையில் கூட நுழைந்துவிட்டதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. 5 மில்லி மீட்டருக்கும் குறைவான மிகச் சிறிய பிளாஸ்டிக் நுண்துகள்கள் மனித உடலுக்குள் பல்வேறு வழிகளில் ஊடுருவி, மிக முக்கிய உடலுறுப்புகளுக்குள் அத்துமீறி நுழைகின்றன. இது மனித குலத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. ஏற்கனவே, மனித ரத்தம் மற்றும் சுவாசித்தல் மூலம் நுரையீரலில் இந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மனித குலத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் மூளை, கருமுட்டை, நஞ்சுக்கொடி, தசைப் பகுதியிலும் இந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் ஊடுருவி விட்டதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. இதன் மூலம், மனிதர்கள் நரம்பியல் மாற்றங்கள், புற்றுநோய், கருவுறுதலில் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடல் வறட்சி! இது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்! நம்மை அறியாமல் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மூலம், பிளாஸ்டிக் நுண்துகள்கள் நமது உடலுக்குள் சென்று ரத்தத்தில் கலந்து, அது முக்கிய உடலுறுப்புகளுக்குள் நுழைகிறது. இதுவரை, பிளாஸ்டிக் இல்லாத உலகம், பிளாஸ்டிக் இல்லாத வீடு என்றளவில் இருந்த விழிப்புணர்வு, இனி நமது உடலையும் பிளாஸ்டிக்கிலிருந்து காத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளியிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். மக்கள், ஒருமுறைப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும் என்றும், பேக் செய்யப்பட்டு வரும் பொருள்களை சாப்பிடவே வேண்டாம் என்றும், குழந்தைகளுக்கும் அதுபோன்ற பொருள்களைக் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறார்கள். பாட்டில், ஸ்டீல் போன்ற கோப்பைகளில் தண்ணீர் அருந்துவது, உணவு சாப்பிடுவதை மேற்கொள்ள வேண்டும். எந்தக் காரணத்தாலும் பிளாஸ்டிக் பொருள்களில் உணவு சாப்பிட வேண்டாம் என்றும் இது மிகச் சிறிய முயற்சிதான், ஆனால் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்கிறார்கள். நன்றி Hindu மாதவிடாய் சார்ந்த பிரச்சனை நீங்க
உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என பிரிட்டன் நாட்டின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் சர் பாட்ரிக் வல்லான்ஸ் தெரிவித்துள்ளார். அந்நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வல்லான்ஸ், விரைவில் நாட்டில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பேரிடரை எதிர்கொள்ளத்தேவையான முன்னெச்சரிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். மைசூருவில் மோடி தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு ரூ.80 லட்சம் பாக்கி! யார் கொடுப்பார்கள்? நிகழப்போகும் பேரிடரை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, பெரிய அளவில் பேரிடராக மாறாமல் தடுக்க வேண்டியது அவசியம் என அவர் அழுத்தம்கொடுத்துள்ளார். உடனடியாக நோய் பரவுதலைக் கண்டறிதல், தடுப்பூசி, சிகிச்சை மற்றும் கரோனா பரவுதலின்போது கையாளப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் அதே தீவிரத்துடன் கையாள வேண்டும், சர்வதேச அளவில் முழு ஒத்துழைப்புடன் இப்பணி நடைபெற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.உலக புலிகள் தின போட்டி அதாவது, நமது நாட்டுக்கு ஒரு ராணுவம் தேவை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இந்த ஆண்டு நமது நாட்டில் போர் வரப்போகிறது என்பதற்காக அல்ல.. அதுபோலவே நமது நாட்டுக்கு என்ன தேவை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். இதுவரை பேரிடருக்கான அறிகுறியே தென்படவில்லை. ஆனால், இந்த நிலையில், தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று சொல்வது சரியானதாக இருக்காது. இன்னமும் அந்தபேரிடரின் அறிகுறி கூட தொடங்கவில்லை என்றும் எச்சரிக்கையில் தெரிவித்துள்ளார். பல நாடுகள் ஒன்றிணைந்து கரோனா போன்றதொரு பேரிடரை எதிர்கொள்ள தயாராக வேண்டும். அதுதான் இந்த சூழ்நிலையில் மிகவும் தேவையான ஒன்றாக இருக்கும். ஆனால், தற்போது போதிய கவனம் இருப்பதாக நான் நம்பவில்லை. ஆனால், இந்த கொள்கைகள் ஜி7 மற்றும் ஜி20 நாடுகளின் தீர்மானத்திலிருந்து அகற்றப்பட்டால், நாம் கரோனா போன்றதொரு மோசமான சூழ்நிலையைத்தான் எதிர்கொள்ள நேரிடும் என்கிறார்கள். நாம் இருக்கும் பிரச்னையை ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை விரைவாகத் தேட வேண்டும். தற்போது தேர்தல் காலம் என்பதால், வரவிருக்கும் அரசு, சுகாதாரத் துறை தொடர்பான பல தீர்மானங்கள் உடனடியாக இயற்றப்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். நன்றி Hindu நோயாளியின் உரிமையும், கடமையும்
நச்சு சகாக்களைபோதுமான தண்ணீர் உடலில் இல்லாவிட்டால் என்ன ஆகும்?நீங்கள் சமாளிக்க வேண்டுமா? எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கிறது என்று தெரியாமல் வேலை செய்கிறீர்களா? நன்றி Hindu தொப்பையைக் குறைக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? இதோ 7 நாட்களில் தொப்பை குறைய 5 எளிய வழிகள்!
