ஓட்ஸ் என்பது நம் அன்றாட உணவுகளில் இடம்பெற்றுவிட்டது. நீரிழிவு நோயாளிகள், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஓட்ஸில் வைட்டமின் இ, பி6, பி5 உள்ளிட்ட வைட்டமின்களும் இரும்பு, செலினியம், மெக்னீசியம், காப்பர் உள்ளிட்ட கனிமங்களும் காணப்படுகிறது. ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ► குறைந்த கலோரி கொண்ட அதேநேரத்தில் பசியை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை ஓட்ஸ்-க்கு உண்டு. ► உடலில் கெட்ட கொழுப்புகளைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க வழிவகுக்குகிறது. ► ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளின் முக்கிய உணவாக ஓட்ஸ் உள்ளது. ► பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயத்த்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும் ► உயர் ரத்த அழுத்தத்தை குறைகிறது ► நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது ► இதயத் தசைகளை பாதுகாக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய குதிரைவாலி, வரகு, சாமை, திணை, கம்பு, கேழ்வரகு,சிறு தானிய வகைகள், ஓட்ஸைவிட கலோரி குறைந்தவை, விலையும் குறைவு. கடந்த 10 ஆண்டுகளாகவே ஓட்ஸ் அதிக பயன்பாட்டில் இருக்கிறது. அதற்கு முன்னதாக நம் நாட்டில் மேற்குறிப்பிட்ட தானியங்களே பயன்பாட்டில் இருந்தது. ஓட்ஸ் என்ற பயிர் வகை ஆஸ்திரேலியா, ஐரோப்பாவில் விளையக்கூடியது. நன்றி Dinamani வீட்டில் குழந்தைகள் இருந்தால் இந்த மூச்சுப் பயிற்சி டிப்ஸ் உங்களுக்குத்தான்
இருமல், ஜலதோஷத்துக்கு ஓமவல்லி ஒரு முக்கிய மருந்தாகும். ஓமவல்லி இலையைசாறு எடுத்து லேசாக சூடுபடுத்தி தேன் கலந்து குடித்தால் இருமல், மார்புச் சளி சரியாகும். காலையில் வெறும் வயிற்றில் ஓமவல்லி நிலையில் சிறிது கருப்பட்டி வைத்துசாப்பிட்டால் வயிறு உபாதைகள் நீங்கும். கர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம் மழை, குளிர் காலத்தில் மாலை நேரச் சிற்றுண்டியாக ஓமவல்லி இலையை பஜ்ஜியாக செய்து சாப்பிடலாம். கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ?
காளான்கள் உடல் எடையைக் குறைக்கும் உலர் திராட்சை! இதர பயன்கள்?ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. நன்றி Dinamani மூளை நரம்புகளை பலப்படுத்த
சிறப்பான, எளிதான காலை ஆகாரம் என்றாலே சட்டென்று நமக்கு ஞாபகத்துக்கு வருவது முட்டையும், பாலும் தான். முட்டைக்கும், பாலுக்கும் எப்படிப்பட்ட காம்பினேஷன் வொர்க் அவுட் ஆகிறதென்றால் இரண்டுமே புரதச் சத்து நிறைந்த உணவுகள் என்பதால் காலை நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான செயலூக்கத்தை அவை எளிதாக வழங்கி விடக் கூடியவையாக இருக்கின்றன என்பதோடு இரண்டு முட்டைகளை ஆம்லெட்டாக்கி ஒரு பெரிய கிளாஸ் நிறைய பால் அருந்தினாலே போதும் வயிறு நிறைந்து விட்ட உணர்வு ஏற்பட்டு விடுகிறது. அதனால் தான் அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளிடம் காலம், காலமாக முட்டை சாப்பிட்டால் கூடவே ஒரு கிளாஸ் பால் அருந்தச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ஆனால் முட்டை, பால் சாப்பிடுவதிலும் ஒரு சின்ன வரைமுறை உண்டு. கண்டிப்பாக முட்டையை ராவாக சாப்பிடக் கூடாது. சமைக்காத முட்டையை சாப்பிடுவதால் சில சமயங்களில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விடலாம். அது மட்டுமல்ல சமைக்காத முட்டையை பாலில் கலந்து அருந்தினால் அது வயிற்று உப்பிசத்தில் கொண்டு போய் நிறுத்தும். சிலர் எப்போது பார்த்தாலும் ’வாயுத் தொல்லையால்’ அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருப்பார்கள். காரணம் இப்படி வாயு உண்டாக்கக் கூடிய உணவு வகைகளாகத் தேர்ந்தெடுத்து உண்பதால் தான். முட்டையைப் பொறுத்தவரை சமைக்காத முட்டையால் தான் வாயுத்தொல்லை ஏற்படக் கூடுமே தவிர சமைத்த அதாவது அவித்த முட்டையால் எந்த விதமான வாயுத் தொல்லையும் வர வாய்ப்பில்லை என்கின்றன அமெரிக்க ஆய்வுக் கட்டுரைகள். ஆகவே முட்டை சாப்பிட்டால் அதாவது அவித்த அல்லது பொரித்த முட்டை சாப்பிட்டால் பால் அருந்தலாம். சமைக்காத முட்டையைச் சாப்பிடுவீர்கள் என்றால் கண்டிப்பாகப் பால் அருந்துவதைத் தவிர்த்து விடலாம். பாடி பில்டர்கள் தான் தங்களது உடலின் கட்டுறுதி குலையாமல் இருக்க வழக்கமாகப் பச்சை முட்டை சாப்பிடுவார்கள். ஆனால் இந்திய புராதன ஆயுர்வேத மருத்துவ சாஸ்திரம் பச்சை முட்டையும், பாலும் கலந்து உண்பது உடல் நலனுக்கு கேடு என்கிறது. ஆனால் இதுவே சமைத்த முட்டை சாப்பிடுவது என்றால் தாராளமாக அதனுடன் சேர்த்து பாலும் அருந்தலாம் தவறே இல்லை.மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்! நன்றி Hindu புரோக்கோலி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
