உணவுப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பு கழுவி பயன்படுத்துவதே ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அதில் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. சமைப்பதற்கு முன்பு இந்த 4 பொருட்களையும் மறந்து கூட தண்ணீரில் கழுவி விடாதீர்கள். ஏன் என்று தானே யோசிக்கிறீர்கள் வாருங்கள் பார்ப்போம். 1. முட்டை: நாம் கடையில் வாங்கும் அனைத்து முட்டைகளிலும் அதைப் பாக்டீரியா கிருமிகளில் இருந்து பாதுகாக்க ஒரு விசேஷ ரசாயனம் (உடலுக்குத் தீங்கு விளைவிக்காத) அதன் மேற் பரப்பில் தடவப் பட்டிருக்கும். ஆனால் நீங்கள் முட்டையைத் தண்ணீரில் கழுவி விட்டால் இந்த பாதுகாப்பு அடுக்கு தண்ணீரில் கரைந்து, பாக்டீரியா வளர்வதோடு சமைக்கும் போது பிற உணவுப் பொருட்களிலும் அது பரவும் அபாயம் உள்ளது. 2. காளான்: காளான் தண்ணீரை மிக விரைவாக உறியும் தன்மை உடையது, ஆகையால் நீங்கள் அதைக் கழுவும் போது வேகமாகத் தண்ணீரை தன்னுள் இழுத்துக் கொள்ளும், இதனால் அதனுள் இருக்கும் வைட்டமின் சத்துக்களை அது இழக்க நேரிடும். ஒருவேலை மண்ணாக இருக்கிறது நிச்சயம் கழுவித்தான் ஆக வேண்டும் என்றால் ஓடும் தண்ணீரில் கழுவுவதை விட சில விநாடிகள் மட்டும் தண்ணீரில் முக்கி எடுப்பது அதன் சத்துக்கள் கரையாமல் இருக்க உதவும்.பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ? 3. பாஸ்தா: பாஸ்தா தயாரிப்பு நிறுவனம் அதன் மேற்பரப்பில் ருசிக்காக சில பொருட்களையும், ஸ்டார்ச் (மாவு) போன்றவற்றையும் சேர்த்திருக்கும். அதனால் தண்ணீரில் பாஸ்தாவை நீங்கள் கழுவினால் இந்தப் பொருட்கள் தண்ணீரில் கரைந்து அதன் சுவையை குறைத்துவிடும். 4. கறி: நாம் பலரும் கறியில் உள்ள பாக்டீரியாக்களை நீக்க அதைத் தண்ணீரில் நன்கு அலச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அது மிகவும் தவறு. பாக்டீரியாக்களை நீக்கக் கறியை குறைந்த சூட்டில் தண்ணீரில் வேக வைப்பதே சிறந்த வழியாகும். மேலும் தண்ணீரில் நீங்கள் கறியை கழுவுவதால் அது மேலும் பாக்டீரியா உற்பத்தியை அதிகரிக்கும் என்பதே உண்மை. சாப்பிடுவதற்கு முன்பும் சமைப்பதற்கு முன்பும் உணவுப் பொருட்களை கழுவுவது ஒரு நல்ல பழக்கம் என்றாலும் இந்த 4 பொருட்களையும் கழுவாமல் உபயோகிப்பதே சிறந்த மற்றும் ஆரோக்கியமான பழக்கம் ஆகும். நன்றி Hindu கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்
வீட்டுக்குள் நுழையும் போது செருப்பு மற்றும் ஷூக்களை வெளியில் கழற்றி விட்டு நுழைந்தீர்கள் எனில் உங்களது உடல் எடை குறைய அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வொன்று தெரிவித்துள்ளது. ஏனெனில் சுற்றுப்புறத்தில் நிலவும் ரசாயனங்கள் வீட்டுக்குள் நுழைந்து கண்ட, கண்ட இடங்களிலும் தங்காதிருக்க இந்த அருமையான பழக்கம் உதவுவதாகக் கண்டறிந்துள்ளனர். (இதைத் தானே நாம் இந்தியாவில் தொன்று தொட்டு செய்து வருகிறோம்… வெள்ளைக்காரர்கள் எல்லாவற்றிலுமே அட்வான்ஸ் திங்கிங் என்கிறார்கள், ஆனால் பாருங்கள் இந்த சின்ன விஷயத்தைக் கூட அவர்கள் பலகோடி ரூபாய் செலவிட்டு செய்த ஆராய்ச்சியின் முடிவில் தான் கண்டுபிடித்திருக்கிறார்கள்) சமீபத்தில் பார்சிலோனாவில் செயல்பட்டு வரும் ஐரோப்பியன் சொஸைட்டி ஆஃப் என்டோகிரைனாலஜி மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம் இது நிரூபணம் ஆகியுள்ளது. அனைத்துப் பொருட்களிலும் தேங்கி இருக்கக் கூடிய உடல் எடையைக் கூட்டத்தக்க ஒபிஸொஜென்கள் மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் தலையிட்டு உடலில் கொழுப்பு தேங்கும் படியான நிலையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த மகத்தான உண்மையை போர்ச்சுகலில் இருக்கும் அவியோரா மற்றும் பெய்ரா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது தொடர் ஆராய்ச்சி மற்றும் ஆய்வின் முடிவாகக் கண்டறிந்து வெளியிட்டுள்ளனர். நமது உணவுப்பழக்கம், வீட்டில் தேங்கும் தூசு தும்புகள், வீட்டைச் சுத்தப்படுத்த நாம் நாள்தோறும் பயன்படுத்தும் ரசாயனப் பொருட்கள், சமயலறையில் பயன்படுத்தும் உபகரணங்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட அத்தனையிலுமே இந்த ஒபிஸோஜென்களின் தாக்கம் இருக்கிறதாம். இவற்றால் தான் மனிதர்கள் விரைவில் ஒபிஸிட்டிக்கு அடிமையாகிறார்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவக் குழுவினர், மனித உடலில் ஒபிசோஜென்களின் வளர்ச்சியைத் தவிர்க்க 7 விதமான வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார்கள். அவற்றில் முதலாவது, இப்படி விரைவில் அசுத்தமடையக் கூடியனவும், உடல் எடையைக் கூட்டத்தக்க ஒபிஸோஜென்களை மனித உடலில் ஊடுருவ அனுமதிப்பதுமான பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை புறக்கணித்து விட்டு இனிமேல் சுத்தமான, ஃப்ரெஷ் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது கூட ஒபிஸோஜென்களைத் தவிர்ப்பதற்கான ஒருவழிமுறை தான் என்கிறார்கள். இரண்டாவதாக வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழையும் போது நமது கால்களில் அணிந்திருக்கும் ஷூக்கள் மற்றும் செருப்புகளை சினிமாக்களிலும், மெகா சீரியல்களிலும் காட்டுவதைப் போல வீட்டின் உட்புறம் வரை அணிந்து கொண்டு புழங்கி ஃபிலிம் காட்டாமல் முறையாக வீட்டு முகப்பில் அதற்குரிய இடங்களில் கழற்றி வைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தாலும் போதும் அனாவசியமாக ஷூக்கள் மற்றும் செருப்புகளின் வாயிலாக வீட்டுக்குள் நுழையவிருக்கும் அசுத்தங்களை நம்மால் தவிர்த்து விடமுடியும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல மூன்றாவதாக அவர்கள் அளிக்கும் டிப்ஸ்… அது வீடாக இருக்கட்டும் அல்லது அலுவலகமாக இருக்கட்டும் எங்கே என்றாலும் சரி மனிதர்கள் புழங்கக் கூடிய இடங்கள் அனைத்தும் அடிக்கடி சுத்தப்படுத்தப் பட வேண்டும். அது வாக்குவம் கிளீனராலோ அல்லது மனிதக் கரங்களாலோ இருக்கலாம். ஆனால் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்கிறார்கள். மரத்தரை என்றால் அவற்றின் மீது போடப்பட்டுள்ள கார்பெட்டுகளை குறிப்பிட்ட இடைவெளியில் வாரம் ஒருமுறையாவது…