எந்தத் தகவல் உங்களுக்குத் தேவைப்பட்டாலும், அது உங்களிடமே இருந்து யோசித்து நினைவுப் படுத்திக் கொள்ளும்படியாக உங்கள் அறிவாற்றல் திறன்களை வலுப்படுத்த விரும்புகிறீர்களா? அது சாத்தியம்தான். உறக்கச் சுழற்றியின் மூலம் நீங்கள் புதிதாக கற்றுக் கொண்ட எந்த விஷயத்தையும் நினைவில் ஆழமாகப் பதித்துக் கொள்ள முடியும். தேவைப்படும் சமயத்தில் அந்த தகவல் உங்கள் நினைவின் மேற்பரப்புக்கு வந்து உங்களுக்குக் கைக் கொடுக்கும் என்கிறனர் ஆராய்ச்சியாளர்கள். இதை யோக முறைப்படி யோகநித்ரா என்பார்கள். மனிதர்களுக்கு சராசரியாக எட்டு மணி நேரத் தூக்கம் தேவை என்கிறார்கள். ஆனால் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்பது முக்கியமில்லை. எத்தகைய ஆழ்நிலையில் உறங்கினோம் என்பதுதான் முக்கியம். உடலில் உள்ள உள் உறுப்புகள் யாவும் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் விளங்க நல்ல உறக்கம் தேவை. நன்றாக உறங்கும்போது ப்ரோலேக்ட்டின் எனும் ஹார்மோன் சுரப்பி வெளிப்படும். அதுவே மன அழுத்தங்களை குறைக்கவல்ல ஹார்மோன் ஆகும். எட்டு மணி நேரம் தூங்க முடியாமல் போனாலும் பரவாயில்லை. அன்றாடம் உங்களுடைய வேலைகளை எப்படி பிரித்து செய்கிறீர்களோ, அது போல தூக்கத்தையும் பிரித்து உறங்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கனவுகளில்லா உறக்கம் என்பது சாத்தியமில்லை என்பது எந்தளவுக்கு உண்மையோ, போலவே ஒருவராலும் எட்டு மணி நேரம் தொடர்ந்து தூங்கவும் முடியாது. உறக்கத்தின் இடையே பல சுழற்சிகள் உண்டு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்! உறக்கம், விழிப்பு, மீண்டும் உறக்கம் என்னும் சுழற்சி முறையில்தான் உறக்கம் வரும். மேலும் மாதத்தில் ஒரு வாரம் ஆழ்ந்த உறக்கம் அடுத்த வாரம் மிதமான உறக்கம் மீண்டும் அடுத்த வாரம் ஆழ்ந்த உறக்கம் என்றும் சிலருக்கு ஏற்படும். இத்தகைய உறக்க சுழற்சியில் தாக்கம் ஏற்பட்டால் உடல்நல பிரச்னைகள் வரலாம். எனவே இயற்கையான முறையில் நல்ல உறக்கம் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமானது. இதற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் உறக்கச் சுழற்சியின் எண்ணிக்கையைப் பொருத்துதான் ஒருவரது அன்றைய தினத்தின் நினைவுத் திறன் அமைகிறது என்பதும் கண்டறியப்பட்டது. இதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டது. ஒரு பரீட்சைக்கு முன்னால் 90 நிமிடங்கள் சிலரை உறங்கச் சொன்னார்கள். மற்றவர்கள் உறங்காமல் நேரடியாக அந்த பரீட்சையை எதிர்கொண்டனர், நன்றாக உறங்கி விழித்த பின் பரீட்சையை வெகு துல்லியமான தரவுகளுடன் அவர்கள் விடைகள் அமைந்திருந்தன. உறங்காமல் நேரடியாக பரீட்சை எழுதியவர்கள் அவர்களை விட சற்று குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தனர். இதிலிருந்து உறக்கச் சுழற்சி முறையினால் மூளைக்குள் சில மின்னணு மாற்றங்கள் ஏற்பட்டு நினைவுத் திறன் மேம்படுகிறது என்ற முடிவுக்கு வந்தனர் ஆய்வாளர்கள். உறக்க சுழற்சி முறையினால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படுவது மட்டுமல்லாமல், உடல் மற்றும் மன நலம் மேம்படுகிறது, நினைவுத் திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், இது உங்கள் மன அழுத்தங்களை குறைத்து அறிவாற்றல் திறனை அதிகரிக்கவும் செய்கிறது. நன்றி Hindu மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
ரஷியாவின் ஸ்புட்னிக் வி உள்பட வைரல் வெக்டர், எம்ஆர்என்ஏ ஆகிய தடுப்பூசிகள் உருமாறிய டெல்டா வகை கரோனா வைரஸிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியது என நோவோஸிபிர்ஸ்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செர்ஜே நெட்சோவ் என்ற விஞ்ஞானி கூறியுள்ளார். மேலும், ”அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஸ்புட்னிக் வி, எம்ஆர்என்ஏ மற்றும் வெக்டர் தடுப்பூசிகள் டெல்டா வகை கரோனா வைரஸிற்கு எதிராக தீவிரமாக செயல்புரியக்கூடியது எனத் தெரியவந்துள்ளது. முந்தைய வகை கரோனாவிற்கு எதிராக 95 சதவிகிதம் வரையும், டெல்டா வகை கரோனா வைரஸிற்கு எதிராக 90 சதவிகிதம் வரையும் பாதுகாப்பு அளிக்கக் கூடியது” என்று அவர் தெரிவித்தார். ரஷியாவின் கமலேயா ஆய்வகத்தைச் சேர்ந்த விளாதிமீர் கஷ்சின் (Viladimir Gushchin) என்பவர், ”மேம்படுத்தப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியானது, தீவிர பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய டெல்டா வகை கரோனா வைரஸில் இருந்து கிட்டத்தட்ட 100 சதவிகிதம் வரை பாதுகாப்பு அளிக்கக்கூடியது” என்றார்.தினமும் 40 கேன் கோகோ-கோலா குடித்தவரின் இன்றைய நிலை! சுவைக்கு அடிமையானதால் வந்த ஆபத்து!! தி லேன்செட் மெடிக்கல் என்ற பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் டெல்டா வகை கரோனா வைரஸிற்கு எதிராக 91.6 சதவிகிதம் வலிமையாக செயல்படக்கூடியது என்று கூறியுள்ளது. இதனிடையே ஆக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராஜெனிகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும் நிலையில், அது செலுத்திக்கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி Hindu கடுமையான இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த உணவு இது!