சுவாசமண்டலப் பிரச்சனையை சரிசெய்யும் கீர் தே. பொருட்கள்: மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்! புதினா இலை, தேங்காய் துருவல் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்தூள். செய்முறை: மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் சிறிது தண்னீர் விட்டு மிக்சியில் அரைக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு வடிகட்டவும். இப்பொழுது புதினா கீர் ரெடி. இது வயிற்று புண்களை ஆற்றி பசியை தூண்டுவதோடு மட்டுமல்லாமல் சுவாசமண்டல பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. பற்களை வலுவாக்கி வாய்துர்நாற்றத்தை போக்குகிறது. இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும்
எந்தவொரு சூழ்நிலையிலும் மனிதனின் ஆகப்பெரும் ஆசுவாசமாக இருப்பது டீ தான். வேலையில்லா சூழலில் பலரின் பசிபோக்கியாகவும், தலைவலியில் இருந்து விடுபடவும் சோர்வாக இருக்கும்போது புத்துணர்ச்சி அளிக்கவும் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது எளிய விருந்தாகவும் தேநீர் இருக்கிறது. டீயில் பல வகைகள் உள்ளது அனைவருக்கும் தெரியும். டீ குடிப்பதால் பல நேர்மறையான தாக்கங்கள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் டீயில் மிகச்சிறந்தது பிளாக் டீ தான். அதாவது பால் சேர்க்காத டீ. சில ஆய்வுகள் முழுக்க முழுக்க பிளாக் டீயை வைத்துதான் ஆய்வு மேற்கொண்டு அதுகுறித்த நேர்மறையான தாக்கங்களை வெளிப்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. பால் சேர்க்காமல் தண்ணீர், தேயிலை, சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பிளாக் டீயில், எலுமிச்சைச் சாறு, புதினா இலை, ஏலக்காய் தூள் இவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து அருந்தலாம். பிளாக் டீயை தினமும் குடிப்பதால் என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம். ► ஒற்றை தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகளுக்கு பிளாக் டீ ஒரு நல்ல மருந்து. ► இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் உடலுக்கு சக்தியைத் தருகிறது. இதனால் நீங்கள் புத்துணர்வுடன் செயல்பட முடியும். ► பிளாக் டீயில் சர்க்கரை இல்லாமல் குடிப்பது இன்னும் பலன் தரும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சர்க்கரை சேர்க்காமல் பிளாக் டீ அருந்தினால் விரைவிலேயே எதிர்பார்த்ததைவிட அதிக பலன் கிடைக்கும். ► ரத்த அழுத்தத்தைக் குறைகிறது, நீரிழிவு நோயாளிகள் இதனை அருந்தலாம். ► பிளாக் டீ அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும் என்றும் ஓர் ஆய்வு கூறுகின்றது. அதுபோல புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புகைப் பழக்கத்திற்கு தீர்வாகும் ஏலக்காய்! இதர மருத்துவக் குணங்கள்? ► உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது. ► பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது. ► காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கப் பிளாக் டீயை குடித்துவிட்டு செய்வது, உடலில் கொழுப்பை எளிதில் கரைக்க உதவும். ► மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. அந்தவகையில், மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தினமும் பிளாக் டீ அருந்துவதால் மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். ► இதுதவிர பிளாக் டீ வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. செரிமானப் பிரச்னைகளை சரிசெய்கிறது. ► உடலில் எலும்புகள் வலுவடைய உதவுகின்றன. ► காபியைவிட தேயிலைகளில் காபின் அளவு குறைவாகவே உள்ளது என்பதால் காபியை விட தேநீர்தான் சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள். ► ‘அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு’, எனவே, நாள் ஒன்றுக்கு இரண்டு கப் பிளாக் டீயை எடுத்துக்கொள்வது சிறந்தது. நன்றி Dinamani கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?