தினசரி ஒரு மணி நேரம் என ஏழு நாட்கள் கேலிகிராஃபி பயிற்சி வழங்கி, கிறுக்கலான ஆங்கிலக் கையெழுத்தையும் அழகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் அரசுப் பள்ளி அன்பாசிரியர் பூபதி அன்பழகன். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் பூபதி. கரோனாவுக்கு முன்னர் தன்னுடைய பள்ளி மாணவர்களின் கையெழுத்தைப் பயிற்சி மூலம் முத்து முத்தாக மாற்றியவர், தற்போது தமிழகம் முழுவதும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கையெழுத்துப் பயிற்சியை வழங்கி வருகிறார். இதுகுறித்து ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய ஆசிரியர் பூபதி, ”அழகான கையெழுத்து, அசத்தலான ஆங்கிலம் ஆகியவைதான் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப முக்கியக் காரணம் என்பது என்னுடைய கருத்து. அதை நாம் கொடுத்துவிட்டால் எங்களை நோக்கியும் மாணவர்கள் வருவார்கள் என்று நினைத்துதான் இதை ஆரம்பித்தேன். கேலிகிராஃபி என்னும் வெளிநாட்டுக் கையெழுத்துப் பயிற்சியை, கோவை இளைஞரிடம் கற்றுக்கொண்டேன். அவர் மூலம் எங்கள் பள்ளியில் 4 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்தோம். இதில் 6,7,8-ம் வகுப்பு மாணவர்கள் அச்சுக் கோத்தது போல எழுதப் பழகினர். கரோனா காலத்தில், வீட்டில் சும்மா இருப்பதைவிட இதை மற்ற பள்ளி மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கலாமே என்று தோன்றியது. அடிப்படை கேலிகிராஃபிக்கென யூடியூப் பக்கத்தை ஆரம்பித்தேன். அதைப் பார்த்துக் கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் பலர் முன்வந்தனர். வாட்ஸ் அப் மூலம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன். கேலிகிராஃபி பயிற்சிக்கு அடிப்படை சாய்வுக் கோடு, மேல் வளைவு, கீழ் வளைவு ஆகிய மூன்று காரணிகள். முதல் நாளில் இதுகுறித்த அடிப்படைப் பயிற்சிகள், இரண்டாம் நாளில் a முதல் m வரை எப்படி எழுதுவது என்று பயிற்சி கொடுக்கப்படும். மூன்றாவது நாளில், n முதல் z வரை எழுதப் பயிற்சி அளிப்பேன். நான்காம் நாளில் A முதல் M வரையிலான சொற்களையும் ஐந்தாம் நாளில் N முதல் Z வரையான சொற்களையும் எழுதும் பயிற்சி உண்டு. அதேபோல 6-வது நாளில், ஒரு பத்தியை எழுதவும் 7-வது நாளில் ஒரு முழுப்பக்கக் கடிதம் எழுதும் பயிற்சியையும் கொடுக்கிறேன். அத்துடன் பயிற்சி முடிந்தது. இத்துடன் தினசரி அரை மணி நேரம் எழுதிப் பழகினால் போதும், கையெழுத்து நிச்சயமாக மாறும்.உங்களுக்கு எஸ்கலேட்டர்ல ஏறப் பயமா? அப்போ இது உங்களுக்காகத்தான்! மேற்புற, கீழ்ப்புற வளைவுகளை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாணவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டதுண்டு. அதேபோல, கேப்பிட்டல் எழுத்துகளை எழுதவும் மாணவர்கள் சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறேன். 6-வது நாளில் இருந்து ஒற்றைக்கோடு உள்ள நோட்டில் எழுதப் பயிற்சி வழங்குவதால், மாணவர்களால் சுலபமாக அச்சில் கோத்தாற்போல எழுத முடியும். இதுவரை தமிழகம் மற்றும் புதுவையில் 120 மாணவர்கள் இந்தப் பயிற்சியின் மூலம் தங்கள் கையெழுத்தை அழகாக்கி இருக்கின்றனர். 60 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்திருக்கிறேன். இன்னும் சில நண்பர்கள் ஆர்வத்துக்காகக் கற்றுக்கொள்கின்றனர். 45 வயதான எல்ஐசி ஏஜெண்ட் ஒருவர், என்னிடம்…
பில் போடும் இயந்திரங்கள் மூலம் வழங்கப்படும் எந்த வகையான காகித ரசீதுகளையும் 10 வினாடிகளுக்கு மேல் கையில் வைத்திருந்தால், அதிலிருக்கும் ரசாயனம் உடலில் சென்று, ஆண்களின் விந்தணுவை பாதிப்பதாகக் கூறப்படுகிறது. கடையில் பொருள் வாங்கியதற்கான ரசீது, ஏடிஎம் ஸ்லிப்புகள், உணவகங்களில் வழங்கப்படும் பில்கள் போன்றவற்றில் பிஸ்பெனால் எஸ் (பிபீஎஸ்) இருக்கலாம் என்பதால், அதனை கையில் வைத்திருக்கும்போது, ஒரு சில வினாடிகளில் அந்த ரசாயனம் நமது உடலில் தோல் வழியாக ஊடுருவி விடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிஸ்பெனால் எஸ் என்பது, ஹார்மோன்களை பாதிக்கும் திறன் பெற்ற மிமிக் ஈஸ்ட்ரோஜன் கொண்ட கலவையாகும். இது உடலின் இயங்குசக்தியை பாதித்து, மனித வளர்ச்சி மற்றும் உடலின் சீரான இயக்கத்தை தடுக்கும். எனவே, இந்த பிஸ்பெனால் எஸ், மனித ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம் இருக்கலாம் என்றும், ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியைக் குறைக்கும் அபாயம், மூளையின் செயல்பாடுகளில் பாதிப்பு, பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உருவாக்கும் அபாயமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிஏ என்ற மாற்று இருந்தாலும், சில்லறை விற்பனை நிறுவனங்கள் விதிகளை மீறி பிபிஎஸ் அதிகம் கொண்ட ரசீதுகளையே பயன்படுத்துகின்றன. முதற்கட்டமாக அமெரிக்காவில் பயன்படுத்தும் ரசீதுகளில் பிபீஎஸ் அளவுக்கு அதிகமாக இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் சுகாதாரத் துறை கண்டறிந்து, அபராதம் விதித்துள்ளது. மக்களைப் பொருத்தவரை நாள்தோறும் ஏதோ ஒரு வகையில் நிச்சயம் ஒரு ரசீதையாவது கையில் வாங்கும் நிலை ஏற்படலாம். ஆனால், கடையில் பணியாற்றும் ஊழியர்கள் போன்றவர்கள்தான் அதிக அபாயத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும் தற்போதைய ஆய்வு முடிவுகளின்படி, சில