23 G பாகம் 6: ‘மாற்றுப் பாதை’ மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா? இந்தத் தொடரில் இது வரை பார்த்ததில் ஒன்று தெளிவாக தெரிகிறது. நம் ஆற்றல், சிந்தனைகள், நோக்கங்கள் இவற்றின் விளைவுகள் தான் நம் செயல்களை நிர்ணயிக்கின்றது. இந்த அமைப்பே நம் மனப்போக்காகும். மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா? என்ற கேள்விக்கு நம் மனப்பான்மையை நம்மால் மாற்றி அமைக்க முடியும் என்பது தான் நிச்சயம். மாற்றி அமைப்பதற்கு முதலில் இந்த அமைப்பு உருவாகும் வகைகளை அறிந்து கொள்வது அவசியம். மற்றவர்களின் சொல்லுக்கு அஞ்சி செயல்பட்டு வருகையில், அல்ல நமக்கே சந்தேகங்கள் சூழ்ந்து கொண்ட சூழலில் அவற்றை நீக்க மற்றவரிடம் உதவி கேட்பதற்கு பயம் கவ்விக் கொண்டு விடும் தருணத்தில், அல்ல முன்னால் நிகழ்த்த முயற்சித்துத் தோல்வி பெற்ற அனுபவங்கள் நம் தன்னம்பிக்கையை பாதிக்கையில், இவை நம் மனப்பான்மையைக் குறுக்கி, செயல்களை முன்னேற்றத்தின் பாதையிலிருந்து விலக்கி, நிலை மாறாமல் காத்துக் கொள்ளும் பாதையில் தள்ளி விட்டு விடுகின்றன என்று சென்ற வாரங்களில் பார்த்தோம். இந்த மூன்றினால் நம் மனப்போக்கு மாறாமல், முன்னேறாமல் சலித்துப் போய் விடுகிறது. இப்பொழுது, நம் மனப்பான்மை எவ்வாறு அமைந்துள்ளது, அது நம் செயல்களை எப்படி நிர்ணயிக்கின்றது என்று நாம் தானாகவே எப்படிக் கண்டு கொள்ள முடியும், எப்படி மாற்ற முடியும் என்பதைப் பார்ப்போம். மைன்ட் வாய்ஸ்! நம்முடைய சிந்தனையும், உணர்வும் ஒன்றுக்கு ஒன்று இணைந்து செயல்படும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் நம் உள்மனது (மைன்ட் வாய்ஸ்) எதைச் சொல்கின்றது என்பதைக் கவனிக்க வேண்டும். நம் மைன்ட் வாய்ஸ், திரும்பத் திரும்ப ‘உன்னால் முடியும்?’ என்று சொன்னால் தான் தைரியத்துடன் செயலை எடுத்துச் செய்வோம். அதுவே, ‘தோல்வி பெற்றால், உன் பெயர் கெட்டு விடாதா?’ என்று நம் மைன்ட் வாய்ஸ் எழுப்பினால், அது சஞ்சலத்துடன் சந்தேகத்தை எழுப்பிவிடும். சந்தேகம் பிறந்ததும் பயம் ஒட்டிக் கொள்ளும். உடனடியாக, எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். ஏதாவது புதியதாக, இல்லை சற்று கடுமையான செயலாக இருந்தால், செய்ய முடியுமா என்ற கேள்வி கேட்டுக் கொள்வோம். அதே சமயம், வாய்ப்பு நல்லதாக இருந்தாலும் உறுதி இல்லை என்றால், ஒரு வேளைத் தோல்வி பெற்று விட்டால் அது நம் சுயமதிப்பீட்டை பாதிக்குமோ என்று அஞ்சி நாம் முயற்சிக்கத் தயங்குவோம். இவ்வாறு அணுகுவதைத் தான் மாற்றமில்லாத மனப்பான்மை எனக் கூறப்படுகிறது. தன்னால் முடிந்ததையே செய்து, பெரிய வெற்றி முன்னேற்றம் எதுவும் பெறாமல் தற்காப்பு நிலைமையிலேயே தங்கி விடுவோம். இதற்குக் காரணி, நம் மைன்ட் வாய்ஸ் எழுப்பும் சந்தேகத்திற்கு தலை வணங்கி விடுவதே. அதன் விளைவாகச் செயலற்று விடுகிறோம். செய்வதற்கு முன் ‘முடியுமா?’ என்ற ஒரே ஒரு கேள்வி மட்டும் எழும். இதைச் சுதாரிக்க, ‘எவ்வாறு செய்தால் முடியும்?’ என்ற கேள்வி கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. மாறாக, தெளிவு கொள்ளாமல், முடியுமோ முடியாதோ என ஆரம்பித்து, எந்தவிதமான வழிகளையும்…
கரோனா தொற்றுக்குள்ளான காச நோயாளிகளுக்கு தீவிர தாக்கங்களோ, அறிகுறிகளோ இயல்புக்கு மாறாக தென்படவில்லை என்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தொற்றுக்குள்ளான காசநோயாளிகளின் சளி மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்த பல்வேறு ஆய்வுகளை பொது சுகாதாரத் துறை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காசநோயாளிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கிா என்பது குறித்த ஆய்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, 384 பேரின் சளி மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அவா்களில் 88 போ் பெண்கள். 