அரைமுடி தேங்காயும்,வெண்ணையாகிய நான்…5 பேரிச்சைகளையும் காலை உணவாககலந்து எடுத்துக் கொள்ளுங்கள் மூட்டு வலி, எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, நரம்பு பலவீனம்,உடல் பருமன், இளைப்பும், இருதய பலவீனம், மனசஞ்சலம் என அனைத்தும் போக்கும் மாமருந்தான உணவுகள்தான் தேங்காயும்,பேரிச்சையுமாகும் கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?
கற்பூரவல்லி மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு இயற்கையான செடி. இலைகள் மிகவும் மென்மையாக பச்சை நிறத்தில் இருக்கும். காரத்தன்மையுடன் நீர்ச்சத்து கொண்டது. இதனை பச்சையாகவே சாப்பிடுவது நல்லது என்றாலும் சிலருக்கு காரத்தன்மை ஒப்புக்கொள்வது தேநீரில் போட்டு அருந்தலாம் அல்லது கஷாயம் செய்து குடிக்கலாம். கிராமங்களில்கூட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மார்புச்சளி, இருமல் மற்றும் காய்ச்சல் வரும்போது இதனைப் பயன்படுத்துவர். ♦ சளி மற்றும் இருமலைப் போக்க பெரிதும் உதவுகிறது. ♦ நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கும் ஆஸ்துமாவுக்கும் இயற்கையான சிகிச்சைப் பொருளாக பயன்படுகிறது. ♦ செரிமானத்திற்கு உதவுகிறது. சிலர் உணவுகளில் கூட பயன்படுத்துகின்றனர். ♦ எந்தவொரு சூழ்நிலையிலும் எளிதாக வளரக்கூடிய தாவரம் என்பதால் வீட்டில் வளர்க்கலாம். குறிப்பாக மழைக்காலங்களில் வேகமாக படர்ந்து வளரும்.பொன்னாங்கண்ணி ♦ விஷக் கிருமிகளை முறிக்கும் தன்மை கொண்டதாலேயே முன்னோர்கள் வீட்டில் முன் துளசி, கற்பூரவல்லி செடியை வளர்ப்பதுண்டு. கற்பூரவல்லி இலைகளை காயவைத்துப் பொடி செய்தும் பயன்படுத்தலாம். ♦ கற்பூரவல்லியில் சோடியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, கால்சியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, வைட்டமின் பி6, மெக்னீசியம் ஆகிய சத்துகள் இருக்கின்றன. நன்றி Dinamani கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ?
கோப்புப்படம் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள் பொதுவாகவே ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது பொதுவாகக் கூறப்பட்டாலும் பல்வேறு ஆய்வுகளின் மூலமாகவும் இது உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் ரீதியான விளைவுகளை பட்டியலிடுகிறது. பொரித்த உணவுகள், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம், வாரத்திற்கு ஒவ்வொரு 114 கிராம் கூடுதல் பொரித்த உணவுகளுக்கும் ஆபத்து அதிகரிக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். கர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்ற இந்த ஆய்வில், பொரித்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவதோடு இறப்புக்கான வாய்ப்பும் இருப்பதாகக் கூறுகின்றனர். இது 28% முக்கிய இதய நிகழ்வுகளின் அபாயத்துடன் தொடர்புடையது. கரோனரி இதய நோய்க்கான ஆபத்து 22% மற்றும்இதய செயலிழப்புக்கான ஆபத்து 7% ஆகவும் உள்ளது. பொரித்த உணவுகளில் மீன், உருளைக்கிழங்கு, ஸ்நாக்ஸ் ஆகியவை அதிகம் விளைவை ஏற்படுத்தும் என்றும் இவற்றை உணவில் குறைந்துகொண்டாலே பாதிப்பு குறையும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதய நோய்களால் உயிரிழந்தோருக்கு பொரித்த உணவுகளும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம், அதேநேரத்தில் இதுகுறித்த கூடுதல் ஆய்வுகள் தேவை என்கின்றனர் ஆய்வாளர்கள். பொரித்த உணவுகளில் கொழுப்புச் சத்து அதிகம் காணப்படுகிறது. அவற்றை சமைக்கப் பயன்படும் ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்களிலிருந்து தீங்கு விளைவிக்கும் டிரான்ஸ்-கொழுப்பு அமிலங்களை உருவாக்குகின்றன. இதன் விளைவாக உடலில் அழற்சி ஏற்படுகிறது. பொரித்த கோழி மற்றும் பிரஞ்ச் பிரைஸ் போன்ற உணவுகளில் உப்பு அதிகம் இருக்கும் என்பதால் இது இதய நோய்களுக்கு வாய்ப்பாக இருக்கும் என்றும் இதனால் உணவில் முடிந்தவரை பொரித்த உணவுகளைத் தவிருங்கள் என்றும் ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். நன்றி Dinamani உடல் எடையைக் குறைக்கும் உலர் திராட்சை! இதர பயன்கள்?