பிபீஎஸ் அதிகம் கொண்ட ரசீதுகளை கையில் 10 வினாடிகள் வைத்திருந்தாலே போதும், அது மனிதர்களை பாதிக்கும் திறன்பெற்றது என்றும் இது குறித்து நுகர்வோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. சாதாரண காகிதங்கள் போல் அல்லாமல், மேலே வழுவழுப்பாகக் காணப்படும் ரசீதுகள் பிஸ்போனெல்ஸ் கொண்டதாக இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். இந்த ரசாயனம் ஒன்றும் மனிதர்களுக்கு புதிதில்லை என்கிறார்கள். ஏற்கனவே, பொட்டலமிடப்பட்ட உணவுகள், துணிகள், பொம்மைகள், சமையல் பாத்திரங்களிலும் இது கலந்தே உள்ளது. எனவே மக்களும் தேவையற்ற இடங்களில் ரசீதுகளை வாங்குவதைத் தவிர்க்கலாம். கடைகளில் ரசீதை கையில் வைத்திருக்க வேண்டியவர்கள் கையுறை அணியலாம். மேலும், ஆல்கஹால் கலந்த கிருமி நாசினிகளால் கையைத் துடைத்துவிட்டு, இந்த ரசீதுகளை வாங்குவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. It is said that if you hold any type of paper receipt issued by billing machines for more than 10 seconds, the chemicals in it enter the body and affect men’s sperm. இதையும் படிக்க.. இன்றைய தக்காளி விலை நிலவரம்! ஒரு கிலோ ரூ.100 ஆனது!! நன்றி Hindu சா்க்கரை நோய் பாதிப்புகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் ஆராய்ச்சி
கோவைக்காய் (10),தினமும் பீர் சாப்பிட்டா கிட்னி ஸ்டோன் வராதுன்னு யார் சொன்னது?முருங்கை விதை (5), புதினா (சிறிதளவு) இவை மூன்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து நன்றி Hindu இதயத்துக்கும்
குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசெüகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள். குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு. மேலும், குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.தினமும் 40 கேன் கோகோ-கோலா குடித்தவரின் இன்றைய நிலை! சுவைக்கு அடிமையானதால் வந்த ஆபத்து!! இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பில் ‘நியுரோமா’ எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம். குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும். குதிகால் செருப்பில் அழகும், ஆபத்தும் அதிகளவில் உள்ளன. எனவே அதிக நேரம் குதிகால் செருப்பு அணிந்திருப்பதை தவிர்க்க வேண்டும். நன்றி Hindu வேர்க்கடலையை ஏன் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா?
ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் தூங்குவது உங்கள் இதயத்தின் வயதைக் குறைத்து இளமையுடன் வைத்திருக்கும், மேலும் இதய நோய்க்கான ஆபத்துக்களையும் குறைத்துவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே தினமும் இரவில் 7 மணி முதல் 8 மணி நேரம் வரை கட்டாயம் தூங்க வேண்டும். ஏழு மணி நேரத்திற்கும் குறைவான அல்லது அதிகமான தூக்கம் ஒருவருக்கு இருந்தால் அது அவர்களின் இதயத்தில் கார்டியோ வாஸ்குலர் பிரச்னைகளை விளைவிக்கலாம். குறைவான தூக்கம் ஒருவரின் இதயத்தின் வயதை அதிகரித்துவிடும். எனவே இரவில் தூக்கம் நன்றாக இருந்தால்தான் கார்டியோ வாஸ்குலர் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் என்கிறது அந்த ஆய்வு. ஜார்ஜியாவில் உள்ள எமரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் ஜூலியா தர்மர் கூறுகையில், ‘இந்த ஆய்வு முடிவுகள் முக்கியமானவை. காரணம் ஒருவரின் தூக்கத்தின் அளவுகோலின் மூலம் கார்டியோ வாஸ்குலர் நோய் ஏற்படுவதற்குரிய அபாயத்தை கண்டுபிடிக்கும் ஒரு அளவீட்டு முறையாக இது விளங்குகிறது’ என்றார். ஸ்லீப் எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், 30-74 வயதுக்குட்பட்ட 12,775 வயதினரிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. தாங்கள் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்று அவர்களே கூறியதன் அடிப்படையில், இந்த முடிவுகள் ஐந்து பிரிவில் முதலில் வகைமைப்படுத்தப்பட்டது. 5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகவும், 6, 7, 8, 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணி நேரம் தூங்கியவர்கள் என இவ்வாறு ஐந்து வகைகளாக தூக்க நேரங்கள் வரையறுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நபரின் இதய வயதினையும் கணக்கிட, sex-specific Framingham heart age algorithm வழிமுறையைப் பயன்படுத்தி கணக்கிட்டனர் குழுவினர். இவ்வகையில் தூக்க காலத்திற்கும் இதய வயதுக்கும் இடையேயான தொடர்பை ஆய்வு செய்ய பலவகைப்பட்ட லீனியர் அல்லது லாஜிஸ்டிக் ரிக்ரஷனையும் பயன்படுத்தி முடிவுகளைக் கண்டறிந்தனர்.அடிக்கடி விக்கல் வருதா? தண்ணீர் அருந்தியும் நிற்கவில்லையா? அப்போ இதைப் படிங்க! இந்த ஆய்வின் முடிவில், 24 மணிநேரத்தில் 7 மணி நேரத்துக்கு குறைவான தூக்கத்தை உடையவர்கள் மிகவும் குறைவான இதய வயதைக் கொண்டிருந்தனர் என்பது உறுதியானது. அமெரிக்காவைச் சேர்ந்த கொண்ட National Sleep Foundation எனும் அமைப்பின் கருத்துப்படி, உடல் எடை, புகைபிடித்தல் மற்றும் உடற்பயிற்சி பழக்கங்கள் ஆகியவற்றையெல்லாம் மீறி, ஒருவருக்கு தூக்கம் சரியில்லாமல் போனால் கார்டியோ வாஸ்குலர் அபாயம் மற்றும் கரோனரி இதயப் பிரச்னைகள் ஏற்படுகிறது என்று கூறுகிறது. குறைந்த அளவிலான தூக்கம் ஆரோக்கியமான உடலைக் கூட சிதைத்துவிடும். குளுக்கோஸ், வளர்சிதைமாற்றம், ரத்த அழுத்தம் போன்றவற்றில் பாதிப்பினை ஏற்படுத்தும். மேலும் உயிரியல் செயல்முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த வல்லது தூக்கமின்மை. மாறாக நன்றாகத் தூங்கினால் இப்பிரச்னைகளை எதுவும் நெருங்காமல் தவிர்த்துவிடலாம். நன்றி Hindu எப்பொழுது உண்மையான மகளிர் தினம்?