296 போ் ஆண்களாவா். அதில் 22 பேருக்கு காசநோயுடன் கரோனா பாதிப்பும் உள்ளது கண்டறியப்பட்டது. வாயில் துர்நாற்றம் வீசுகிறதா? இதை செய்யுங்கள் போதும்! காசநோயாளிகள் மற்றும் அதனுடன் கரோனாவுக்கு உள்ளானவா்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், அறிகுறிகள், தாக்கங்கள் வகைப்படுத்தப்பட்டு அவை ஆய்வு செய்யப்பட்டன. அதில், இரு தரப்பினருக்கும் இடையே பெரிய அளவிலான வித்தியாசம் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. இரு வகையான தொற்றுகளுமே சுவாசப் பாதையில் ஊடுருவி நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனவே, நுரையீரலில் கரோனா தொற்று அதிக வீரியத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கிா எனவும் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அவ்வாறு ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. கூடுதல் எண்ணிக்கையிலான மாதிரிகளைக் கொண்டு ஆய்வு நடத்தினால் மேலும் சில தகவல்களைக் கண்டறிய முடியும் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா். நன்றி Hindu வாழ்க்கையில் வெற்றி பெற…
முதலில், சுஹானிக்கு இடது கையில் லேசான வீக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு தோலில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டன. அதற்காக பல மருத்துவர்களைப் பார்த்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்புதான், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்குதான் அவருக்கு டெர்மடோமையோசிடிஸ் என்ற அரிய நோய் பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர். ஸ்டீரியாய்ட் வகை மருந்துகளைக் கொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனது. எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், இதுபோன்ற நோயெதிர்ப்பாற்றலில் கோளாறு ஏற்பட்டு அதனால் உருவாகும் நோய்கள் குறித்து முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு அவசியம் என்கிறார்கள். ஏனெனில் பல நோய்களின் அறிகுறிகள், அரிய நோய்களுக்கான அறிகுறிகளாகவும் இருக்கின்றன. ஒரு நோய் வந்ததும், முதலில் தோல் மருத்துவர், நுரையீரல் நிபுணர், நரம்பியல் மருத்துவர், சிறுநீரக மருத்துவர்களை எல்லாம் பார்த்துவிட்டுத்தான் வாத நோய் மருத்துவத்தை அணுகுகிறார்கள். ஆனால், அதற்குள் நோய் முற்றிவிடுகிறது. பல வாத நோய்களின் அறிகுறிகள் இந்த மேற்கண்ட நோய்களின் அறிகுறிகளுடன் ஒத்திருப்பதும் இதற்குக் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த டெர்மடோமையோசிடிஸ் முதலில் தோலை பாதித்தாலும் பிறகு தசைகள், மூட்டுகள், நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்றவற்றையும் பாதிக்கிறது. இதனால், நோயாளிகளுக்கு சில நேரங்களில் அழற்சி தடுப்பு மருந்துகளுடன் இன்னும் பிற மருந்துகளும் சேர்த்து அளிக்க வேண்டியதாகிறது. நோய்யெதிர்ப்பாற்றலில் ஏற்படும் கோளாறு ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து தெளிவான புரிதல் எதுவும் இல்லை. இது பல்வேறு காரணிகளால் ஏற்படலாம் என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக நுண்ணுயிர் தாக்குதல், புகைப்பிடித்தல், காற்று மாசுபாடு, உடலுக்கு ஒவ்வாத மருந்துகள், மன அழுத்தம், மரபு ரீதியான நோய் போன்றவையும் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். கரோனா உறுதி செய்யப்பட்டபோது பிசிஆர் பாசிட்வ் ஆனவர்களுக்கு நோய்யெதிர்ப்பாற்றலில் கோளாறு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில், இந்த நோய்யெதிர்ப்பாற்றலில் கோளாறு ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்றும் ஆனால் உடனடியாக கண்டறிந்து சிகிச்சைபெற்றால் குணப்படுத்தலாம் என்றும் கூறுகிறது மருத்துவ உலகம்.ஷிகான் ஹுசைனியைப் பாதித்த ஏபிளாஸ்டிக் அனீமியா என்பது? இதற்கான அறிகுறிகள்.. தோலில் தடிமன் போன்ற பாதிப்புகள் கன்னங்கள், நெஞ்சுப்பகுதி, முதுகில் ஏற்படலாம். தோள்பட்டை தசைகளில் தளர்ச்சி, கைகள், இடுப்பு, தொடைப்பகுதி, கழுத்துகளில் வலி உருவாகலாம். உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்திருப்பது, கைகளை மேலே உயர்த்துவதற்கே சிரமப்படுவது போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும். நன்றி Hindu State Level Chess League
404 Not Found The requested URL /health/health-news/2019/sep/02/தொண்டை-அடைப்பான்-நோயால்-இதயம்-பாதிக்க-வாய்ப்பு–மருத்துவக்-கல்லூரி-முதல்வர்-செல்வி-தகவல்-3226307.html was not found on this server.பாதுகாப்புத் துறை விஞ்ஞானிக்கு அரிய சிகிச்சை! 5 சிறுநீரகங்கள்.. ஆனால்! நன்றி Hindu ஞாபக மறதி வராமல் இருக்க ஞாபகமாக செய்ய வேண்டியவை!