கரோனாவிலிருந்து மீண்டுதொண்டை உறுத்தலா?எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம் என்று ஏராளமான இளம்பெண்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது தொடர்பாக ஆன்லைனில் தேடுதலும் அதிகரித்துள்ளது. நன்றி Dinamani ஆயில் மசாஜ் ஏன் செய்ய வேண்டும்?
முந்திரி பருப்புடன் சிறிது பேரீச்சம் பழம் சேர்த்து நீரில் கொதிக்கஇத ட்ரை பண்ணுங்கவைத்து கஷாயம் செய்து உண்டால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். பசும்பாலுடன் பேரீச்ச பழம் விதையை நீக்கி சேர்த்து வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் குணமாகும். அத்துடன் ஐலதோஷம், இருமல் குணமடையும். பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும்காணப்படுவார்கள். பெண்களுக்கு கால்சியம் மற்றும் இரும்புசத்து அதிக தேவைப் படுகிறது. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் பலகினத்தை ஈடுகாட்டவும், மாத விலக்கை ஒழுங்குபடுத்தவும் பேரீச்சம்பழம் மருந்தாகிறது. சர்க்கரை நோயுடையவர்க்கு எலும்புகள் பலம் குறைந்து வரும். இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையானசத்துக்கள் கிடைக்கும். உடல் பருமன் கொண்டவர்களுக்கு… குறைந்த கலோரி உணவுகள்!
உடல் எடை குறைய சில மருத்துவ குறிப்புகள் *சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் கரைந்து,அழகிய உடல் வடிவத்தைப் பெறலாம். *வாரம் ஒருமுறை சுரைக்காய், பப்பாளி காய் சமைத்து உட்கொண்டு வாருங்கள்.உடல் பருமன் கொண்டவர்களுக்கு… குறைந்த கலோரி உணவுகள்! *அருகம்புல் ஜூஸை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வரவும். *வாழைத்தண்டு ஜூஸ் உப்பு சேர்க்காமல் குடித்து வரவும். இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும்
மக்காச்சோளத்தில் அதிக கார்போஹைட்ரேட்இருப்பதால், இதுமூளை நரம்புகளை பலப்படுத்தமூளை, நரம்பு மண்டலம்நன்கு செயல்பட உதவுகின்றது. இதிலுள்ளநார்ச்சத்து மூலம் நோய் ஏற்படாமல்தடுப்பதிலும், உணவுகள் நன்றாக ஜீரணம்ஆகவும் வழிவகை செய்கிறது. இரும்புச்சத்துநிறைந்த மக்காச்சோளம் இரத்தசோகை வராமல்தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயில் மசாஜ் ஏன் செய்ய வேண்டும்?
உடல்நலம்.. ஆரோக்கியம்.. குடும்ப நலம்.. பொருளாதார நிலை.. குடும்ப உறவுகள்.. என பல்வேறு பந்துகளை இரண்டு கைகளாலும் ஒன்றன் பின் ஒன்றாக வீசி – பிடித்து ஒரு சுழற்சியை ஏற்படுத்திக் கொண்டே இருப்பது போன்றதுதான் வாழ்க்கை முறையும். இதில், சிலர் சில பந்துகளை தவறவிடலாம். ஒரு சிலர் பல பந்துகளை தவற விடலாம். இவர்களை வாழ்க்கையில் தோற்றவர்கள் என்கிறோம். சிலரோ மிக லாவகமாக, அனைத்துப் பந்துகளையும் மிகச் சீராக சுழல வைத்து வாழ்க்கையில் வெற்றியாளர்களாகவோ, சாதனையாளர்களாகவோ மாறுகிறார்கள். இவர்களைப் பற்றியதல்ல இப்போது நம்முடைய பேச்சு. இந்த வாழ்க்கை எனும் பந்துகளின் சுழற்சியில், பெரும்பாலான பெண்கள் தவறவிடுவது ஒரே ஒரு பந்தைத்தான். அது அவர்களது உடல்நலம். ஆனால், அந்த பந்தைத் தவற விட்டதைப் பற்றி அவர்கள் ஒரு போதும் கலக்கமோ மனக்கவலையோ அடைவதேயில்லை. அவ்வளவு ஏன் அந்த ஒரு பந்தை தவறவிட்டதைக் கூட அவர்கள் பொருள்படுத்துவதில்லை. அந்த ஒரு பந்தை தவறவிட்டதன் விளைவாக.. அடுத்தடுத்து மற்ற பந்துகள் கீழே விழ நேரிடும் வரை. ஆனால், அவர்கள் விழித்துக் கொள்ளும் காலம் மிகத் தாமதமாக அமைந்துவிடுவதால் அதற்குப் பெரும்பாலும் பலனேதும் கிடைக்காமலேயே போய்விடுகிறது. சிலரால் மீண்டும் அந்தப் பந்து விளையாட்டுக்குள் நுழைய முடியாமல் பார்வையாளர்களில் ஒருவராக