எந்தவொரு மாத்திரைசாக்லேட் முதல் காஃபி வரை இந்த 10 உணவுப் பொருட்களை கண்ட நேரத்தில் சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து!!மருந்தும் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவிலேயே ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடியும். காய்கறிகளுடன் சேர்த்து சில பழங்களையும் சாப்பிடுவது மேலும் சீரான உடற்பயிற்சி போன்றவையே இதற்கு போதுமான நன்றி Hindu அடுத்த பேரிடர் 'நிச்சயம் தவிர்க்கமுடியாதது': பிரிட்டன் விஞ்ஞானி
வயிற்றில் இருக்கும் சீரான நுண்ணுயிரிகள் நோய் தடுப்பு இயக்கமாக, சத்துகளை கிரகிக்க உதவுகிறது. அதுவே, சீரற்ற நுண்ணுயிரிகள் வயிற்றிரைச்சல், அஜீரணம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும். எனவே, வயிறை ஒருவர் சரியாக பராமரித்தாலே போதும் என்கிறார் சௌரவ் சேதி. இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காலையில் எழுந்ததும் கடைப்பிடிக்க வேண்டிய 10 விஷயங்கள் குறித்து விவரித்துள்ளார். இவரது டிப்ஸ் எல்லாமே, அறிவியல்பூர்வமாக பரிசோதிக்கப்பட்டு, உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் மிக எளிய வழக்கங்கள் என்கிறார். சூடான நீருடன் நாளைத் தொடங்குங்கள் என்கிறார். 7 – 8 மணி நேர உறக்கத்துக்குப் பிறகு நமது உடல் நீர்ச்சத்தை சற்று இழந்திருக்கும். எனவே, காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரை அருந்தினால், அது வயிறு தனது வழக்கமான வேலையைச் செய்வதை எளிதாக்கும். கூடுதல் டிப்ஸ்: இதில் ஒரு சில சொட்டு எலுமிச்சை சாறு பிழிந்தால், குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும். காலையில் வெறும் வயிற்றில் காபி அல்லது தேநீர் அருந்துவதால் ஏற்படும் எரிச்சல் போன்றவை தவிர்க்கப்படும். ரத்த ஓட்டத்தை சீராக்கும் அடுத்து காலை உணவை ஜீரணம் செய்வதற்கு ஆயத்தமாகும்.எப்பொழுது உண்மையான மகளிர் தினம்? உடல் பயிற்சி எல்லாம் வேண்டாம். உடலை சற்று அசைத்தால்கூட போதும். கைகளை வீசி நடப்பது, அமர்ந்து எழுவது, தோப்புக்கரணம் போடுவது போன்ற மிக மிக எளிதான அசைவுகளை செய்யலாம். சுமார் 10 – 15 நிமிடங்களாவது கைகால்களை அசைத்து குனிந்து நிமிர்ந்து உங்களுக்குத் தெரிந்ததை செய்யலாம். நார்ச்சத்து உணவுகளைத் தேடுங்கள் உலர் பழங்கள், கொட்டை வகைகள் சேர்ந்த ஓட்ஸ் கஞ்சி, பாதாம் பால், வாழைப்பழம் போன்றவை ஏற்றது. ஒரு நாள் காலை உணவில் 5 – 8 கிராம் நார்ச்சத்துள்ள உணவாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மதிய உணவில் புரதம் செரிமாணப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய புரதம்தான் தேவை. எனவே மதிய உணவில் நிச்சயம் புரதம் இருக்க வேண்டும். கூடுதலாக நார்ச்சத்தும் சேர்ந்துகொண்டால் அருமை. தயிர், தேன், பருப்புகள், முட்டை, பன்னீர் போன்றவற்றில் புரதம் உள்ளது. இது சற்றுக் கடினம்தான்… சாப்பிடும்போது போன் பார்க்க வேண்டாம் போனை பார்த்துக் கொண்டே சாப்பிடுவதால் என்ன நேரிடும் என்றால், அதனால் ஏற்படும் அழுத்தத்தை உடல் எதிர்கொள்ளும். ஜீரண சக்தி குறையும். சிலர் அதிகம் சாப்பிடும் அபாயம் உள்ளது. மூளை போனைப் பார்த்துக் கொண்டிருக்கும். போதும் என வயிறு சொன்னதை கவனிக்காமல் விட்டுவிடும் அபாயம் உள்ளது போல. நன்றி Hindu சாக்லேட் முதல் காஃபி வரை இந்த 10 உணவுப் பொருட்களை கண்ட நேரத்தில் சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து!!
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை. மிகவும் நேர்த்தியாக உடையணிந்து தனது இரண்டு சக்கர வாகனத்தில் விரைந்து கொண்டிருந்த அந்த இளைஞர் வண்டியை மெதுவாக்கி ஓரம் கட்டும் போதே வண்டியோடு சரிகிறார். பரபரப்பாக சீறிக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியாகி அவரிடம் நெருங்க, சிக்னலில் ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த டிராபிக் காவலரும் விரைகிறார். கூடி நின்ற மக்கள் தண்ணீர் தெளிக்கிறது. எங்கிருந்தோ ஒரு ஆட்டோகாரர் வந்து நிற்கிறார் ‘வண்டியிலே ஏத்துங்க பக்கத்துல தான் ஆஸ்பத்திரி’ என்று பதற்றக் குரல் வீச ‘நல்ல வேளை ஸ்லோ பண்ணி விழுந்தாப்பலே வந்த வேகத்துல விழுந்திருந்தா சிதறி இருப்பாப்பலே!’ ‘வண்டியை ஓரங்கட்டுங்க!’ என்று போலிஸ் அந்த இளைஞனின் இருசக்கர வாகனத்தை ஓரம் கட்ட, ஐ.டி. கார்டு பார்த்து கம்பெனிக்கு போன் செய்ய இன்னொரு உதவிக்கரம் முயல. ஒரு வயதான பெண் அந்த இளைஞனை ஆட்டோவில் ஏற்றி கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைகிறது. அவுட் பேஷண்ட் பிளாக்கில் சோதித்த டாக்டர் வந்தவர்களிடம் சொல்கிறார் ‘பதற்றப்படாதீங்க…..உடல் வறட்சியினாலே மயக்கம்… Dehydration… டிரிப் ஏத்தினா எல்லாம் நார்மலாகிவிடும்’ வந்தவர்கள் பெருமூச்சு விட …’டெய்லியும் ஒருத்தனாச்சும் மயக்கம் போடறதா பார்க்கிறேன்…!’ என்று புள்ளி விவரம் பேசினார் ஆட்டோக்காரர். இந்த சம்பவம் ஒரு சோறு பதம். சென்னையில் கொளுத்தும் வெயிலில் இந்த நிகழ்வுகள் சகஜமாகிவிட்டது. காலை பதினோரு மணி முதல் மாலை நான்கு மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம். இந்த கட்டுரைய எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் சென்னை வெயிலின் அளவு 107 டிகிரி ஃபாரீன்ஹீட்டை தாண்டி கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உடல் வறட்சி பற்றிய விழிப்புணர்வும் பாதுகாத்தும் கொள்ளும் வழிமுறைகளும் அறிந்து கொள்வது அவசியமாகிறது. உடல் வறட்சி என்றால் என்ன ?வாயில் மற்றும் உதட்டில் உண்டாகும் வெள்ளை நிறம் மறைய உடலின் இயக்கத்திற்கு நீர்ச்சத்து அவசியம் என்பதை அறிவோம். ரத்த ஓட்டமும் அதன் அடிப்படையான காற்றோட்டம் சீராக இயங்க செய்யும் நுரையீரல், இதய ஓட்டமும் ஒரு ஒழுங்கு முறையில் இயங்க உடலில் நீர்ச்சத்தானது போதுமான அளவில் இருக்க வேண்டும். இந்த நீர்ச்சத்து குறைவாக ஏற்படும் பாதிப்புதான் உடல் வறட்சி. கேட்பதற்கு ஏதோ ஒரு சாதரணமான பாதிப்பு போன்று தோன்றும் கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் உயிருக்கே உலை வைக்கும் அளவிற்கு ஆபத்தானது இந்த உடல் வறட்சி. பொதுவாக உடலுக்கு தேவையான அளவு நீரை நாம் அருந்தவில்லையெனில் இந்த நீர்ச் சத்து குறைப்பாடுகள் ஏற்படும். ஆனால் வெயில் காலங்களில் நமது உடலில் இருந்து வியர்வையாக அளவுக்கு அதிகமாக நீர் வெளியாவதின் மூலமாக வெயிலில் திரிவதின் காரணமாக ‘சன் ஸ்ட்ரோக்’ என்றழைக்கப்படும் பாதிப்பினால் இந்த உடல்வறட்சி அதிகம் ஏற்படுகிறது. உடல் வறட்சியின் அறிகுறிகள் எப்படி இருக்கும் ? மிக எளிதான அறிகுறிகள் என்றால் தாகம் எடுப்பதுதான். ஆனால் தாகம் எடுக்கும் போது எல்லாம் தண்ணீர் குடிப்பதை தள்ளி போடும் சோம்பேறித்தனம் நம்மிடம் அதிகம் இருக்கிறது….
குழந்தைப் பருவத்தில் பிற உணவுகளோடு ஒப்பிடுகையில் பால் அதிகம் அருந்தினால் அதனால் பலனேதும் இல்லை. உடல் பருமன் தான் அதிகரிக்கும் என்பது மக்களிடையே உள்ள பொதுவான நம்பிக்கை. முன்னொரு காலத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கூட பசுவின் சுத்தமான பால் இருந்தால் போதும், வேறு போஷாக்கான உணவு தேவையில்லை. பசும்பால் குடித்து பயில்வானாகலாம் என்றொரு நம்பிக்கை வயதானவர்களிடையே நிலவியது. பிறகு வந்த அயல்நாட்டு ஆராய்ச்சி முடிவுகள் குழந்தைகளுக்கு பாலே கொடுக்கத் தேவை இல்லை. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதும். அதைத் தவிர எதுவும் தேவையில்லை, பசும்பால் அருந்தும் பழக்கம் தொடர்ந்து நீடித்தால் ஒரு கட்டத்தில் உடலில் எடையைக் கூட்டும் ஹார்மோன்களின் செயல்பாடு அதிகரித்து குழந்தைப் பருவ ஒபிஸிட்டிக்கும் அது வழிவகுக்கும் என்றன. இதைக் கண்டு குழந்தைகளுக்கு பால் அருந்தத் தராமல் சத்து மாவுக் கஞ்சியை பழக்கப் படுத்திய அம்மாக்கள் நிறைந்திருந்தனர் நமது சம காலத்தில். இது ஒரு வகை. பாலை அடிப்படையாக் வைத்து எதற்கு இத்தனை குழப்பங்களும், சஞ்சலங்களும்?! உண்மையில் பால் அருந்தினால் குழந்தைகள் குண்டாவார்களா? கடந்த 27 ஆண்டுகளாக இப்படி ஒரு கேள்வியைத் தங்களது ஆராய்ச்சியின் அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர். இவர்களது சார்பாக ஊடகங்களிடம் பேசிய ஆய்வாளர் அனெஸ்டிஸ் டெளகஸ் தெரிவிப்பது என்னவென்றால், பால் மற்றும் பால் பொருட்களை தொடர்ந்து உட்கொள்வதால் குழந்தைப் பருவ ஒபிஸிட்டி வரும் என்பது கற்பனை. இது தொடர்பாக கடந்த 27 ஆண்டுகளாக நாங்கள் நிகழ்த்திய ஆய்வு முடிவுகளின் படி, பால் மற்றும் பால் பொருட்களில் இருந்து கிடைக்கும் மினரல்கள், நியூட்ரிஷன்கள் அனைத்துமே மனித வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் அவர்களது உடல் ஆரோக்யத்துக்குத் தேவையான சத்துக்களை வழங்குவனவாக இருக்கின்றன. அப்படி இருக்கையில், பால் மற்றும் பால் பொருட்களைப் புறக்கணிப்பது நல்லதல்ல. என்கிறார் அவர். விளக்கெண்ணெய் சமாசாரமுங்கோ மனித ஆரோக்யத்தில் வாழ்நாள் முழுமைக்கும் தேவையான சத்துக்களைக் கொண்ட பாலை புறக்கணிக்க வைத்த இந்த கற்பனை நம்பிக்கை பரவியது எப்படி? என்பது குறித்து தெளிவாக ஆராய விரும்பி, 1990 முதல் 2017 வரையிலான ஆண்டுகளுக்கிடையில் பிறந்த குழந்தைகளை அடிப்படையாக வைத்து 32 விதமான நீள்வட்ட ஆய்வுகளையும் 43 விதமான குறுக்கு வெட்டு ஆய்வுகளையும் சேகரித்த தரவுகளின் அடிப்படையிலான 20 ரேண்டமைஸ்டு சோதனைகளின் வாயிலாக அதாவது இயற்கையாக மாடுகள் ஆடுகளில் இருந்து பெறப்பட்ட பால் மட்டுமல்லாது தாவரப் பொருட்களில் இருந்து செயற்கையாக உருவாக்கப்படும் பாலை அருந்தி வளர்ந்த குழந்தைகளுக்கிடையேயுமாக பால் அருந்துவதின் விளைவுகள் குறித்து தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வு முடிவுகளில் தெரிய வந்தது என்னவெனில், எக்காரணம் கொண்டும் பால் அருந்தும் வழக்கத்தால் குழந்தைகளிடையே ஒபிஸிட்டி வருவதில்லை என்பதே. எனவே இனியும் பால் அருந்துவதால் குழந்தைப் பருவ ஒபிஸிட்டி வரும் எனப் பயந்து பாலை புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் இந்த மருத்துவக் குழுவினர். இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. நன்றி…
நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற அனைத்திலும் அல்லது ஏதேனும் ஒன்றில் தீவிரமாக இருக்கிறீர்கள், பார்க்காமல் இருக்கவே முடியவில்லை என்றால் அதுவும் ஒரு தீவிர நோய்தான் என்கிறார்கள் நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் தீவிரமாக இயங்குபவர்களாக இருந்தால், அதில் வரும் லைக், பதில்களுக்காக எப்போதும் நீங்கள் செல்ஃபோனைப் பார்த்தபடி இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. நீங்கள் எழுதிய ஃபேஸ்புக் பதிவுகளை அல்லது புகைப்படங்களை அடிக்கடி படித்தும், அதற்கு என்ன என்ன பதில்கள், விருப்பக் குறிகள் வந்துள்ளன என்பதை எல்லாம் அடிக்கடி பார்ப்பது, வண்டி ஓட்டும் போதும், அலுவலக கூட்டத்திலும், அல்லது பயணத்தில் என எப்போதும் எங்கும் கையில் மொபைலுடன் இருக்கிறீர்கள் எனில் உங்களுக்கே தெரியாமல் சில பிரச்னைகளை நேரிடலாம். நேரிடும் என்கிறது தரவுகள்.பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை! 35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றால், பிறக்கும் குழந்தைகளுக்கு இதய நோய்கள் தாக்கும் அபாயம்! நன்றி Hindu இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டிற்குள் இருமடங்காக அதிகரிக்கும் அபாயம்!
பூண்டுகளை காற்றோட்டம்சையது முஷ்டாக் டி20: , தமிழகம், மகாராஷ்டிரம் வெற்றிநிறைந்த இடத்தில் வைப்பதால், அது முளை கட்டி விடும். மேலும் சிலர் பூண்டு முளை கட்ட ஆரம்பித்து விட்டால் நன்றி Hindu உணவில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை அளவை குறைப்பது எப்படி?
வாழ்க்கை முழுவதற்குமான ஒரே ஒரு எளிமையான ஆரோக்ய மந்திரம் எதுவென்றால் அது இதுவொன்றாக மட்டுமே இருக்க முடியும். இதைச் சொல்வது நான் அல்ல! ஒரு திறமை மிகுந்த மருத்துவர். அவர் சொல்வதை ஒருமுறை உங்களது வாழ்வில் பின்பற்றிப் பார்த்தீர்கள் என்றால் பிறகு நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் அது நிஜம் தான் என்று. மனித உடலில் 70 % தண்ணீரால் ஆக்கப்பட்டது. மனிதர்கள் தங்களது உடலைக் கச்சிதமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள விரும்பினால் தங்களது உடலில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் நீர்சக்தியைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள முயலவேண்டும். மனிதனின் ஆரோக்ய வாழ்வில் நீரின் முக்கியமான பங்கு என்ன என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு முதற்படியாக காலையில் நீங்கள் எப்போது எழுந்தாலும் சரி, எழுந்ததுமே 1 லிட்டர் தண்ணீரை சிறுகச் சிறுக தொடர்ந்து அருந்தப் பழக வேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் பல் துலக்கா விட்டாலும் பரவாயில்லை. உங்களது வாயில் உள்ள காரத்தன்மை கொண்ட மினரல்கள் அனைத்தும் இந்தத் தண்ணீர் அருந்தும் பழக்கத்தால் கரைந்து நீர்த்துப் போக வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம். வாயிலிருப்பவை மட்டுமல்ல இப்படித் தண்ணீர் அருந்தும் பழக்கத்தால் வயிற்றுள் எஞ்சியிருக்கும் ஒரு சில காரத்தன்மை கொண்ட மினரல்களும் கூட நீர்த்துப் போகும் என்பதால் இதை ஒவ்வொரு நாளும் காலையில் தூங்கி எழுந்ததும் செய்தாக வேண்டும். (காபி, டீ, ஹெல்த் ட்ரிங்குகள் அருந்துவதைத் தவிர்த்து விட்டு முதலில் 1 லிட்டர் தண்ணீர் அருந்தும் பழக்கத்தை நாம் தான் வலியப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.) 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் அது மட்டுமல்ல, காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவு என எந்த நேர உணவாக இருக்கட்டும் ஒவ்வொரு முறையும் நீங்கள் உணவுண்டு முடித்து 40 நிமிடங்களுக்குப் பிறகு 1 டம்ளர் வெந்நீர் அருந்த மறக்கக் கூடாது. இன்று சர்வதேச அளவில் நடைபெற்று வரும் பலப்பல ஆரோக்யக் கருத்தரங்கங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் அல்லது வலியுறுத்தப்படும் விஷயங்களில் ஒன்று இது. வெந்நீருக்கு நமது உடலில் படியக் கூடிய கொழுப்பையும் கரைக்கக் கூடிய தன்மை உண்டாம். கொழுப்புகள் சென்று படியக் கூடிய அடிப்போஸ் திசுக்களைக் கரைக்கும் வல்லமை கொண்டது வெந்நீர் என்கிறார்கள் மருத்துவர்கள். அது மட்டுமல்ல, குடலில் படியக் கூடிய கொழுப்பையும் கரைக்கும் திறன் கொண்டது வெந்நீர். மேலே சொல்லப்பட்ட எல்லாவற்றையும் விட மிக முக்கியமான மற்றொரு விஷயம். எப்போதும் நீர் அருந்தும் போது நின்று கொண்டு அருந்தக் கூடாது. உட்கார்ந்து கொண்டே அருந்த வேண்டும் என்பது தான். ஏனெனில், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவங்களில் ஒன்றான ஆயுர்வேதம் சொல்லும் குறிப்புகளின் படி நின்று கொண்டு நீர் அருந்தினால் வாதத்தினால் பாதிப்பு உண்டாகும் என்பதால் எப்போது நீர் அருந்துவதாக இருந்தாலும் சரி உட்கார்ந்து கொண்டே அருந்த வேண்டும். இல்லாவிட்டால் கை, கால் இணைப்புகளில் வலி ஏற்பட்டு வாத…
couple அரைக்கீரை சூப் தேவையான பொருட்கள் அரைக் கீரை – ஒரு கட்டுஇஞ்சி (தோல் நீக்கியது) – 10 கிராம்மிளகு – ஒரு ஸ்பூன்சீரகம் – ஒரு ஸ்பூன்பூண்டு – 2 பல்சோம்பு – ஒரு ஸ்பூன்லவங்கப் பட்டை. – 5 கிராம்தக்காளி – 3தேங்காய்த் துருவல் – 2 கைப்பிடிசின்ன வெங்காயம் – 5எண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவு செய்முறைவாருங்கள் உப்பின் அற்புதங்களை தெரிந்து கொள்வோம் முதலில் அரைக்கீரையை கழுவி ஆய்ந்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, இஞ்சி மற்றும் தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்த்து இரண்டு குவளை தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வடிகட்டி வைத்துள்ள சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் மேலும் ஐந்து குவளை நீர் சேர்த்து அதில் வெங்காயம் , பூண்டு, மிளகு, சீரகம் , சோம்பு ஆகியவற்றையும் மற்றும் ஆய்ந்து வைத்துள்ள கீரையையும் சேர்த்து நன்கு வேக வைக்கவும். கீரை நன்றாக வெந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் லவங்கப் பட்டையைச் போட்டு எண்ணெய் ஊற்றி வதக்கி பின்பு இறக்கி வைத்துள்ள அரைக்கீரையைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி வைத்துக் கொண்டு குடிக்கவும். பயன்கள் இந்தக் கீரை சூப்பை தொடர்ந்து குடித்து வந்தால், காம உணர்வை அதிகப்படுத்தி இனிய தாம்பத்தியம் நடைபெற உறுதுணையாக இருக்கும். படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். குறிப்பு அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.Cell : 96557 58609, 73737 10080Covaibala15@gmail.com நன்றி Hindu உடலில் வியர்வை வெளியேறுவது போன்று ரத்தம் வெளியேறும் அதிசயம்! தீர்வு காண முடியாது தவிக்கும் மருத்துவர்கள்!
நிர்மலா கான்வென்ட் என்றொரு தெலுங்குத் திரைப்படம், அதில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அவசரமாக ‘O’ குரூப் ரத்தம் தேவைப்படும். ஆனால் மருத்துவமனையில் அந்த நேரத்தில் ‘B’ குரூப் ரத்தமே ஸ்டாக் இருக்கும். உடனே படத்தின் நாயகனான பள்ளிச்சிறுவன் மருத்துவரிடம் சென்று மேலும் தேவையான அளவுக்கு B குரூப் ரத்தம் சேகரியுங்கள் டாக்டர் என்று சொல்லி விட்டு வெளியில் காட்டுக்குள் ஓடிச் சென்று பச்சை காப்பிக் கொட்டைகளைப் பறித்து வந்து சேகரிக்கப்பட்டிருக்கும் அந்த ரத்தக் குப்பிகளில் குறிப்பிட்ட அளவுக்கு சேர்ப்பான். கைகளில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு தான். அவனது இந்த முந்திரிக் கொட்டத்தனமான செயலுக்காக டாக்டர் அவனைத் திட்டுவார், அவனோ, டாக்டரிடம் தயவு செய்து இப்போது அந்த ரத்தத்தைச் சோதித்துப் பாருங்கள் குரூப் மாறி இருக்கும் என்பான். டாக்டர் திட்டிக் கொண்டே அந்த ரத்தக் குப்பிகளை சோதனைக்கு எடுத்துச் செல்வார். என்னே ஆசர்யம்! நிஜமாகவே சில வினாடிகளில் பச்சை காப்பிக் கொட்டை சேர்க்கப்பட்ட B குரூப் ரத்தம் O குரூப் ரத்தமாக மாறி இருக்கும். அடிப்படையில் இப்படி ஒரு கண்டுபிடிப்பு இருப்பது நிஜம் தான். ஆனால் அதை அவர்கள் படமாக்கிய விதம் சற்று விபரீதமாக இருந்தது. இது குறித்த சோதனைகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. முற்றிலுமாக ஒரு பள்ளிச்சிறுவனால் இத்தகைய சாகஸங்களை நிகழ்த்தி விட முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் இந்த முறையில் ரத்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை. ஆனால் இதில் ஒரு விஷயம் மட்டும் உண்மை என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு பல்லாண்டுகளாகிறது. 1981 ஆம் ஆண்டு வாக்கில் பச்சை காப்பிக் கொட்டைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் B குரூப் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகள் அதாவது ஆண்ட்டிஜென்கள் பச்சை காப்பிக் கொட்டையால் நீக்கப்படுவதன் வாயிலாக அது தானே O குரூப் ரத்தமாக மாற்றம் அடைவதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதற்கான காப்புரிமை கூட இந்திய விஞ்ஞானி ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. ஆனால் அந்த விஞ்ஞானி யார்? இந்த ஆய்வின் அடிப்படையில் ரத்த குரூப்கள் மாற்றம் செய்யப்பட்டு இந்தியாவில் எவருக்கேனும் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதைக் குறித்த தகவல்கள் எதையும் தேடிய வரையில் காணோம்.இந்தப் பழக்கம் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும்: ஆய்வு ரத்த குரூப்களைப் பொறுத்தவரை ஒருவருக்கு A, B, AB, A நெகட்டிவ், B நெகட்டிவ், O, O நெகடிவ் என்றெல்லாம் ரத்த குரூப்கள் பிரிக்கப்படுவது அவற்றில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகளின் அடிப்படையில் தான். ஒரு ரத்த குரூப்பில் எவ்விதமான சர்க்கரை மூலக்கூறுகளும் இல்லாவிட்டால் அந்த ரத்தம் O குரூப் என அறிவிக்கப்படுகிறது. இது தான் இந்த ஆராய்ச்சியின் அடிப்படை. இந்தக் கண்டுபிடிப்பால் ஒரு சின்ன ஆறுதல் என்னவென்றால், ஒருவேளை இந்த பச்சைக் காப்பிக் கொட்டை என்ஸைம் நாளை…
சமீபத்தில் ஐரோப்பாவில் குரங்கு அம்மை பரவுவதாக செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அரிய வகை குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் சமீபத்தில் கனடாவிற்கு சென்று திரும்பியுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த புதிய குரங்கு அம்மை நோயினால் பொது மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என அமெரிக்காவின் நோய் தடுப்புக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை எவ்வாறு பரவுகிறது மற்றும் அதற்கான அறிகுறிகள் என்ன என்பதைப் பார்க்கலாம். குரங்கு அம்மை: குரங்கு அம்மை நோய் ஒரு அரிய வகை நோயாகும். இந்த நோய் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது. இந்த நோய் கடந்த 1958 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணத்தினாலேயே இந்த நோய் குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது. அதன்பின் 1970 ஆம் ஆண்டு முதன் முதலில் குரங்கு அம்மை மனிதர்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குரங்கு அம்மை, சின்னம்மையுடன் தொடர்புடையது. இந்த நோயினால் பாதிக்கப்படுபவரின் முகத்தில் ஒவ்வாமையினால் சிகப்பு புள்ளிகள் தோன்றி அரிப்பு ஏற்படும். பரவும் விதம்: இந்த குரங்கு அம்மை, தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்களை தொடுவதன் மூலமாகவும், அதன் உடல் திரவங்கள் மூலமாகவும் இந்த நோய் பெரிதும் மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் எலிகள் மற்றும் அணில் போன்ற விலங்குகளிடமிருந்து பரவுவதாகக் கூறப்படுகிறது. இவற்றை உண்பதாலும் இந்த நோய் பரவுவதாகக் கூறப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணமாக சமைக்கும்போது இறைச்சியை சரியாக வேக வைக்காமல் இருப்பது பார்க்கப்படுகிறது. இந்த குரங்கு அம்மை மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுவதில்லை. இருப்பினும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர் உபயோகப்படுத்திய ஆடைகள், துண்டு ஆகியவற்றை உபயோகிப்பதன் மூலம் மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வெளியாகும் நீர்த்துளிகள் மற்றவர்கள் மீது படுவதன் மூலமோ அல்லது அதை சுவாசிப்பதன் மூலமும் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது.வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து பயிற்சி குரங்கு அம்மையின் அறிகுறிகள்: குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருக்கு 5-லிருந்து 21 நாள்களுக்குள்ளாக நோயின் முதல் அறிகுறி தென்படும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம் மற்றும் சோர்வடைதல் போன்றன அறிகுறிகளாக தோன்றும். இந்த அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு சிகப்பு நிற புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்புளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்த கொப்புளங்கள் மறைந்து உதிர்ந்து விடும். குரங்கு அம்மை உயிரைக் கொல்லுமா? மத்திய ஆப்பிரிக்காவில் இந்த குரங்கு அம்மை உயிரைக் கொல்லுமா என உலக சுகாதார நிறுவனத்தினால் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில், தரமற்ற மருத்துவ சேவையை…
இதய நோய் என்பது இன்றையச் சூழலில் சாதாரண ஒரு விஷயமாகிவிட்டது. இந்நிலையில் இதய நோய் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பல தகவல்கள் இருக்கின்றன, ஆனால் இது நம்மில் பலருக்கு தெரியாது. அது என்னவென்று பார்ப்போம் வாங்க. பொதுவாகத் தெரிந்து கொள்ள வேண்டியவை: இதய நோய் உள்ளவர்கள் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என்று டாக்டர் கூறுகிறாரோ அந்த நேரத்திற்கு மேலும் உங்களால் நடக்க முடிந்தாலும் அதற்கு மேல் நடக்கக் கூடாது. வேகமாக நடப்பதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட உடனேயே நடப்பதைத் தவிர்த்தல் நல்லது. இதய நோய் உள்ளவர்கள் ஒரே ஒரு நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடக்கூடாது. சிறிதளவு சிறிதளவாக நான்கு முறையோ அல்லது ஐந்து முறையோ பிரித்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் காலையில் 4 இட்லியும் இரவில் 4 சப்பாத்தியும் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்று வைத்துக் கொள்வோம். அவர் காலை 7.30 மணிக்கு இரண்டு இட்லியும் காலை 9.30 மணிக்கு இரண்டு இட்லியும் சாப்பிடலாம். அதுபோல மாலை 5 மணிக்கு 2 சப்பாத்தியும் இரவு 9 மணிக்கு 2 சப்பாத்தியும் சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும். டாக்டர் கூறியபடி அளவான உப்பையும், கொழுப்பையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக விலையுள்ள மருந்துகளே மிக்க நல்லது என்ற எண்ணம் தவறானது.குறைந்த விலையிலும் நல்ல மருந்துகள் நல்ல நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது. புகைபிடிப்பவர்கள், பருமனானவர்கள், அதிக கொழுப்புச் சத்து, அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ப்பொன நோய்கள் உள்ளவர்கள் இதய வலி , மாரடைப்பு நோய், போன்ற நோய்களால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புண்டு. மருத்துவரின் ஆலோசனைகளை ஒழுங்காகப் பின்பற்றவில்லையென்றால் நோய் சீக்கிரமே முற்றிய நிலை அடையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் ரத்த அழுத்தத்தை 130/80mmHg -க்கு குறைவாக வைத்துக் கொள்வது நல்லது. ரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய், இதய நோய் உள்ளவர்கள் கீழ்க்கண்ட அளவில் கொழுப்புச் சத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.1. மொத்த கொலஸ்ட்ரால் 150mg-க்கு கீழே இருக்க வேண்டும்.2. ஊறு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் 70mg-க்கு கீழே இருக்க வேண்டும்.3. நன்மை விளைவிக்கும் கொலஸ்ட்ரால் 40mg-க்கு மேலே இருக்க வேண்டும்.4. டீரை கிளிஸைரட்ஸ் 150mg-க்கு கீழே இருக்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலையில் சாப்பிடும் முன் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை 100mg-க்கு கீழே வைத்திருக்க வேண்டும். இதைவிட முக்கியமானது HbA1C என்ற டெஸ்ட். இந்த டெஸ்டை கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தினமும் ரத்தத்தில் இருந்த சராசரி குளுகோஸின் அளவைச் சதவீதத்தில் தெரிவிக்கும். இதை 7% கீழே வைத்திருப்பது நல்லது. 6.5% கீழ் வைத்துக் கொண்டால் மிக்க நல்லது. உணவில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை அளவை குறைப்பது எப்படி? சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு நோய்…
பொதுவாக சிலருக்குவிளக்கெண்ணெய் சமாசாரமுங்கோ உடல் தோற்றம் அழகாக இருக்கும். ஆனால், அவர்களுடைய பற்களில் கறையாக இருக்கும். நன்றி Hindu தினமும் 40 கேன் கோகோ-கோலா குடித்தவரின் இன்றைய நிலை! சுவைக்கு அடிமையானதால் வந்த ஆபத்து!!
ஒரு உயிரின் தொடக்க புள்ளியாகக் கருதப்படுவது தொப்புள். அனைத்துப் பாலூட்டி உயிரினங்களுக்கும் தொப்புள் இருந்தாலும் மனிதர்களுக்கு மட்டுமே இது தெளிவாக தெரியும்படி அமைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் சேய் இருக்கும் போது அவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாகவும் இது விளங்குகிறது. அப்படிப் பார்த்தால் நம் அனைவரது வாழ்வும் ஆரம்பமாகும் இடம் அது தான். அந்த ஆரம்ப புள்ளியில் நாம் எதைச் செய்தாலும் அதன் பாதிப்பு நமது உடல் முழுவதும் ஏற்படும் என்பது உண்மைதானே. அதனால் தான் ஒவ்வொரு வாரமும் உச்சந்தலை மற்றும் தொப்புளில் எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதே சமயம் தொப்புளில் ஒவ்வொரு வகையான எண்ணெய் தேய்ப்பதன் மூலம் வெவ்வேறு விதமான பலன்களை நாம் பெற முடியும். எந்தெந்த எண்ணெய்க்கு எதன் மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா? வேப்ப எண்ணெய்: தினமும் 3 அல்லது 4 முறை தொப்புளை சுற்றித் தேய்க்க வேண்டும். பொதுவாகவே நமது அழகிற்கும் சரி ஆரோக்கியத்திற்கும் சரி வேப்ப இலையால் பல நன்மைகளைத் தர முடியும். பொலிவான சருமம் பெற, கண் தொடர்பான பிரச்னைகள் தீர, வயிற்றுக் கிருமிகள் மற்றும் புழுக்களை கொல்ல என வெப்ப மரத்தின் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம். வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் வேப்ப எண்ணெய்யைத் தொப்புளை சுற்றித் தடவுவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், தேம்பல்கள் ஆகியன நீங்கும். மேலும் முடி உதிர்வு போன்ற பிரச்னைகளுக்கும் ஒரு நல்ல தீர்வாகும். பாதாம் எண்ணெய்: தினமும் 2 அல்லது 3 முறை தொப்புளை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். நமது உடலுக்கு மிகவும் தேவையான சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஊட்டச்சத்தான ‘வைட்டமின் ஈ’ பாதம் கொட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. இந்த எண்ணெய்யைத் தினமும் தொப்புளைச் சுற்றி தேய்ப்பதன் மூலம் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாத்து சரும பொலிவும் அதிகரிக்கும். முகம் பளிச்சிட மற்றும் கூந்தல் மிருதுவாக பாதாம் எண்ணெய் பயன் படுத்துவது நல்ல பலனை தரக் கூடியது. தேங்காய் எண்ணெய்:மாதவிலக்கின் போது ஏற்படும் அதீத வலி! நிவாரணம் தருமா பெயின் கில்லர் மாத்திரைகள்? வாரம் 3 முறை தொப்புளை சுற்றித் தேய்த்தால் போதும். தேங்காய் எண்ணெய்யைத் தேய்ப்பதன் மூலம் கர்ப்பப் பை வலுப்பெற்று குழந்தை பேறு பிரச்சினைகள் நீங்கும். சரியாக மாதவிலக்கு இல்லாதவர்கள் தங்களது தொப்புளைச் சுற்றி சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவுவதால் 28 நாட்கள் சுழற்சியும் சீராக இயங்கும். கடுகு எண்ணெய்: தினமும் 2 அல்லது 3 முறை தொப்புளில் தடவவும். கடுகு எண்ணெய் தேய்ப்பதன் மூலம் குடல் அடைப்பு போன்ற பிரச்னைகள் தீர்ந்து செரிமானத்தை அதிகரிக்கும். மேலும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் பெருக்கும். வெண்ணெய்: ஒரு நாளைக்கு ஒரு முறை தொப்புளை சுற்றித் தேய்த்தால் போதும். சுத்தமான பசும் பாலில் இருந்து எடுத்த வெண்ணெய்யைத் தொப்புளில் தடவுவதன்…