மனிதர்களிடமிருந்து தானமாகப் பெறும் ரத்த வகைகளைப் போல அல்லாமல், அனைத்து வகை ரத்தத்துக்கும் பொருந்தக்கூடிய, மிக அவசர காலத்தில் உயிர் காக்கும் சேவைக்காக ஜப்பான் விஞ்ஞானிகள் செயற்கை ரத்தத்தை உருவாக்கி வருகிறார்கள். எவ்வாறு உணவும், தண்ணீரும் உயிரைக் காப்பாற்றி வருகிறதோ, அதுபோலவே, கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றக் கூடிய ஒரு விஷயமாக ரத்தமும் உள்ளது. அதனால்தான் ரத்த தானம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றுக்கு மாறாக, எல்லா பிரிவு ரத்தத்துக்கும் பொருந்தக் கூடிய புதிய வகை செயற்கை ரத்தத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது தற்போது ஆய்வுக்கூட சோதனையில் உள்ளது, இது பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த செயற்கை ரத்தம், மனிதர்களிடமிருந்து பெறப்படும் ரத்த தானத்துக்கு முடிவு கட்டாது என்றும், அதன் ஒரு பகுதியாகவே இது தொடரும் என்றும் கூறப்படுகிறது. துல்லியமாகச் சொல்லப்போனால், காலாவதியான இயற்கை ரத்தத்தின் மறுசுழற்சி என்பதால், மனித ரத்தம் வீணாவதையே இது தடுக்கும், உயிரிழப்புகளைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரத்தம் என்பது அறுவைச் சிகிச்சைகள், விபத்து, பிரசவம், புற்றுநோய் உள்ளிட்ட சில சிகிச்சைகளின்போது நோயாளியின் உயிரைக் காப்பாற்ற மிகவும் அத்தியாவசியமானதாக மாறிவிடுகிறது. உலகம் முழுவதும் ரத்த வங்கிகளில் எப்போதும் ரத்த இருப்பு குறைவாகவே இருக்கும். வேறு ரத்த வகையைப் பெற்றுக்கொண்டு, கேட்கும் ரத்த வகையைக் கொடுக்கும் நிலைதான் இப்போதுவரை இருக்கிறது.தொண்டை அடைப்பான் நோயால் இதயம் பாதிக்க வாய்ப்பு: மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி தகவல் அதிலும் குறிப்பாக, தேவைப்படுகிற ரத்த வகையானது அரிய வகையாக இருந்துவிட்டால் உடனே கிடைக்காது. தானமளிப்பவர்கள் கிடைப்பதும் அரிதாக இருக்கும். ரத்தம் கிடைக்க தாமதமாவது பல நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகும் நிலையும் ஏற்பட்டிருக்கும். இதனை ரத்தம் பெற அலைந்து திரிந்தவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பர். இந்த நிலையில்தான், ஜப்பானின் நாரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில், பேராசிரியர் ஹிரோமி சகாய் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு செயற்கை ரத்தத்தை உருவாக்கிப் பரிசோதித்து வருகிறது. இது நீல நிறத்தில் இருக்கும் என்றும், இது தயாரிக்கப்பட்டுவிட்டால் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வரைகூட பாதுகாத்து வைக்க முடியும் என்பதே இதன் சிறப்பாக உள்ளது. உலகின் எந்த மூலையில் இருந்தும் எந்த மூலைக்கும் இதனைக் கொண்டு செல்லலாம். இது அனைத்து ரத்த வகைகளுக்கும் பொருந்தும். தானமாக பெறப்படும் ரத்தத்தின் ஆயுள்காலம் என்பது 42 நாள்கள்தான். ஆனால் செயற்கை ரத்தத்தின் ஆயுள் 2 ஆண்டுகள். அதுவும் அறை வெப்பநிலையிலேயே இதனை 2 ஆண்டுகள் பாதுகாக்கலாம் என்றும், குளிர்சாதனப் பெட்டியில் உரிய குளிர்நிலையில் வைத்து 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. ஒருவகையில், இதுவும் ஒரு தானமாகப் பெறப்பட்ட ரத்தம்தான். அதாவது, காலாவதியான ரத்தத்திலிருந்து ஹீமோகுளோபினை சேகரித்து அதன் மூலம் இந்த செயற்கை ரத்தம் உருவாக்கப்படுகிறது. ஹீமோகுளோபின் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்த சிவப்பணுக்களின் ஒரு பகுதி. எனவே, இயற்கை ரத்தத்தின் மறுசுழற்சி செய்யப்பட்டதுதான் இந்த செயற்கை ரத்தம். நன்றி Hindu கீமோதெரபி…
நம்மில் பலர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது முடி கொட்டிவிடும் என்கிற பயத்தில் தலைக்கவசம் அணிவதையே தவிர்ப்போம், ஆனால் முடி அடர்த்தியாக வளர்ந்து, உதிர்வைத் தடுக்க இயற்கை வைத்தியத்திலேயே பல வழிகள் இருப்பது நமக்குத் தெரிவதில்லை. உங்கள் முடி உதிர்வு பிரச்னையை சில மாதங்களிலேயே நிருத்தி மேலும் அடர்த்தியான முடியைப் பெற ஒரு அர்ப்புதமான வழியைச் சொல்ல போகிறேன், அதனால் இனி எந்தவொரு பயமும் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது உங்களின் உயிர் காப்பான் ஆன தலைக்கவசத்தை கட்டாயம் அணிந்து செல்லுங்கள். ஆண், பெண் என யாராக இருந்தாலும் அடர்த்தியான முடி என்பது எப்போதும் ஒரு கூடுதல் அழகு தான். ஆனால் சுற்றுச்சுழல் மாசு, மன அழுத்தம், தினமும் தலையில் எண்ணெய் வைக்காமல் இருப்பது மற்றும் பல கெமிக்கல்களை தலையில் போடுவது போன்றவற்றால் பல பிரச்னைகள் வருகின்றன, உதாரணத்திற்கு முடி உதிர்வு, அடர்த்தி குறைவது, பொடுகு தொல்லை, இள நரை, வழுக்கை விழுவது என. இந்த அனைத்து பிரச்னைக்கும் ஒரே தீர்வாக உங்கள் சமையலறையில் எப்போதும் கிடைக்கும் வெங்காயத்தைப் பயன்படுத்தினால் போதும். 