மாறிப் போகிறார்கள். காரணம்.. அவர்கள் முதன்முதலில் கவனிக்காமல் தவறவிட்ட அந்த உடல்நலப் பந்துதான். எனவே பெண்களே.. குடும்பத்தாரை ஊட்டி ஊட்டி வளர்ப்பது மட்டும் ஒரு தாயின் கடமையல்ல. அதை விட பன்மடங்கு, தனது உடல் நலத்தையும் பேணிக் காக்க வேண்டும். அவர்களுக்கு எடுத்து வைக்கும் சத்தான உணவுகளில் சம பங்கில்லையென்றாலும், கால் பங்காவது உங்கள் வயிற்றுக்கும் இடப்பட வேண்டும். நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்பட்சத்தில்தான், நீங்கள் ஊட்டி வளர்க்கும் குடும்பத்தாருக்கும் நீண்ட நாள்களுக்கு சத்தான உணவும், ஊக்கமும் உங்களால் கிடைக்கும்.தினமும் 'பிளாக் டீ' குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? எனவே, உங்களுக்காக இல்லாவிட்டாலும், நீங்கள் போற்றிப் பேணும் குடும்பத்தாருக்காகவாவது உங்களையும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், பல பெண்கள் கடைசி வரை இதனைப் புரிந்து கொள்வதேயில்லை. இதுவரை புரிந்து கொள்ளாமலிருந்தாலும் கூட, இனியாவது விழித்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான நேரம். அது மட்டுமா? பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களும், அதன் ஆரம்பகட்டத்தில் கண்டறியப்படாமலேயே விடுபடுகிறது. அதற்குக் காரணமும் ஒன்றுதான். உடல்நலம் மீதான கவனக்குறைவு. இதை இப்படியே சொல்லிவிட முடியாது. காரணம், அவர்களது கவனம் முழுக்க பெரும்பாலும் குடும்பத்தின் மீதுதான் என்பது. எனவே, சிறு உடல் நலக் கோளாறுகளையும் முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான சிகிச்சையைப் பெற முன் வர வேண்டும். நன்றி Dinamani உடல் எடையைக் குறைக்கும் காளான்! இதர மருத்துவப் பயன்கள் என்னென்ன?
சாப்பிடும் பொழுது கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது. ஒற்றை விரலை மட்டும்இருமலைக் குணப்படுத்தும் இயற்கை வழிகள்!நீட்டிக் கொண்டு சாப்பிடக் கூடாது. சாதத்தை உருட்டி, உருட்டி சாப்பிடக்கூடாது. கை கழுவும் பொழுது பிறர்மேல் படும்படி கையில் உள்ள தண்ணீரை உதறக்கூடாது. அதிகம் பேசிக் கொண்டும் சாப்பிடக்கூடாது. பந்தியில் இருக்கும் பொழுது அடுத்தவர் மனம் புண்படும்படி பேசக் கூடாது. உள்ளங்கையில் சாப்பாடு ஒட்டாமல் சாப்பிடவேண்டும். சாப்பிடத் தொடங்கும் முன் உணவளித்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். உடல் எடை குறைய சில மருத்துவ குறிப்புகள்
கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்? கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம் என்று ஏராளமான இளம்பெண்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது தொடர்பாக ஆன்லைனில் தேடுதலும் அதிகரித்துள்ளது. சரி.. கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்? நிச்சயமாக காத்திருக்க வேண்டுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர்கள் அளித்துள்ள பதிலில்.. ஏன் காத்திருக்க வேண்டும்?தாய்மையடைதல் என்பது அவ்வளவு எளிதான வேலையல்ல. ஒன்பது மாதங்கள் கருவை சுமந்து ஏராளமான உடல் மாற்றங்கள், மன மாற்றங்கள், சுரப்பிகளின் மாற்றங்களை இந்தக் காலத்தில் ஒரு பெண் எதிர்கொள்ள வேண்டும். ஒன்பது மாதம் கருவைச் சுமந்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க ஒரு தாய் நிச்சயமாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே கரோனா பாதித்து, உடல் நலப் பிரச்னைகளை சந்தித்த பெண் ஒருவர், உடனடியாக தாய்மையடைய நேரிட்டால், அவர்களுக்கு ஏராளமான சிக்கல்கள் ஏற்படும் அபாயமிருக்கிறது.