உடல் முழுவதற்கும் ரத்தத்தை அளிக்கும் உறுப்பாக இதயம் இருப்பதால் உயிர் இயங்குவதற்கு அவசியமானது எனலாம். அந்தவகையில் இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. மாரடைப்பு என்பது இதய தசைகள் இறந்து சிதைவுறுவது. நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது, அதிக வியர்வை, மூச்சுத் திணறல் எனத் தொடங்கி இடது தோள்பட்டை, கைகள், தாடைகளில் வலி பரவுதல் வரை இதய நோய்க்கான அறிகுறிகள். ஆண்களுக்கு மட்டுமின்றி தற்போது பெண்களுக்கும் அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அளவு அதிகரிப்பு இவற்றுக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. வாழ்க்கைச் சூழல், பணிச் சுமை, மன அழுத்தம், தூக்கமின்மை, உணவு முறைகளில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இக்காலத்தில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்கள் அனைவருமே போதிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும். ♦ மது அருந்துதல், புகை பிடித்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் எடுத்துக்கொள்ளும் அளவை படிப்படியாக குறைக்க வேண்டும். ♦ கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை, எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிட வேண்டும். ♦ உப்பு, இனிப்பு அதிகமுள்ள உணவுகளை சேர்க்கக்கூடாது. தேங்காயை துருவி பேரீச்சம் பழத்துடன் பிசைந்து சாப்பிட்டால் ♦ உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும். ♦ மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக அதனை சரிசெய்ய முற்பட வேண்டும். முடிந்தவரை எப்போதும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ♦ தினமும் 8 மணி நேரம் நல்ல தூக்கம் வேண்டும். ♦ நாள் ஒன்றுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது நுரையீரல் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். இது இதய நோய் ஏற்படுவதைக் குறைக்கும். ♦ குறைந்தது நாள் ஒன்றுக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலை இயக்கக்கூடிய ஏதேனும் ஒரு பயிற்சியில் ஈடுபடலாம். ♦ வேலை தவிர்த்து உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடலாம். இது மன அழுத்தத்தைக் குறைக்கும். ♦ தவிர, உணவுகளில் பழங்கள், காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். இதையும் படிக்க | வீட்டிலேயே உடற்பயிற்சி: தேவையான 5 முக்கிய சாதனங்கள்! நன்றி Dinamani உடல் பருமன் கொண்டவர்களுக்கு… குறைந்த கலோரி உணவுகள்!
முருங்கைஉடல் எடையைக் குறைக்கும் காளான்! இதர மருத்துவப் பயன்கள் என்னென்ன?இலைகள் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், தூக்கமின்மை மற்றும் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றவும் உதவுகிறது. முருங்கைக்கீரையை கொதிக்க வைத்து தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், மிளகு, சீரகம், உப்பு, தேங்காய் பால் சேர்த்து சூப்பாக செய்து சாப்பிட்டால் தொண்டை வலி, சளி, செரிமானமின்மை பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும். கர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம்
பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள் *கண்பார்வைக்கு மிகவும் நல்லது.*சருமத்துக்கு மிகவும் நல்லது.*மூல நோய், மண்ணீரல் நோய்களைசரிப்படுத்தும் ஆற்றல் உடையது.*ரத்தத்தைச் சுத்திகரிக்கும்*உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.*வாய் துர்நாற்றத்தை நீக்கும்.*இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.உடல்நலத்துக்கும் அழகுக்கும் 'பொன்னாங்கண்ணி கீரை' பல பெண்கள் கடைசி வரை இதைப் புரிந்துகொள்வதில்லை..
மருத்துவக் குணங்கள் அதிகம் நிறைந்த ஒரு பொருள் ஏலக்காய். இன்றைய காலகட்டத்தில் நகரங்களில் பெரும்பாலும் பிரியாணியில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனலாம். அதுவும் வாசனைக்காக பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள். ஆனால், அஜீரணம், வாயுத் தொல்லையைப் போக்கவே பிரியாணியில் ஏலக்காய் போடுகிறோம் என்று பலருக்கும் தெரிவதில்லை. ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது இங்கு குறிப்பிடத்தக்கது. ♦ஏலக்காயில் புரதச் சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளிட்டவை இருக்கின்றன. ♦உணவை எளிதாக செரிமானம் செய்து பசியைத் தூண்டும். அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடும்போது அதில் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளுங்கள். ♦ வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காயைப் பயன்படுத்தலாம். ♦உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு மற்றும் கிருமிகளை வெளியேற்றும். சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் ஆற்றல் உண்டு. ♦தொடர் இருமல் இருப்பவர்கள் ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே போதும். ♦ஜலதோஷம், மூக்கடைப்பு இருந்தால் ஏலக்காயினை நெருப்பில் போட்டு அந்த புகையை சுவாசித்தாலே சரியாகிவிடும்.கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்? ♦தேநீரில் ஏலக்காய் போட்டு அருந்தலாம். வயிற்றை சுத்தம் செய்யும். மேலும், ஏலக்காயை தொடர்ந்து உணவில் சேர்ப்பது மனநலனுக்கு நல்லது. ♦தலைவலி, வாந்தி, குமட்டல் இருந்தால் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் போதுமானது. ♦ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரைக் குடித்தால் விக்கல் நிற்கும். ♦புகைப் பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் படிப்படியாக பலன் கிடைக்கும். நன்றி Dinamani தினமும் 'பிளாக் டீ' குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கரோனாவிலிருந்து மீண்டுஉடல்நலத்துக்கும் அழகுக்கும் 'பொன்னாங்கண்ணி கீரை'எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம் என்று ஏராளமான இளம்பெண்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது தொடர்பாக ஆன்லைனில் தேடுதலும் அதிகரித்துள்ளது. நன்றி Dinamani சூடான நீரில் குளிப்பதால் இத்தனை பிரச்னைகளா?
ஆரோக்கியமான உடல்நலத்துக்கும் உடல் வளர்ச்சிக்கும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டியவை கீரைகள். வெறுமனே கீரைகளில் அதிகளவிலான சத்துகள் உள்ளன என்று கூறாமல் எந்தெந்த கீரைகளில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். வைட்டமின் “பி’ உள்ள கீரைகள்: பசலைக் கீரை, வெந்தயக் கீரை, கறிவேப்பிலை, புதினாக்கீரை, கொத்துமல்லிக் கீரை வைட்டமின் “ஏ’ உள்ள கீரைகள்: முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, கொத்துமல்லிக் கீரை, பசலைக் கீரை, கறிவேப்பிலை, முளைக் கீரை, வெந்தயக் கீரை ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை நிறுத்த ஏழு எளிய வழிகள் இரும்புச் சத்து அதிகம் உள்ள கீரைகள்: பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக் கீரை, புதினாக் கீரை, முருங்கைக்கீரை. சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ள கீரைகள்: முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணிக் கீரை, வெந்தயக் கீரை, புதினாக் கீரை, முளைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை இவற்றில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ளது. நன்றி Dinamani தொப்பையைக் குறைக்கும் சுரைக்காய்! இதர பயன்கள் என்னென்ன?
முந்திரி பருப்புடன் சிறிது பேரீச்சம் பழம் சேர்த்து நீரில் கொதிக்கதினமும் பேரிச்சம் பழம்வைத்து கஷாயம் செய்து உண்டால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். பசும்பாலுடன் பேரீச்ச பழம் விதையை நீக்கி சேர்த்து வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் குணமாகும். அத்துடன் ஐலதோஷம், இருமல் குணமடையும். பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும்காணப்படுவார்கள். பெண்களுக்கு கால்சியம் மற்றும் இரும்புசத்து அதிக தேவைப் படுகிறது. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் பலகினத்தை ஈடுகாட்டவும், மாத விலக்கை ஒழுங்குபடுத்தவும் பேரீச்சம்பழம் மருந்தாகிறது. சர்க்கரை நோயுடையவர்க்கு எலும்புகள் பலம் குறைந்து வரும். இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையானசத்துக்கள் கிடைக்கும். தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
*அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு பிரண்டை சிறந்த நிவாரணம்தரக்கூடியது. பிரண்டை துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க செய்யும். மூளை நரம்புகளை பலப்படுத்தும். காளான் நன்மைகள் *மூல நோய் இருப்பவர்கள் மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி போட்டு குடித்தால் பலன் கிடைக்கும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்க நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?
இருமல், ஜலதோஷத்துக்கு ஓமவல்லி ஒரு முக்கிய மருந்தாகும். ஓமவல்லி இலையைசாறு எடுத்து லேசாக சூடுபடுத்தி தேன் கலந்து குடித்தால் இருமல், மார்புச் சளி சரியாகும். காலையில் வெறும் வயிற்றில் ஓமவல்லி நிலையில் சிறிது கருப்பட்டி வைத்துசாப்பிட்டால் வயிறு உபாதைகள் நீங்கும். தினமும் பேரிச்சம் பழம் மழை, குளிர் காலத்தில் மாலை நேரச் சிற்றுண்டியாக ஓமவல்லி இலையை பஜ்ஜியாக செய்து சாப்பிடலாம். இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும்
சிவப்பு நிறம் பொதுவாக ஆற்றல்,வலிமை,எச்சரிக்கை ஆகியவற்றை இடத்திற்கு ஏற்றார்போல் குறிக்கும். பொதுவாக சிவப்பு நிறத்தின் மீது மனிதனுக்கு மிகப் பெரிய ஈர்ப்பு உள்ளது, இன்னும் சொல்லப்போனால் சிவப்பு நிறத்தை பார்த்தால் உடல் பலவீனத்தால் இரத்த ஓட்டம் குறைந்த ஒரு மனிதனால் தனது இரத்த ஓட்டத்தை கூட சீர்செய்து கொள்ள முடியும் என்பது ஆச்சரியத்திற்குரிய உண்மை.ஒரு சராசரி மனிதன் சுறுசுறுப்பாக விரைந்து வேலை செய்ய சிவப்பு நிற உடை அணிவது நல்லது. சிவப்பு நிறத்திற்கும் மனிதனின் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது மனிதன் உயிரோடு இருக்க இரத்தம் மிக முக்கியம் என்பது கல்வியறிவில்லாதவருக்கும் தெரிந்ததே. இரத்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சிவப்பணுக்களின் அளவு எவ்வளவு என்பதை தீர்மானிப்பதில் நாம் உண்ணக்கூடிய உணவு கூட சிவப்பு நிறத்தினால் ஆன காய்கறிகளோ அல்லது கனிகளோதான். இந்தப்பதிவில் நாம் உணவில் அவ்வப்போது சேர்த்து கொள்ள வேண்டிய சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் கனிகள் குறித்தும் அவை நமக்கு ஏற்படும் நன்மைகள் நம்மை எந்தெந்த நோய்களில் இருந்து காக்க வல்லது என்றும் பார்க்கலாம். சிவப்பு நிற காய்கறிகள்: பீட்ரூட் கேரட் தக்காளி சிவப்பு மிளகாய் சிவப்பு முட்டைகோஸ் சிவப்பு வெங்காயம் சிவப்பு முள்ளங்கி சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பழங்கள்:உடல் எடையை அதிகரிக்க ஆப்பிள் மாதுளை சிவப்பு கொய்யா ஸ்ட்ராபெர்ரி தர்ப்பூசணி, செர்ரி பழம் செவ்வாழைப்பழம் சத்துக்கள் : விட்டமின்கள் புரதம் பொட்டாசியம் சோடியம் மெக்னீசியம் பைட்டோ கெமிக்கல் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் லைகோபின் நன்மைகள் : ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நம் உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்றி உடலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. பொட்டாசியம் நம் உடலுக்கு ஆற்றல் அளிப்பது, இதயநோய் உண்டாகாமல் தடுப்பது, மேலும் சரும பொலிவு மற்றும் பாதுகாப்பிற்கு உகந்தது. சோடியம் மற்றும் மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதில் இயற்கையாய் அமைந்துள்ள லைகோபின் நம் ரத்தத்தில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி கண் குறைபாடுகள் வராமலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது. சிவப்பு வெங்காயத்தில் அதிகம் உள்ள பைட்டோ கெமிக்கல் கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்க வல்லது. இவ்வளவு நன்மைகளை நமக்கு அள்ளித் தருகின்ற சிவப்புநிற காய்கறிகளை நம் அன்றாட உணவில் தவறாமல் எடுத்துக்கொள்வது பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காத்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழி வகுக்கும். புகைப் பழக்கத்திற்கு தீர்வாகும் ஏலக்காய்! இதர மருத்துவக் குணங்கள்?
சாரப்பருப்பு குளிர்ச்சி தன்மை கொண்டது. இது இயற்கையாகவே உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக்கும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், எடை கூட நினைப்பவர்கள் தினமும் 10 கிராம் சார பருப்பு சாப்பிடலாம்.கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ? சாரப்பருப்பு குடல் இயக்கங்களைமுறைப்படுத்தும். வயிற்று பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். சூடான நீரில் குளிப்பதால் இத்தனை பிரச்னைகளா?
எந்தவொரு சூழ்நிலையிலும் மனிதனின் ஆகப்பெரும் ஆசுவாசமாக இருப்பது டீ தான். வேலையில்லா சூழலில் பலரின் பசிபோக்கியாகவும், தலைவலியில் இருந்து விடுபடவும் சோர்வாக இருக்கும்போது புத்துணர்ச்சி அளிக்கவும் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது எளிய விருந்தாகவும் தேநீர் இருக்கிறது. டீயில் பல வகைகள் உள்ளது அனைவருக்கும் தெரியும். டீ குடிப்பதால் பல நேர்மறையான தாக்கங்கள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் டீயில் மிகச்சிறந்தது பிளாக் டீ தான். அதாவது பால் சேர்க்காத டீ. சில ஆய்வுகள் முழுக்க முழுக்க பிளாக் டீயை வைத்துதான் ஆய்வு மேற்கொண்டு அதுகுறித்த நேர்மறையான தாக்கங்களை வெளிப்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. பால் சேர்க்காமல் தண்ணீர், தேயிலை, சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பிளாக் டீயில், எலுமிச்சைச் சாறு, புதினா இலை, ஏலக்காய் தூள் இவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து அருந்தலாம். பிளாக் டீயை தினமும் குடிப்பதால் என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம். ► ஒற்றை தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகளுக்கு பிளாக் டீ ஒரு நல்ல மருந்து. ► இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் உடலுக்கு சக்தியைத் தருகிறது. இதனால் நீங்கள் புத்துணர்வுடன் செயல்பட முடியும். ► பிளாக் டீயில் சர்க்கரை இல்லாமல் குடிப்பது இன்னும் பலன் தரும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சர்க்கரை சேர்க்காமல் பிளாக் டீ அருந்தினால் விரைவிலேயே எதிர்பார்த்ததைவிட அதிக பலன் கிடைக்கும். ► ரத்த அழுத்தத்தைக் குறைகிறது, நீரிழிவு நோயாளிகள் இதனை அருந்தலாம். ► பிளாக் டீ அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும் என்றும் ஓர் ஆய்வு கூறுகின்றது. அதுபோல புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொப்பையைக் குறைக்கும் சுரைக்காய்! இதர பயன்கள் என்னென்ன? ► உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது. ► பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது. ► காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கப் பிளாக் டீயை குடித்துவிட்டு செய்வது, உடலில் கொழுப்பை எளிதில் கரைக்க உதவும். ► மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. அந்தவகையில், மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தினமும் பிளாக் டீ அருந்துவதால் மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். ► இதுதவிர பிளாக் டீ வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. செரிமானப் பிரச்னைகளை சரிசெய்கிறது. ► உடலில் எலும்புகள் வலுவடைய உதவுகின்றன. ► காபியைவிட தேயிலைகளில் காபின் அளவு குறைவாகவே உள்ளது என்பதால் காபியை விட தேநீர்தான் சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள். ► ‘அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு’, எனவே, நாள் ஒன்றுக்கு இரண்டு கப் பிளாக் டீயை எடுத்துக்கொள்வது சிறந்தது. நன்றி Dinamani சாரப்பருப்பின் பயன்கள்
சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் ஊற்றி, வாய் முழுவதும் படும்படி ஊற்ற வேண்டும். இப்போது பற்களின் இடையில் படும்படி நன்கு கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் நுரைத்து உங்களுக்கு அசௌகரியமாக இருக்கும்போது கொப்பளித்துவிட வேண்டும். பின்னர் சுத்தமான வெதுவெதுப்பான நீரால் வாயை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். ஆயில் புல்லிங் பொதுவாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம். காலை எழுந்தவுடன் இதனைச் செய்வது நலம். ‘ஆயில் புல்லிங்’ செய்வதனால் ஏற்படும் பலன்கள்: ஆயில் புல்லிங் செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பற்கள், ஈறுகள் உறுதியாகும். பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பிரச்னைகளும் சரியாகிவிடும். நன்றாக பசி எடுக்கும். செரிமான பிரச்னைகள் வராதுஇருமலைக் குணப்படுத்தும் இயற்கை வழிகள்! அமைதியான நல்ல உறக்கம் கிடைக்கும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும். வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேற்றப்படும். வாய் துர்நாற்றம் இருக்காது. உடல் சூடு தணியும். ஒற்றை தலைவலி, சைனஸ், தைராய்டு, தோல் வியாதிகள், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும். சருமம் பொலிவு பெற்று முக அழகைக் கூட்டும். நன்றி Dinamani காளான் நன்மைகள்
காளான் ரத்தத்தில்உடல் சோர்வைப் போக்கும் ‘பன்னீர் திராட்சை’கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.மேலும், நுண்ணுயிரிகளை எதிர்த்து அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் வராமல் காக்கிறது. புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காளான் சாப்பிட்டு வந்தபோது சிறந்த பலன் தந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் ஒருமுறை சிறிதளவு காளான் உணவை சாப்பிடுவது நீரிழிவு உள்ளவர்களுக்கு நல்லஉடல் பலத்தை அளிக்கும். மாரடைப்பு வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டியவை!
*தினமும் நெல்லிக்காயை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ளகுழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். * கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் சீறுநீர் நன்றாக பிரியும் *தேங்காய் குரும்பலை அரைத்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை வலுப் பெறும். உடல் எடை குறைய சில மருத்துவ குறிப்புகள் * கர்ப்பிணி பெண்கள் அன்னாச்சிப் பழம் சாப்பிட கூடாது. 'ஆயில் புல்லிங்' செய்வதால் ஏற்படும் நன்மைகள்!
உடல் இயக்கமின்மை, உணவு பழக்கவழக்கம் உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். என்னதான் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. குறைந்த கலோரி கொண்ட உணவுகள் குறித்து பலரும் அறிவதில்லை. அதாவது உடல் இயக்கத்தில் இருந்தால் அதாவது உடற்பயிற்சி செய்யும்போது உடலில் கொழுப்புகள் எரிக்கப்படுகிறது. அதேநேரத்தில் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம் உள்ளிட்டவை உடலில் கலோரிகளாக ஏற்றப்படுகிறது. கலோரி குறைவாகக் கொண்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். இதற்காக சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதில்லை என்று அர்த்தமில்லை. குறைந்த கலோரி உணவுகளும் அதில் உள்ள கலோரிகளின்(100 கிராமுக்கு) அளவுகளும்(தோராயமாக) ► வெள்ளரிக்காய் – 16 கிராம் கலோரி ► ப்ரோக்கோலி – 34 கிராம் ► கேரட் ஒரு கப் – 50 கிராம் ► செலரி – 16 கிராம் ► ஆப்பிள் – 57 கிராம் (125 கிராமுக்கு) ► பீட்ரூட் – 43 கிராம் ► தக்காளி ஒரு கப் – 22 கிராம் ► முட்டைகோஸ் – 22 கிராம் ► காலிபிளவர் – 25 கிராம் ► முள்ளங்கி – 18 கிராம் ► சுரைக்காய் – 19 கிராம் ► காளான் – 15 கிராம் ► கேப்ஸிகம் – 46 கிராம்புரோக்கோலி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? ► கீரை ஒரு கப் – 7 கிராம் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கீழ்க்குறிப்பிட்டுள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ♦ கொழுப்பு மிகுந்த இறைச்சி ♦ வெண்ணெய், நெய் ♦ முட்டையின் மஞ்சள் கரு (அளவாக சாப்பிடலாம்) ♦ பால், வெள்ளைச் சக்கரை ♦ குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் ♦ குக்கீஸ், கேக், சிப்ஸ் வகைகள் ♦ கிழங்கு வகைகள் குறிப்பாக உருளைக்கிழங்கு ♦ பாதாம், முந்திரி பருப்புகள் ♦ பீட்சா, பர்கர் உள்ளிட்ட துரித உணவுகள் ♦ எண்ணெய்யில் பொரித்த உணவுகள் ♦ மாம்பழம், வாழைப்பழம், திராட்சை ♦ சாஸ் குறிப்பாக சோயா சாஸ் நன்றி Dinamani தினமும் பேரிச்சம் பழம்
திராட்சைகளில் சில வகைகள் இருப்பினும் பன்னீர் திராட்சை அதிக மருத்துவ குணம் கொண்டது. இதில் வைட்டமின் பி1, பி2, பி6, பி12, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் உள்ளன. புளிப்புத்தன்மை குறைவாக சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும் பன்னீர் திராட்சையில் குளுக்கோஸ் அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் சக்தியை கொடுப்பதால் இதனை எடுத்துக்கொள்ளலாம். திராட்சையில் உள்ள விதை புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டது என்பதால் அனைவரும் சாப்பிடலாம். மேலும் பன்னீர் திராட்சை உடலில் உள்ள கெட்ட நீர், கழிவுகள் ஆகியவற்றை வெளியேற்றுகிறது. மக்காச்சோளம் தரும் நன்மைகள்! ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரணக் கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்குகிறது. வெயில் காலங்களில் உடல் சூட்டைக் குறைக்க பயன்படுகிறது. உடல் திறன் குறைந்து உடல் வலிமையின்றி சோர்வாக இருபப்வர்கள் பன்னீர் திராட்சை சாப்பிட சுறுசுறுப்பாக இருக்க முடியும். ஒட்டுமொத்த உடல் உறுப்புக்கள் வளர்ச்சிக்கும் உதவும். தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு திராட்சை சாறு சிறந்த தீர்வாக இருக்கும். பெண்களுக்கு மார்பக புற்றுநோயைத் தடுக்கிறது. நன்றி Dinamani Healthy Soup
பெரும்பாலும் நமது உடலில் ஏற்படும் குறைபாடுகளை, நமது உடல் வாய் விட்டுச் சொல்லாவிட்டாலும், பல்வேறு அறிகுறிகளைக் கொடுத்து நமக்கு உணர்த்த முற்படும். ஆனால், நாம்தான் அதைப் புரிந்து கொள்ளாமல், உடல் நலம் கெட்டு மோசமான பிறகு, அய்யோ அறிகுறி இருந்தும் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று புலம்புவோம். முதலில் பெரிய பெரிய நோய்களை விட்டுத் தள்ளுங்கள். உடலில் ஏற்படும் சிறிய பிரச்னைகளை அது சொல்லும் அறிகுறிகளை காது கொடுத்துக் கேளுங்கள். நாம் உண்ணும் உணவில் போதுமான சத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம். அது குறையும் போது உடலுக்குத் தேவையான சத்துக் கிடைக்காமல் போகும்போது அதனால் பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும். குறிப்பாக, உடலில் விட்டமின் டி சத்து குறைவதைப் பற்றி இங்கேப் பார்க்கலாம். இருப்பதிலேயே இலவசமாகக் கிடைக்கும் சத்து என்றால் அது விட்டமின் டி தான். நாள்தோறும் காலையில் சூரிய வெளிச்சத்தில் வந்து சிறிது நேரம் நின்றாலே போதுமானது. உடல் தனக்குத் தேவையான விட்டமின் டி சத்தை எடுத்துக் கொள்ளும். ஆனால், தற்போது மாறி வரும் சூழ்நிலையில், காலையில் கண் விழிப்பதே அபூர்வமாக மாறிவிட்டது. பிறகு எப்படி காலையில் சூரியனை தரிசிப்பது என்கிறீர்களா? அங்கு தான் தொடங்கியது சிக்கலே. ஆன்லைன் வகுப்புகள், வீட்டிலிருந்தே வேலை போன்றவற்றால், சிறியவர்கள் முதல் பெரியோர் வரை வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தேவையில்லாமல் போய்விட்டது. பல வீடுகளில் சூரிய ஒளி படுவதற்கான வாய்ப்பும் இல்லை. பிறகெப்படி கிடைக்கும் விட்டமின்படி.தேங்காயை துருவி பேரீச்சம் பழத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அது குறையத்தான் செய்யும். அதற்கான அறிகுறிகளைக் கொடுக்கத்தான் செய்யும். அதையாவது நாம் புரிந்து கொண்டு, உடனடியாக உடலுக்கு விட்டமின் டி கிடைக்கத் தேவையானவற்றை செய்ய வேண்டும். விட்டமின் டி என்ன செய்கிறது?உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகளை உடல் கிரகித்துக் கொள்ள விட்டமின் டி உதவுகிறது. இதுதான் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கவும், பல்வேறு தொற்றுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், நோய் வந்தாலும் அதனை குணப்படுத்தவும், உடலில் எலும்பு மற்றும் பற்களின் சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது. அறிகுறிகள் என்னென்ன? விட்டமின் டி குறையும் போது ஏற்படும் அறிகுறிகள் என்னவென்று பார்த்தால், அது குறிப்பாக இரண்டுதான் என்கிறார்கள். எந்த சத்துக் குறைந்தாலும் ஏற்படுவதுதான் இது. உடல் சோர்வு மற்றும் உடல் அசதி. இதனால், அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் போகிறது. தசைகளில் ஏற்படும் சோர்வு, நடக்க முடியாமல் போவது, படிகளில் ஏற முடியாமல் தவிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும். விட்டமின் டி குறையும் போது, எலும்புகள் பலவீனமடைகிறது. குழந்தைகளுக்கு எலும்புகள் மிருதுவாக மாறுகின்றன. பற்களில் ரத்தக் கசிவு போன்றவையும் கூட இதனால் ஏற்படலாம். ரத்தப் பரிசோதனை மூலமாக உடலில் விட்டமின் டி குறைபாட்டைக் கண்டறியலாம். விட்டமின் டி குறைந்தாலும் குறையாவிட்டாலும் அறிகுறிகள் இல்லாவிட்டாலும், வெளியில் செல்ல தேவையே இல்லாதவர்கள், தினமும் காலையில் சிறிது நேரம் சூரிய வெளிச்சத்தில் நிற்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இலவசமாகக் கிடைப்பதை வீணாக்குவானேன். நன்றி…
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நாள்தோறும் பள்ளிகள் சீராக இயங்கி வருகின்றன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பள்ளிகளில் இறுதியாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும் என்பதால், அதற்கான பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை ஒரு இருக்கையில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது பள்ளிகள் முழுமையாக செயல்படத் தொடங்கியதால், அனைத்து இருக்கைகளும் முழுமையாக நிரம்பிவிடுகின்றன. இதற்கிடையே, பள்ளி மாணவர்கள் பலரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செல்லிடப்பேசி அல்லது கணினி வழியாகவே பாடங்களைக் கற்றுக் கொள்வது முதல் வீட்டுப் பாடங்களை எழுதுவது வரை அனைத்துக்கும் செல்லிடப்பேசிகளின் ஆதரவை நாடியே இருந்தனர். இதனால், அவர்களுக்கு பாடங்கள் நன்கு புரிந்து, ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது புரிந்ததோ இல்லையோ, செல்லிடப்பேசியில் இருக்கும் அனைத்து விளையாட்டு மற்றும் செயலிகள் முழுக்க அத்துப்படியானது. ஸூம் மீட்டிங்கில் பாடம் எடுக்கும் போது, வேறொரு செயலியில் மாணவர்கள் தங்களுக்குள் சேட்டிங்கில் ஈடுபடுவது, செல்லிடப்பேசி விளையாட்டுகளை விளையாடுவது என வகுப்பறை நேரத்தில் செய்யத் தேவையில்லாத அனைத்தையும் செய்து முடித்தனர்.ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை நிறுத்த ஏழு எளிய வழிகள் இதன் பலனாக, மாணவர்கள் பலருக்கும் கண்பார்வை மங்கி, தலைவலி உள்ளிட்டப் பிரச்னைகளும் நேரிட்டன. பேரிடர் பொதுமுடக்கத்துக்குப் பின் பள்ளிக்கு வந்த பல மாணவர்கள் கண்களில் கண்ணாடி அணிந்து கொண்டுதான் வந்திருந்தனர். சிலர் அணியாமல் வந்ததால் அவர்களுக்கு கண் பிரச்னை இல்லை என்று கூறிவிட முடியாது. அவர்களுக்கு கண் பிரச்னை இருப்பது இன்னமும் அறிந்துகொள்ள முடியாமல் உள்ளது என்று வேண்டுமானால் சொல்லுமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. கண் பார்வை மங்கலாக போனதால், வகுப்பறையில் கடைசி பெஞ்ச்சில் அமரும் மாணவர்களுக்கு, ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப் போடும் பாடங்கள் எதுவுமே தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால், கடைசி பெஞ்ச் மாணவர்கள் அனைவரும் ஒன்று முன்னால் இருக்கும் நண்பர்களுடன் இடத்தைப் பகிர்ந்து கொண்டோ அல்லது தரையில் அமர்ந்தோ படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால், எப்போதும் ஆட்டமும் பாட்டமும் என களைகட்டும் கடைசி பெஞ்ச் இப்போதெல்லாம் உட்கார ஆள் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது. நன்றி Dinamani சர்க்கரை நோய்க்கு…
வெண்ணையாகிய நான் உருவாகும் கதை எல்லோருக்கும் தெரியும். என்னை உருவாக்கிய பழங்கால மனிதர்கள் என் அருமையை புரிந்து சாப்பிட்டு வந்தார்கள்.தற்போது உள்ள காலத்தில், நான் ஒரு கொடிய அரக்கன் என்றும், என்னை உட்கொண்டால் மாரடைப்பு வந்துவிடும், உடற்பருமன் தொப்பை கூடிவிடும் என்று கொலஸ்ட்ராலை அதிகமாக்கி விடுவேன் என்று என் மீது தவறான கருத்துக்கள் உருவாக்கியும் என்னை பலர் உதறி தள்ளிவிட்டனர். ஆனால், நான் ஒரு போராளி. மனிதர்களுக்கு நன்மை பெருக்கவே நான் உருவாகிறேன். நான் அவர்களுக்குள் சென்று அவர்களுடைய உடலுறுப்புகளை பாதுகாக்க போரிடுகிறேன்.நான் இயற்கையாக பசுவின் பாலிலிருந்து வெண்ணையாக பிரிக்கப்படுகிறேன். என்னிடம் வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘டி’, வைட்டமின் ‘இ’, துத்தகம், செலினியம், குரோமியம், அயோடின் இருக்கிறது.என்னை உட்கொள்வதால் கண்நோய்கள், உடல் சூடு, கண் எரிச்சல், கண்களில் பீளை சாடுதல் போன்றவற்றை குணப்படுத்துகிறேன். 100 கிராம் உட்கொள்வதால் மனிதர்களாகிய உங்களுக்கு 21 கிராம் மோனோ அன் சாச்சுரேட், 3 கிராம் பாலி அன் சாச்சுரேட், 51 கிராம் சாச்சுரேட்டர் கொழுப்பு மற்றும் ஒமேகா- 3, ஒமேகா- 6, பேட்டி ஆசிட் உங்களுக்கு தருகிறேன்.இந்த ஆன்டி ஆக்சிடெண்டுகள் மூலம் ரத்த நாளங்களைப் பலப்படுத்துகிறேன்.கால்சியத்தை அதிகளவில் கொடுக்கின்றேன். பற்சிதைவைத் தடுக்கிறேன். பூரிதக் கொழுப்பு, புற்று நோயை குணப்படுத்தும் மற்றும் தடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளேன். தேவையான தாது உப்புகளை உடம்பு கிரகித்துக்கொள்ள உதவுகிறேன்.மூளைக்கும், நரம்பு மண்டலத்துக்கும் நன்மை பயக்கிறேன். மேலும் என்னிடம் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இருதயத்திற்கு மிகவும் சிறந்தவையாகும்.உடல் எடை குறைய சில மருத்துவ குறிப்புகள் வைட்டமின்கள் எலும்பு வலுப்பெறுவதற்கு சிறந்ததாம். வைட்டமின் கே 2 வை தரும்போது ரத்தக்குழாய்களில் ஏற்படும் கொழுப்பு படிவதை தடுக்கிறது. நான் உடறபருமன் குறையவும் உதவுகிறேன்.என்னை உட்கொள்வதின் மூலம், உடல் மெருகேறும் பசி தூண்டுதலையும், தோலின் நிறத்தை கோதுமை போல் பழபழவென்றும், மற்றும் மலச்சிக்கலையும் போக்கி விடுகிறேன். என்னை மஞ்சள் பொடியோடு சேர்த்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால், தோல் சுருக்கத்தை நீக்குகிறேன். முகம் பொலிவை தருகிறேன்.இன்னும் என்னை பற்றி ஏதாவது விசயங்கள் தெரிந்தால், மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். என்னை எவ்வளவு ஒதுக்கினாலும் நான் மக்களுக்கு எப்போதும் நன்மையாகவே இருப்பேன்..!! இத ட்ரை பண்ணுங்க