3 வகையான வெங்காய சாறு தயாரிக்கும் முறை: 1. முடி அடர்த்தியாக வளர: முதலில் 2 பெரிய வெங்காயத்தை நல்லா மசிய அரைத்து தண்ணீர் ஊற்றாமல் பிழிந்து சாற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்தச் சாற்றில் இரண்டு தேக்கரண்டி தேனைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். ஒரு துணியோ அல்லது பஞ்சையோ அதில் நனைத்து வேர் கால்களில் அதைத் தடவவும், பின்னர் பொறுமையாக மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்களுக்குத் தலையில் இதை ஊற வைத்துவிட்டு பின்னர் தலைக்குக் குளிக்கவும் (ஷாம்பு பயன் படுத்தலாம்). 2. பொடுகு தொல்லை தீர:பயமுறுத்தாதீங்க; கம்பேர் பண்ணாதீங்க ஒரு முழு வெங்காயத்தை 200.மி.லி தண்ணீரில் வேக வைத்து அது மென்மையாகும் வரை காத்திருக்கவும். மென்மையான பிறகு அது முழுமையாக ஆறும் வரை காத்திருந்து அதில் சிறிதளவு தேனைச் சேர்க்கவும். இந்தக் கலவையை ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே விட்டு அடுத்த நாள் காலை பிழிந்து சாற்றை எடுக்கவும். இந்தச் சாற்றை தலையில் மசாஜ் செய்து ஒரு 15 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்குக் குளிக்கவும். 3. முடி உதிர்வைத் தடுக்க: நாம் உபயோகிக்கும் ஷாம்புவில் இருக்கும் கெமிக்கல் கலவைகளாலேயே முடி உதிர்வு ஏற்படுகிறது, எனவே இந்த வெங்காய கலவையைத் தயாரித்து ஷாம்பு போட்டு குளித்த பின்னர் இதை வைத்து தலையை அலசவும். 4 அல்லது 5 வெங்கத்தை வெட்டி எடுத்துக் கொள்ளவும். 1 லிட்டர் தண்ணீரில் வெட்டிய வெங்காய துண்டுகளை கொதிக்கச் செய்யவும். 5 நிமிடம் கொதித்த பின்னர் சிறிது ஆற விட்டு சாற்றை பிழிந்து எடுக்கவும். குளித்து முடித்த பின்னர் இந்தச் சாற்றை வைத்து தலை முடியை அலசவும். டிப்ஸ்: உங்கள் தலையில் வெங்காய சாற்றின் வாடை வருவதைத் தவிர்க்க உங்களுக்குப் பிடித்த ரோஜா, லேவண்டர், ஆரெஞ் எண்ணெய்யை…
தமிழகத்தில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர். ஏடீஸ் வகை கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவி மனிதர்களைத் தாக்குகிறது. தமிழக அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஏடீஸ் வகை கொசுக்களின் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் நல்ல பலனைக் கொடுக்கிறது என்ற தகவலை அடுத்து தமிழக அரசே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, அது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இயற்கை மருத்துவரான (நேச்சுரோபதி) விஷ்ணு விக்னேஷ்வரன் (BNYS, MD, DNHS, DAT, MHS (Adl, Hel Edu), DMT, PhD), டெங்கு காய்ச்சலுக்கு ‘ஜூஸ் ஃபாஸ்டிங்’ என்ற சிகிச்சை முறையை ஒரு நல்ல தீர்வாகச் சொல்கிறார். ஏடீஸ் வகை கொசுக்களால் பரவும் டெங்கு வைரசால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கடுமையான காய்ச்சல், வயிற்று வலி, தூங்க முடியாத அளவுக்குத் தலைவலி, மூட்டு வலி, உடல் வலி, தொடர் வாந்தி, கண்ணுக்குப் பின் வலி போன்றவை இதன் அறிகுறிகள். உடலில் சிவப்பு நிறப் புள்ளிகள் தோன்றினால் டெங்கு பாதிப்பு தீவிரமாக இருக்கிறது என்று அர்த்தம். கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது போன்றவை டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகும்.தூக்கம் ஒரு சுகானுபவம்! நிம்மதியாக ஆழ்ந்து சுகமாக தூங்கினால் என்ன நடக்கும்? ஆனாலும், டெங்கு காய்ச்சல் வந்தால் நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம் என்று சித்த மருத்துவர்களும், தமிழக அரசும் வலியுறுத்தி வருகின்றன. அப்படி நிலவேம்பு கஷாயம் குடிப்பதாக இருந்தால், நிலவேம்பு வேர் கஷாயமே சிறந்தது. இது, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதே நேரத்தில், நேச்சுரோபதியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு சிறந்து தீர்வு இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு குறைவதாலேயே டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. ஆகவே, எங்கள் ஆராய்ச்சியின் மூலம், இயற்கையாகவே நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று தோன்றியது. அதாவது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க என்ஸைம்களையும் (மல்ட்டி என்ஸைம்), தாதுகளையும் (மல்ட்டி மினரல்ஸ்) செயற்கையான முறையில் கொடுக்க வேண்டும். அதற்கு, 200 மில்லி சூடான சாத்துக்குடி ஜூஸுடன் 25 கிராம் எலக்ட்ரால் கலந்து, ஒன்றரை மணி நேர இடைவெளியில் தினமும் எட்டு முறை குடிக்க வேண்டும். இடையில் வேறு எந்த உணவையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. வேண்டுமானால், இரண்டு அல்லது இரண்டரை லிட்டர் தண்ணீர் குடித்துக்கொள்ளலாம். இந்தச் சிகிச்சை முறைக்கு ஜூஸ் ஃபாஸ்டிங் என்று பெயர். குறைந்தது தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாள்கள் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டால், நம் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தி கிட்டத்தட்ட 86 சதவீதம்…