தினமும் 'பிளாக் டீ' குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? காத்திருப்பது அவசியம்தானா?கரோனாவிலிருந்து மீண்டதுமே தாய்மையடைவது தாய் – சேய் உடல்நலனில் பாதிப்பை ஏற்படுத்தலாம். கரோனா வைரஸ் என்பது ஏதோ நமது சுவாசப் பாதையை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல. அது பல உடல் உள்ளுறுப்புகளையும் தாக்கியிருக்கும். சிலருக்கு கரோனா தொற்றின் அறிகுறிகளே பல காலத்துக்கு நீடிக்கிறது. எனவே, கர்ப்பமடைதலை எதிர்கொள்ள உடல்நலம் பூரண குணமடையும் வரை காத்திருப்பது அவசியம்தான். தாய்மையடைதலும் ஒரு சவால்தான்ஏற்கனவே கரோனா என்ற பெருந்தொற்றுச் சவாலை எதிர்கொண்டு மீண்டு வந்திருக்கும் பெண், உடனடியாக மனதளவிலும் உடலளவிலும் மற்றொரு சவாலை எதிர்கொள்ளத் தயாராவது சற்று கடினமானது விஷயம்தான். எனவேதான் கரோனாவிலிருந்து மீண்டு சில காலம் காத்திருக்கச் சொல்கிறார்கள். எத்தனை காலம்?கடந்த காலத்தில் கரோனா பாதித்து அதிலிருந்து மீண்டுவிட்டீர்கள். உடடியான உங்களது குடும்பத்தை திட்டமிட எண்ணுகிறீர்களா? அதற்கென எந்தக் குறிப்பிட்ட கால அவகாசத்தையும் மருத்துவத் துறை நிர்ணயிக்கவில்லை. ஆனால், சில மாதங்கள் உங்கள் உடல்நலம் தேறுவதற்காகக் காத்திருக்கலாம். கரோனா அறிகுறிகள் உங்களிடமிருந்து முற்றிலும் விடைபெறும்வரை காத்திருக்கலாம். நீங்கள் முழு உற்சாகத்துடன் முழு உடல்நலனையும் பெற்றுவிட்டதாக உணரும்பட்சத்தில், குடும்பத்தை திட்டமிட ஆனந்தமாகத் தயாராகலாம். நன்றி Dinamani கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ?
உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சித்து வரும் நிலையில், மிகவும் மலிவான விலையில் எளிதாக வீட்டிலேயே ஒரு பானம் தயாரிக்கலாம். நாம் தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் சீரகத்தின் தண்ணீர்தான் அது. முதலில் சமையலிலோ அல்லது ஏதோ ஒருவகையிலோ சீரகத்தைப் பயன்படுத்துவதன் பலன்களை அறியலாம். ► சீரகம் செரிமானத்தைத் தூண்டுகிறது. ► இதில் இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. ► நீரழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க பயன்படும். ► ரத்தத்தில் உள்ள கொழுப்பை மேம்படுத்துகிறது. ► உடலில் தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து எடையைக் குறைக்கிறது. ► உடல் அழற்சியை போக்க உதவும். சீரகத் தண்ணீர் தயாரிப்பது எப்படி? இருமலைக் குணப்படுத்தும் இயற்கை வழிகள்! ஒரு டீஸ்பூன் சீரகத்தை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். சீரகம் லேசாக மஞ்சள் நிறமாக மாறும் வரை கொதிக்கவிட்டு பின்னர் இறக்கிவிட்டு அதில் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். இப்போது நீர் ஆறிய பின்னர் தொடர்ந்து குடித்துவரவும். அப்படியே குடிக்க முடியாதவர்கள் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம். சாதாரணமாக தண்ணீருக்குப் பதிலாக இதனை தொடர்ந்து குடிக்கவும். நன்மைகள் உடலில் தேவையற்ற கொழுப்புகளை உறிஞ்சுவதால் உடல் பருமனுடையவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. சீரகம் வீட்டிலேயே எளிதாக கிடைக்கும் பொருள் என்பதாலும் இதனால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பதாலும் உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் இதனை முயற்சி செய்து பாருங்கள்.. சீரகத் தண்ணீர் தினமும் அருந்துவதுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து லேசான உடற்பயிற்சிகளையும் செய்துவர உடல் எடை குறையும். நன்றி Dinamani 'நான் இப்படி இல்லையே' என்று நினைப்பவரா?