ஜீன்ஸ் அணியும்போது கவனிக்க வேண்டியவை.. ஜீன்ஸ் உள்ளிட்ட இறுக்கமான ஆடைகளை அணிந்தாலும் மழைக்காலத்தில் சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இறுக்கமான உடைகள் அணியும்போது காற்று உட்புகாமல், பாக்டீரியா தொற்று அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, கல்லூரி செல்லும் பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது. எனவே, கல்லூரி செல்லும் பெண்கள் வாரம் முழுக்க ஜீன்ஸ் அணியாமல் அவ்வப்போது தளர்வான ஆடைகளையும் அணிவது நல்லது. அதிக வெப்பமான இடங்களில் பணியாற்றுவோர் அல்லது வெயிலில் அவ்வப்போது வெளியே செல்ல வேண்டியவர்கள் ஜீன்ஸ் அணிவதைக் குறைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.இலவச தையல் பயிற்சி கால்களை இறுகப் பிடிக்கும் ஜீன்ஸ் ஆடைகளை அணிபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது இறுக்கமான ஜீன்ஸ் அணிந்துகொண்டு செல்லும்போது, கால்களை மடக்கி அமர்வது கால்களை செயலிழக்கச் செய்துவிடும் என்பது மருத்துவரீதியிலான உண்மையாம். அதாவது இறுக்கமான ஜீன்ஸ் அணியும்போது கால்களை மடக்கி அமர்வதைத் தவிர்க்க வேண்டும். நன்றி Hindu கர்ப்பிணிகளே! தயவு செய்து கருவில் இருக்கும் உங்கள் குழந்தையுடன் பேசுங்கள்….
கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் ஆண்களுக்கு இரு மடங்கும், பெண்களுக்கு மூன்று மடங்கும் இதய நோய் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோய் வகைகள்: இன்சுலின் சுரப்பு முற்றிலும் இல்லாத சர்க்கரை நோய்,போதுமான அளவுக்கு அல்லது மிகவும் குறைவாக இன்சுலின் சுரத்தல் என இரண்டு வகை சர்க்கரை நோய்கள் உள்ளன. இப்போது மூன்றாம் வகையாக இரண்டு வகைகளும் கலந்த சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோரும் உண்டு. சரியான உடல் எடையும், தவறாமல் உடற்பயிற்சி செய்வதும் இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. அப்படியே பாதிக்கப்பட்டாலும் எடை குறைவு, உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டினை உணவு ஆலோசகர் கூறியபடி கடைப்பிடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். சர்க்கரை நோய்க்கும், இதய நோய்க்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் போனாலும், தற்போதைய ஆராய்ச்சியின்படி சர்க்கரை நோய் உள்ளவர்களின் இடது வென்ட்ரிக்கிள் (ரத்தக் குழாய்) பாதிக்கப்படுவதால் மாரடைப்பு ஏற்படும் நிலைக்கு ஆளாகின்றனர். சர்க்கரை நோய், ரத்த குழாய் நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்களுடன் மிகுந்த தொடர்புடையது. சில ஆராய்ச்சிகள் மூலம் 25 சதவீத மக்கள், கால்கள் மற்றும் பாதத்தின் நரம்புகளில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களே என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களில் 7 சதவீதம் பேருக்கு பாதிப்பின் தீவிரம் காரணமாக கை-கால், விரல்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் நோயின் தீவிர பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ள முடியும். சர்க்கரை நோய் உள்ளோருக்கு இதய ரத்தநாள பாதிப்பு மிகவும் எளிதாக ஏற்படுவது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே 5 ஆண்டுகளாக சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளோர், இதய அடைப்புக்கான அறிகுறிகள் ஏதுமிருப்பின்-அதாவது நெஞ்சுவலி போன்றவற்றை அனுபவித்திருந்தால் அவர்கள் இதய அடைப்பு ஆய்வுச் சோதனை செய்து கொள்ள வேண்டும். அதாவது “டிரட் மில்’ பரிசோதனை ஓடுபொறிச் சோதனை) செய்து கொள்வது அவசியம். ஆரம்ப காலத்திலேயே இந்தச் சோதனையை மேற்கொண்டால், இதய புறவழி நாள அறுவை சிகிச்சை (Bypass) மற்றும் ரத்த நாளச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை (Angioplasty) போன்றவற்றைத் தடுக்கலாம். சென்னை நந்தனம் ஆக்ஸிமெட் மருத்துமனையில் உலக சர்க்கரை நோய் தினத்தன்று (நவம்பர் 14) இந்த அடைப்புச் சோதனையை புறநோயாளியாக மேற்கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும் மேலும் விவரங்களுக்கு… ஆக்ஸிமெட் மருத்துவமனை, அண்ணா சாலை, நந்தனம், சென்னை. தொ.பே.: 044 42131010/1014/1016, மின்னஞ்சல்: www.oxymedhospitals@yahoo.com இணையதளம்: www.oxymedhospital.in நன்றி Hindu ஜீன்ஸ் அணியும் பெண்களே.. இது தெரியுமா?
சையது முஷ்டாக் கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக எலைட் குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் தமிழகம், மும்பை, கா்நாடக அணிகள் வெற்றி பெற்றன. லக்னௌவில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தமிழகம்-ஒடிஸா அணிகள் மோதின. முதலில் ஆடிய தமிழகம் 20 ஓவா்களில் 165/5 ரன்களை குவித்தது. பாபா அபராஜித் 44, என் ஜெகதீசன் 37 ரன்களை சோ்த்தனா். பின்னா் ஆடிய ஒடிஸா அணி 20 ஓவா்களில் 164/6 ரன்களை மட்டுமே எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தமிழகத்திடம் தோல்வியடைந்தது. அந்த அணியில் சுப்ரன்ஷு சேனாபதி 67, அபிஷேக் ரவுத் 38 ரன்களை எடுத்தனா். தமிழக வீரா் நடராஜன் 2 விக்கெட்டுகளை சாய்த்தாா். மகாராஷ்டிரம், கோவா வெற்றி: பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மகாராஷ்டிரம். பஞ்சாப் 137/6, (ஷ்ப்மன் கில் 44, குா்கிரத் சிங் மான் 41. மகாராஷ்டிரம் 138/3, 17.1 ஓவா்களில், ருதுராஜ் கெய்க்வாட் 80, அஸீம் காஸி 28.ஆஸ்துமாவை விரட்டும் வெள்ளெருக்கு! புதுச்சேரி அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கோவா. கோவா 161/3, ஆதித்ய கௌஷிக் 69. புதுச்சேரி 152/7, பராஸ் டோக்ரா 84, அமித் யாதவ் 3-16, ஸ்ரீகாந்த் 3-38). எலைட் குரூப் சி பிரிவில் ஹிமாசலபிரதேசம் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்டையும், ஹரியாணா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆந்திரத்தையும், ராஜஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜம்மு-காஷ்மீரையும் வென்றன. எலைட் குரூப் இ பிரிவில் தில்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் சண்டீகரையும், சௌராஷ்டிர அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரபிரதேசத்தையும், ஹைதராபாத் 61 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரகாண்டையும் வென்றன. நன்றி Hindu கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க….
தாகூர் பல் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பயிலரங்கில் வெற்றி பெற்ற மாணவிக்குச் சான்றிதழ் வழங்குகிறார் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவர் ஜெ. விஜயசங்கர். வாய், முகத்தாடை சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று மறைந்த திரைப்பட நடிகர் ஜெய்சங்கரின் மகனும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவருமான டாக்டர் ஜெ. விஜயசங்கர் கூறினார்.ரத்னமங்கலம் தாகூர் பல் மருத்துவக் கல்லூரி வாய், முகத் தாடை சீரமைப்புத் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிலரங்கை தொடங்கி வைத்து அவர் பேசியது: தற்போது மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது செய்முறை பயிற்சித் திறனை நேரடியாகவும் காணொலிக் காட்சி மூலமாகவும் மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மாணவர்கள் குழு மனப்பான்மையுடன் ஒருங்கிணைந்து தங்களது மருத்துவப் பயிற்சி அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.வாய்ப் புற்று, சாலை விபத்துகளில் சிக்கி வாய், தாடை, முகம் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் அதிகரித்து வரும் சாலை விபத்துகளே. இந்நிலையில், அவர்கள் மறுவாழ்வு பெறுவதற்கு வாய், தாடை சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது அவசியமாகிறது என்றார் விஜயசங்கர். பயிலரங்கில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள பல் மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 460 மாணவர்கள் பங்கேற்றனர். பயிலரங்கில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.தமிழ்நாடு முகத் தாடை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் நல்லாலன், செயலர் எஸ்.ராம்குமார், தாகூர் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்ரா ஆர்.சந்திரன், துணை முதல்வர்கள் எஸ்.பாலகோபால், சி.ஜெ.வெங்கடகிருஷ்ணன் துறைத் தலைவர் எஸ்.ஜிம்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நோயாளியின் உரிமையும், கடமையும் நன்றி Hindu மாதவிலக்கின் போது ஏற்படும் அதீத வலி! நிவாரணம் தருமா பெயின் கில்லர் மாத்திரைகள்?