குளிர்காலமோ, வெயில் காலமோ எப்போதுமே சுடுநீரில் மட்டும்தான் குளிப்போம் என்று சொல்பவர்கள் ஏராளம். சுடு நீரில் குளிப்பதுதான் உடலுக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களும் ஏராளமானோர். சளி, காய்ச்சலா, ஒரு சில சொட்டு யூகலிப்டஸ் எண்ணெய்யை சுடுநீரில் விட்டுக் குளித்தால், சளி பறந்து போகும் என்று சிகிச்சைகள்கூட சொல்வார்கள். ஆனால், நல்ல சூடான தண்ணீரில் குளிப்பது, உடலுக்குக் கெடுபயனையே விளைவிக்கும் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சரி.. சுடு தண்ணீரில் குளிப்பது, உடலுக்கு எவ்வாறெல்லாம் தீங்கிழைக்கும் என்பது குறித்து வெளியான சில ஆய்வுகள் உங்களுக்காக.. இதையும் படிக்க.. மீண்டும் முதலிலிருந்தா? கரோனா அபாயப் பகுதியாக மாறும் மண்டலம் 1. குழந்தைப் பேறு சுமார் 30 நிமிடங்கள், தொடர்ந்து மிகச் சூடான தண்ணீரில் குளிப்பவர்களுக்கு குழந்தைப் பேறு தொடர்பான பிரச்னைகள் உருவாகும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக மருத்துவ இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. எனவே, குழந்தைப் பேறு பிரச்னையை எதிர்கொண்டிருப்பவர்கள், மிகச் சூடான தண்ணீரில் குளித்துக் கொண்டிருப்பதை வழக்கமாக்கியிருந்தால், அதனை கைவிட்டு, குளிர்ந்த நீரில் குளிக்கலாம். மிகச் சூடானா தண்ணீரை குளிக்கும் டப் முழுக்க நிரப்பிவிட்டு, அதில் பல மணி நேரம் செலவிடுவது நிச்சயம் உகந்ததல்ல என்கிறார்கள் நிபுணர்கள். 2. தோல் வறட்சிதொப்பையைக் குறைக்கும் சுரைக்காய்! இதர பயன்கள் என்னென்ன? பொதுவாக, குளிர்காலத்தில் நம்மை புத்துணர்ச்சிக்கு உள்ளாக்கும் என்று மிகவும் நம்பும் சூடான குளியல்தான், ஏற்கனவே பனியால் வறண்டு போன நமது தோலை மேலும் வறட்சிக்குள்ளாக்குகிறது. சூடான தண்ணீரை தோலின் மீது ஊற்றும்போது, அதிலிருக்கும் ஈரப்பதத்தையும் தண்ணீர் எடுத்துவிடுகிறது. ஒரு வேளை உங்கள் தோல், மிருதவானதாக இருந்தால், நிச்சயம் சுடுதண்ணீரில் குளிப்பதைத் தவிர்த்து விடலாம். இதனால் சில தோல் பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். 3. முடி கொட்டும் மிகச் சூடான தண்ணீரை தலையில் ஊற்றி குளிக்கும்போது, அதனால் தோல் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டு முடி உதிரும் பிரச்னை ஏற்படும். சிலருக்கு ஏற்கனவே அதிகமாக முடிகொட்டும் பிரச்னை இருக்கும். அதற்காக சில சிகிச்சைகளையும் செய்வார்கள். ஆனால், அப்போது தொடர்ந்து சுடு தண்ணீரில் குளித்துக் கொண்டே இருந்தால் முடி கொட்டும் பிரச்னை குறையாது. 4. பழக்கமாகிவிடலாம் தொடர்ந்து சுடு தண்ணீரில் குளிப்பதை ஒருவர் செய்து வரும்போது, அது அவர்களுக்கு பழக்கமாகி, விட்டால், எப்போதுமே சுடுநீரில்தான் குளிக்க விரும்புவார்கள். வேறு வழியில்லாத நிலையில் குளிர்ந்த நீரில் குளிக்கும் நிலை ஏற்பட்டால், அது ஒரு சங்கடத்தை அளிக்கலாம். எனவே, சுடு நீரில் குளிக்கும் பழக்கத்துக்கு சிலர் அடிமையாகிவிடக் கூடும். 5. வயதான தோற்றம்குளிர்ந்த நீரில் குளிப்பவர்களை விடவும், சூடான தண்ணீரில் குளிப்பவர்களின் தோல் மிக விரைவாகவே தளர்வடைந்துவிடும். பொதுவாக எல்லோருக்குமே நாம் மிக அழகாக இருக்க வேண்டும் என்றுதான் எண்ணுவார்கள். ஆனால், தொடர்ந்து அதுவும் மிகச் சூடான தண்ணீரில் குளிப்பவர்களின் தோல்வி மிக விரைவாக தளர்ந்து வயதான தோற்றத்தைக் கொடுக்கும் அபாயம் உள்ளது. நன்றி Dinamani பொன்னாங்கண்ணி
சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் ஊற்றி, வாய் முழுவதும் படும்படி ஊற்ற வேண்டும். இப்போது பற்களின் இடையில் படும்படி நன்கு கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் நுரைத்து உங்களுக்கு அசௌகரியமாக இருக்கும்போது கொப்பளித்துவிட வேண்டும். பின்னர் சுத்தமான வெதுவெதுப்பான நீரால் வாயை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். ஆயில் புல்லிங் பொதுவாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம். காலை எழுந்தவுடன் இதனைச் செய்வது நலம். ‘ஆயில் புல்லிங்’ செய்வதனால் ஏற்படும் பலன்கள்: ஆயில் புல்லிங் செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பற்கள், ஈறுகள் உறுதியாகும். பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பிரச்னைகளும் சரியாகிவிடும். நன்றாக பசி எடுக்கும். செரிமான பிரச்னைகள் வராதுபல பெண்கள் கடைசி வரை இதைப் புரிந்துகொள்வதில்லை.. அமைதியான நல்ல உறக்கம் கிடைக்கும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும். வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேற்றப்படும். வாய் துர்நாற்றம் இருக்காது. உடல் சூடு தணியும். ஒற்றை தலைவலி, சைனஸ், தைராய்டு, தோல் வியாதிகள், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும். சருமம் பொலிவு பெற்று முக அழகைக் கூட்டும். நன்றி Dinamani உடல் எடையைக் குறைக்கும் காளான்! இதர மருத்துவப் பயன்கள் என்னென்ன?
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நாள்தோறும் பள்ளிகள் சீராக இயங்கி வருகின்றன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பள்ளிகளில் இறுதியாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும் என்பதால், அதற்கான பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை ஒரு இருக்கையில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது பள்ளிகள் முழுமையாக செயல்படத் தொடங்கியதால், அனைத்து இருக்கைகளும் முழுமையாக நிரம்பிவிடுகின்றன. இதற்கிடையே, பள்ளி மாணவர்கள் பலரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செல்லிடப்பேசி அல்லது கணினி வழியாகவே பாடங்களைக் கற்றுக் கொள்வது முதல் வீட்டுப் பாடங்களை எழுதுவது வரை அனைத்துக்கும் செல்லிடப்பேசிகளின் ஆதரவை நாடியே இருந்தனர். இதனால், அவர்களுக்கு பாடங்கள் நன்கு புரிந்து, ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது புரிந்ததோ இல்லையோ, செல்லிடப்பேசியில் இருக்கும் அனைத்து விளையாட்டு மற்றும் செயலிகள் முழுக்க அத்துப்படியானது. ஸூம் மீட்டிங்கில் பாடம் எடுக்கும் போது, வேறொரு செயலியில் மாணவர்கள் தங்களுக்குள் சேட்டிங்கில் ஈடுபடுவது, செல்லிடப்பேசி விளையாட்டுகளை விளையாடுவது என வகுப்பறை நேரத்தில் செய்யத் தேவையில்லாத அனைத்தையும் செய்து முடித்தனர்.உடல் எடையை குறைப்பது எப்படி (உணவின் மூலமாகவே) இதன் பலனாக, மாணவர்கள் பலருக்கும் கண்பார்வை மங்கி, தலைவலி உள்ளிட்டப் பிரச்னைகளும் நேரிட்டன. பேரிடர் பொதுமுடக்கத்துக்குப் பின் பள்ளிக்கு வந்த பல மாணவர்கள் கண்களில் கண்ணாடி அணிந்து கொண்டுதான் வந்திருந்தனர். சிலர் அணியாமல் வந்ததால் அவர்களுக்கு கண் பிரச்னை இல்லை என்று கூறிவிட முடியாது. அவர்களுக்கு கண் பிரச்னை இருப்பது இன்னமும் அறிந்துகொள்ள முடியாமல் உள்ளது என்று வேண்டுமானால் சொல்லுமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. கண் பார்வை மங்கலாக போனதால், வகுப்பறையில் கடைசி பெஞ்ச்சில் அமரும் மாணவர்களுக்கு, ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப் போடும் பாடங்கள் எதுவுமே தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால், கடைசி பெஞ்ச் மாணவர்கள் அனைவரும் ஒன்று முன்னால் இருக்கும் நண்பர்களுடன் இடத்தைப் பகிர்ந்து கொண்டோ அல்லது தரையில் அமர்ந்தோ படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால், எப்போதும் ஆட்டமும் பாட்டமும் என களைகட்டும் கடைசி பெஞ்ச் இப்போதெல்லாம் உட்கார ஆள் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது. நன்றி Dinamani என்ன இவையெல்லாம் விட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளா?