உடல் எடை குறைய சில மருத்துவ குறிப்புகள் *சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் கரைந்து,அழகிய உடல் வடிவத்தைப் பெறலாம். *வாரம் ஒருமுறை சுரைக்காய், பப்பாளி காய் சமைத்து உட்கொண்டு வாருங்கள்.தொண்டை உறுத்தலா? *அருகம்புல் ஜூஸை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வரவும். *வாழைத்தண்டு ஜூஸ் உப்பு சேர்க்காமல் குடித்து வரவும். பழத்தின் மருத்துவப் பயன்கள்
பேரீச்சம்பழம் மிகச்சிறந்த ஆன்டி-ஆக்சிடன்ட். அந்தவகையில், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உலர் பழங்களில் அனைத்து வகை சத்துகளையும் கொண்டது பேரீச்சம்பழம். இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டின், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், மாங்கனீசு, இரும்புச்சத்து, வைட்டமின் பி6 உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன. நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 பேரீச்சைகளை(அல்லது 100 கிராம்) சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ► பேரீச்சம்பழம் மிகச்சிறந்த ஆன்டி-ஆக்சிடன்ட். அந்தவகையில், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ► குடல் பகுதியில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைக்கிறது. ► உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ► பேரீச்சையில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் இது கண் பார்வைக்கும் அவசியமானது. ► ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைத்து சரியான அளவில் இருக்க வழிவகை செய்யும். சாரப்பருப்பின் பயன்கள் ► கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவு. கருப்பையில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்கிறது. ► குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை பகுதிகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க வழி செய்கிறது. ► எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ► சருமம் பொலிவடைய உதவுகிறது. ► உடல் எடை குறைய டயட்டில் இருப்பவர்கள் உலர் பழங்களில் கண்டிப்பாக பேரீச்சையை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதையும் படிக்க | 11 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது சரியா? நன்றி Dinamani தலைவலி, சளி, இருமலைப் போக்க…
மருத்துவக் குணங்கள் அதிகம் நிறைந்த ஒரு பொருள் ஏலக்காய். இன்றைய காலகட்டத்தில் நகரங்களில் பெரும்பாலும் பிரியாணியில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனலாம். அதுவும் வாசனைக்காக பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள். ஆனால், அஜீரணம், வாயுத் தொல்லையைப் போக்கவே பிரியாணியில் ஏலக்காய் போடுகிறோம் என்று பலருக்கும் தெரிவதில்லை. ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது இங்கு குறிப்பிடத்தக்கது. ♦ஏலக்காயில் புரதச் சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளிட்டவை இருக்கின்றன. ♦உணவை எளிதாக செரிமானம் செய்து பசியைத் தூண்டும். அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடும்போது அதில் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளுங்கள். ♦ வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காயைப் பயன்படுத்தலாம். ♦உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு மற்றும் கிருமிகளை வெளியேற்றும். சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் ஆற்றல் உண்டு. ♦தொடர் இருமல் இருப்பவர்கள் ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே போதும். ♦ஜலதோஷம், மூக்கடைப்பு இருந்தால் ஏலக்காயினை நெருப்பில் போட்டு அந்த புகையை சுவாசித்தாலே சரியாகிவிடும்.நெஞ்சு சளிக்கு நிவாரணம் ♦தேநீரில் ஏலக்காய் போட்டு அருந்தலாம். வயிற்றை சுத்தம் செய்யும். மேலும், ஏலக்காயை தொடர்ந்து உணவில் சேர்ப்பது மனநலனுக்கு நல்லது. ♦தலைவலி, வாந்தி, குமட்டல் இருந்தால் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் போதுமானது. ♦ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரைக் குடித்தால் விக்கல் நிற்கும். ♦புகைப் பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் படிப்படியாக பலன் கிடைக்கும். நன்றி Dinamani மாரடைப்பு வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டியவை!
திராட்சைகளில் சில வகைகள் இருப்பினும் பன்னீர் திராட்சை அதிக மருத்துவ குணம் கொண்டது. இதில் வைட்டமின் பி1, பி2, பி6, பி12, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் உள்ளன. புளிப்புத்தன்மை குறைவாக சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும் பன்னீர் திராட்சையில் குளுக்கோஸ் அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் சக்தியை கொடுப்பதால் இதனை எடுத்துக்கொள்ளலாம். திராட்சையில் உள்ள விதை புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டது என்பதால் அனைவரும் சாப்பிடலாம். மேலும் பன்னீர் திராட்சை உடலில் உள்ள கெட்ட நீர், கழிவுகள் ஆகியவற்றை வெளியேற்றுகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 பேரீச்சைகளை சாப்பிடுங்கள்! ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரணக் கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்குகிறது. வெயில் காலங்களில் உடல் சூட்டைக் குறைக்க பயன்படுகிறது. உடல் திறன் குறைந்து உடல் வலிமையின்றி சோர்வாக இருபப்வர்கள் பன்னீர் திராட்சை சாப்பிட சுறுசுறுப்பாக இருக்க முடியும். ஒட்டுமொத்த உடல் உறுப்புக்கள் வளர்ச்சிக்கும் உதவும். தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு திராட்சை சாறு சிறந்த தீர்வாக இருக்கும். பெண்களுக்கு மார்பக புற்றுநோயைத் தடுக்கிறது. நன்றி Dinamani தலைவலி, சளி, இருமலைப் போக்க…
‘நான் எப்போதும் இப்படி இருந்ததில்லை’‘வேலை செய்வதே என்குப் பிடிக்கவில்லை’‘எப்போதும் எனக்கு கோபம் வருகிறது’‘என்னால் ஓய்வே எடுக்க முடியவில்லை’‘எப்போதும் பதற்றமாகவும் சோர்வாகவும் உணர்கிறேன்’ இதில் ஏதேனும் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதை சமீபகாலமாக நீங்கள் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பவராக இருந்தால் மேற்கொண்டு படிக்கலாம். கரோனா பொதுமுடக்கம், எதிர்கால சந்தேகங்கள் போன்றவை, பொதுமுடக்கத்தால் வீட்டில் முடங்கியிருப்பது, குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருப்பதால் ஏற்பட்ட வேலைபளு, போன்றவற்றால், நான் எப்போதும் இப்படி இருந்ததில்லையே என்று குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் உங்கள் மனநிலை மாறிப்போயிருக்கலாம். இது உலகிலேயே உங்களுக்கு மட்டும் நடந்திருப்பதாக நினைக்க வேண்டாம். நாம் இதுவரை எதிர்கொள்ளாத ஒரு பேரிடரை தற்போது சந்தித்திருப்பதால் ஏற்பட்ட சிக்கலே காரணம். கணிக்க முடியாத எதிர்காலம், நிரந்தரமற்ற நிகழ்காலம், கொடுங்கனவாக அமைந்த இறந்தகாலம் எல்லாமுமாக சேர்ந்துதான் இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத வைரஸுடன் உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. அதன் பாதிப்பு கண்கூடாகத் தெரிகிறது. இந்த நிலையில்தான் நாம் மனச்சோர்விலிருந்து வெளியே வர வேண்டியது அவசியமாகிறது. இவற்றிலிருந்து அவ்வளவு எளிதாக வெளிவர முடியாது என்றாலும், நிச்சயம் வெளியே வர ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஆயிரமும் நமக்குத் தேவைப்படாது என்றாலும், அதில் ஒரு சில வழிகளை முடிந்த அளவுக்குக் கைகொள்வது சிறந்தது. இது வரை நாம் கைகொள்ளாத சில நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றலாம். மிக ஆரோக்கியமான, சத்தான உணவுகளை சாப்பிடுவது, வீட்டை, சுற்றுப்புறத்தை தூய்மையாக பேணுவது, உறங்கும் நேரத்தை சீரமைப்பது போன்றவை உங்கள் மனநிலையை உடனடியாக மாற்றும் காரணிகளாக உள்ளன. சத்தான உணவை சாப்பிடும்போது, ஒரு மனநிறைவு ஏற்படும். உங்கள் குடும்பத்தாரும் உங்களுடன் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள் என்பது மேலும் அதிக தெம்பைத் தரும்.தினமும் பேரிச்சம் பழம் ஓய்வு நேரத்தில் கையில் செல்லிடப்பேசியை வைத்துக் கொண்டு மணிக் கணக்கில் நேரத்தை செலவிடுவதில் தவறில்லை. ஆனால், அதுவே உங்கள் உறங்கும் நேரத்தை பாதிக்கும் என்றால் அது தவறுதான். செல்லிடப்பேசியில் நேரத்தை அதிகம் செலவிட்டுவிட்டு, உறங்காமல், காலையில் சோர்வாக கண் விழிப்பதை இன்றே இப்போதே கைவிடுங்கள். அவ்வப்போது மூச்சை நன்கு இழுத்து உள்ளே சில வினாடி வைத்திருந்து, பிறகு வெளியேற்றும் மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். நீங்கள் இதற்கு முன்பு மிகவும் விரும்பி செய்த, தற்போதைய கால மாற்றத்தால் விட்டுவிட்ட ஏதேனும் ஒன்றை மீண்டும் செய்யத் துவங்குங்கள். டைரி எழுதுவது, உங்கள் எண்ணங்களை எழுதுவது என எதுவாக இருந்தாலும். எப்போதும் கையில் செல்லிடப்பேசியை வைத்திருக்காமல், குறிப்பிட்ட நேரத்தில் அதற்கு விடுதலை கொடுத்து, நீங்கள் சுதந்திரக் காற்றை சுவாசியுங்கள். உங்கள் கோபம், சோர்வு போன்றவற்றை குழந்தைகளிடம் காட்ட வேண்டாம். அவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாவார்கள். உங்கள் அருகில் இருக்கும் யாருக்கேனும் உதவி செய்யுங்கள். பொருளுதவி, பண உதவி அல்லது சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்தல். இது நிச்சயம் மனமாற்றத்தைத் தரும். உங்களுக்கு மிகவும் பிடித்த நண்பர்கள், குடும்ப உறவினர்கள் என யாருடனேனும் பேசுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பேசுங்கள்….
காளான் ரத்தத்தில்தலைவலி, சளி, இருமலைப் போக்க…கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.மேலும், நுண்ணுயிரிகளை எதிர்த்து அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் வராமல் காக்கிறது. புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காளான் சாப்பிட்டு வந்தபோது சிறந்த பலன் தந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் ஒருமுறை சிறிதளவு காளான் உணவை சாப்பிடுவது நீரிழிவு உள்ளவர்களுக்கு நல்லஉடல் பலத்தை அளிக்கும். தொண்டை உறுத்தலா?
கற்பூரவல்லி மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு இயற்கையான செடி. இலைகள் மிகவும் மென்மையாக பச்சை நிறத்தில் இருக்கும். காரத்தன்மையுடன் நீர்ச்சத்து கொண்டது. இதனை பச்சையாகவே சாப்பிடுவது நல்லது என்றாலும் சிலருக்கு காரத்தன்மை ஒப்புக்கொள்வது தேநீரில் போட்டு அருந்தலாம் அல்லது கஷாயம் செய்து குடிக்கலாம். கிராமங்களில்கூட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மார்புச்சளி, இருமல் மற்றும் காய்ச்சல் வரும்போது இதனைப் பயன்படுத்துவர். ♦ சளி மற்றும் இருமலைப் போக்க பெரிதும் உதவுகிறது. ♦ நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கும் ஆஸ்துமாவுக்கும் இயற்கையான சிகிச்சைப் பொருளாக பயன்படுகிறது. ♦ செரிமானத்திற்கு உதவுகிறது. சிலர் உணவுகளில் கூட பயன்படுத்துகின்றனர். ♦ எந்தவொரு சூழ்நிலையிலும் எளிதாக வளரக்கூடிய தாவரம் என்பதால் வீட்டில் வளர்க்கலாம். குறிப்பாக மழைக்காலங்களில் வேகமாக படர்ந்து வளரும்.தினமும் காலையில் லெமன் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? ♦ விஷக் கிருமிகளை முறிக்கும் தன்மை கொண்டதாலேயே முன்னோர்கள் வீட்டில் முன் துளசி, கற்பூரவல்லி செடியை வளர்ப்பதுண்டு. கற்பூரவல்லி இலைகளை காயவைத்துப் பொடி செய்தும் பயன்படுத்தலாம். ♦ கற்பூரவல்லியில் சோடியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, கால்சியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, வைட்டமின் பி6, மெக்னீசியம் ஆகிய சத்துகள் இருக்கின்றன. நன்றி Dinamani பல பெண்கள் கடைசி வரை இதைப் புரிந்துகொள்வதில்லை..
சிவப்பு நிறம் பொதுவாக ஆற்றல்,வலிமை,எச்சரிக்கை ஆகியவற்றை இடத்திற்கு ஏற்றார்போல் குறிக்கும். பொதுவாக சிவப்பு நிறத்தின் மீது மனிதனுக்கு மிகப் பெரிய ஈர்ப்பு உள்ளது, இன்னும் சொல்லப்போனால் சிவப்பு நிறத்தை பார்த்தால் உடல் பலவீனத்தால் இரத்த ஓட்டம் குறைந்த ஒரு மனிதனால் தனது இரத்த ஓட்டத்தை கூட சீர்செய்து கொள்ள முடியும் என்பது ஆச்சரியத்திற்குரிய உண்மை.ஒரு சராசரி மனிதன் சுறுசுறுப்பாக விரைந்து வேலை செய்ய சிவப்பு நிற உடை அணிவது நல்லது. சிவப்பு நிறத்திற்கும் மனிதனின் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது மனிதன் உயிரோடு இருக்க இரத்தம் மிக முக்கியம் என்பது கல்வியறிவில்லாதவருக்கும் தெரிந்ததே. இரத்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சிவப்பணுக்களின் அளவு எவ்வளவு என்பதை தீர்மானிப்பதில் நாம் உண்ணக்கூடிய உணவு கூட சிவப்பு நிறத்தினால் ஆன காய்கறிகளோ அல்லது கனிகளோதான். இந்தப்பதிவில் நாம் உணவில் அவ்வப்போது சேர்த்து கொள்ள வேண்டிய சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் கனிகள் குறித்தும் அவை நமக்கு ஏற்படும் நன்மைகள் நம்மை எந்தெந்த நோய்களில் இருந்து காக்க வல்லது என்றும் பார்க்கலாம். சிவப்பு நிற காய்கறிகள்: பீட்ரூட் கேரட் தக்காளி சிவப்பு மிளகாய் சிவப்பு முட்டைகோஸ் சிவப்பு வெங்காயம் சிவப்பு முள்ளங்கி சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பழங்கள்:கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ? ஆப்பிள் மாதுளை சிவப்பு கொய்யா ஸ்ட்ராபெர்ரி தர்ப்பூசணி, செர்ரி பழம் செவ்வாழைப்பழம் சத்துக்கள் : விட்டமின்கள் புரதம் பொட்டாசியம் சோடியம் மெக்னீசியம் பைட்டோ கெமிக்கல் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் லைகோபின் நன்மைகள் : ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நம் உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்றி உடலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. பொட்டாசியம் நம் உடலுக்கு ஆற்றல் அளிப்பது, இதயநோய் உண்டாகாமல் தடுப்பது, மேலும் சரும பொலிவு மற்றும் பாதுகாப்பிற்கு உகந்தது. சோடியம் மற்றும் மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதில் இயற்கையாய் அமைந்துள்ள லைகோபின் நம் ரத்தத்தில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி கண் குறைபாடுகள் வராமலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது. சிவப்பு வெங்காயத்தில் அதிகம் உள்ள பைட்டோ கெமிக்கல் கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்க வல்லது. இவ்வளவு நன்மைகளை நமக்கு அள்ளித் தருகின்ற சிவப்புநிற காய்கறிகளை நம் அன்றாட உணவில் தவறாமல் எடுத்துக்கொள்வது பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காத்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழி வகுக்கும். கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ?
உலர் திராட்சை பெரும்பாலாக கருப்பு, மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, போலிக் அமிலம், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட எண்ணற்ற சத்துகள் உள்ளன. உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. பொதுவாக அனைத்து வகையான நட்ஸ்களையும் நீரில் ஊறவைத்து சாப்பிடலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். மாறாக, உலர் திராட்சையை அப்படியேவும் சாப்பிடலாம். உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: ♦ கருப்பு திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால் அதனை யார் வேண்டுமானாலும் தொடர்ந்து சாப்பிடலாம். மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளும் குறையும். ♦ மலச்சிக்கல் இருப்பவர்கள் உலர் திராட்சையை நீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் திராட்சையை மசித்து சிறிது தேன் கலந்து சாப்பிடலாம். ♦ ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் இதனை சாப்பிடும்பட்சத்தில் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும். ♦ உடல் சூடாகவே இருப்பதாக உணர்பவர்கள் அல்லது உடல் சூட்டைத் தணிக்க உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடலாம். உடல்நலத்துக்கும் அழகுக்கும் 'பொன்னாங்கண்ணி கீரை' ♦ சிறுநீரகப் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் காலையில் வெறும் வயிற்றில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையுடன் தண்ணீர் அருந்த வேண்டும். ♦ மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி உள்ளிட்டப் பிரச்னைகளை சரிசெய்ய இது உதவும். ♦ எலும்பு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யவும் எலும்புகளின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு உலர் திராட்சை சாப்பிடுங்கள். நரம்புத் தளர்ச்சிக்கு ஒரு தீர்வாக இருக்கும். ♦ இதில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். ♦ மஞ்சள் காமாலை நோயுள்ளவர்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிட்டுவர காமாலை நோய் குணமாகும். இதையும் படிக்க | மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதற்கான 12 அறிகுறிகள்! தீர்வு என்ன? நன்றி Dinamani மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்!
மூலத்தை முடக்கிப்போட இத ட்ரை பண்ணுங்க… சேப்பங்கிழங்கை சிறிது புளிசேர்த்து சமைத்து சாப்பிட்டால் மூலம் நீங்கும். முட்டை சாப்பிட்டால் கண்டிப்பாக பால் அருந்தியே ஆக வேண்டுமா? பிரண்டையை நெய்விட்டு வதக்கி அரைத்து பாக்கு அளவு காலை, மாலை சாப்பிட்டு வரமூலத்தால் உண்டாகும் வலி, இரத்தப்போக்கு சரியாகும். தேங்காயைப் பாலெடுத்து அதனுடன் சிறிது கற்கண்டு சேர்த்து நெய்யில் வதக்கியபெருங்காயப்பொடி சேர்த்து பருகி வர மூலத்தினால் உண்டாகும் எரிச்சல் வலி குறையும். கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ?
100சாரப்பருப்பின் பயன்கள்கிராம் உலர்திராட்சையில் 299 கலோரிகள் உள்ளன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் அளவு திராட்சையைவிட அதிகம். 100 கிராம் உலர்திராட்சையில் 23 சதவிகிதம் இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தாராளமாக இதைச் சாப்பிடலாம். தினமும் உலர்திராட்சையை சிறிதளவு சாப்பிடுபவர்களின் உடல் எடை வெகு விரைவில் அதிகரிக்கும். உலர்திராட்சையில் பொட்டாசியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. புரோக்கோலி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
ஆண்களுக்கு மட்டுமின்றிபுகைப் பழக்கத்திற்கு தீர்வாகும் ஏலக்காய்! இதர மருத்துவக் குணங்கள்?தற்போது பெண்களுக்கும் அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அளவு அதிகரிப்பு இவற்றுக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. நன்றி Dinamani பல பெண்கள் கடைசி வரை இதைப் புரிந்துகொள்வதில்லை..
ஒருவரை பார்த்ததுமேதலைவலி, சளி, இருமலைப் போக்க…அவரை யார் என்று நமக்கு எடுத்துச் சொல்லும் மூளையானது, சில சமயங்களில், அவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ள மறந்துவிடும். நன்றி Dinamani புகைப் பழக்கத்திற்கு தீர்வாகும் ஏலக்காய்! இதர மருத்துவக் குணங்கள்?
காய்கறிகளில் சுரைக்காய்இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும்மலிவாக கிடைக்கிறது என்பதால் பலரும் அதனை பயன்படுத்தத் தவறிவிடுகிறார்கள். நன்றி Dinamani பழத்தின் மருத்துவப் பயன்கள்
தொண்டை உறுத்தலா? சளியா? சிறு வெங்காயம் சாறு, தேன், இஞ்சி சாறு மூன்றையும் சம அளவாக கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட வேண்டும். இரு தினங்களில் சளி நீங்கும். பொன்னாங்கண்ணி தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும். தொண்டை உறுத்தலை நீக்கும்.சளியையும் குறைக்கும். தேங்காயை துருவி பேரீச்சம் பழத்துடன் பிசைந்து சாப்பிட்டால்
test நன்றி Dinamani சூடான நீரில் குளிப்பதால் இத்தனை பிரச்னைகளா?
சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் ஊற்றி, வாய் முழுவதும் படும்படி ஊற்ற வேண்டும். இப்போது பற்களின் இடையில் படும்படி நன்கு கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் நுரைத்து உங்களுக்கு அசௌகரியமாக இருக்கும்போது கொப்பளித்துவிட வேண்டும். பின்னர் சுத்தமான வெதுவெதுப்பான நீரால் வாயை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். ஆயில் புல்லிங் பொதுவாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம். காலை எழுந்தவுடன் இதனைச் செய்வது நலம். ‘ஆயில் புல்லிங்’ செய்வதனால் ஏற்படும் பலன்கள்: ஆயில் புல்லிங் செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பற்கள், ஈறுகள் உறுதியாகும். பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பிரச்னைகளும் சரியாகிவிடும். நன்றாக பசி எடுக்கும். செரிமான பிரச்னைகள் வராதுஉடல் சோர்வைப் போக்கும் ‘பன்னீர் திராட்சை’ அமைதியான நல்ல உறக்கம் கிடைக்கும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும். வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேற்றப்படும். வாய் துர்நாற்றம் இருக்காது. உடல் சூடு தணியும். ஒற்றை தலைவலி, சைனஸ், தைராய்டு, தோல் வியாதிகள், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும். சருமம் பொலிவு பெற்று முக அழகைக் கூட்டும். நன்றி Dinamani தொண்டை உறுத்தலா?
உடலுக்கு ஊறு விளைவிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது எழுவதும் ஒரு கெட்டப் பழக்கம்தான். ஆனால் அதிலிருந்து எளிதாகவே விடுபடலாம். சிப்ஸ், பாக்கெட் உணவுகள், குளிர்பானங்கள் முதல் ஜங்க் உணவுகளின் பட்டியல் நீண்டு கொண்டேதானிருக்கும். அவற்றின் தோற்றமும், ருசியும் நம்மை அடிக்கடி சாப்பிட தூண்டும் வகையில் இருப்பதும் ஒரு காரணம். சரி அதிலிருந்து விடுபட எளிய வழிகள் இருக்கின்றன. 1. கைவசம் எப்போதும் ஆரோக்கியமான உணவுப் பொருள்களை பையில் வைத்திருங்கள். எதையாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்ததும் அதனை எடுத்து சாப்பிடுங்கள். உதாரணமாக, வேர்க்கடலை பர்ஃபி, வறுத்த வேர்க்கடலை, முந்திரி, உலர் திராட்சை, பாதாம் போன்றவற்றை எப்போதும் கைவசம் வைத்திருக்கலாம். 2. எங்குச் சென்றால் அதிகமாக ஜங்க் உணவுகளை சாப்பிடுகிறீர்களோ அங்குச் செல்வதை தவிர்த்து விடுங்கள். கட்டாயமாக செல்ல வேண்டும் என்று இருந்தால், உங்களுக்கு மிகவும் பிடித்த, ஆரோக்கியத்தை அதிகமாகக் கெடுக்காத ஏதேனும் ஒரு ஜங்க் உணவை வாங்கிச் சாப்பிடலாம். ஒட்டுமொத்தமாக ஜங்க் உணவுகளை ஓரம்கட்டிவிட முடியாது. அதனால் அடிக்கடி என்றில்லாமல் எப்போதாவது வாங்கிச் சாப்பிடலாம்.உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துவிட்டீர்களா? அப்போ இதை மட்டும் செய்யாதீங்க 3. ஜங்க் உணவுகளை தயாரிக்கும் முறை மற்றும் அதில் கலந்திருக்கும் பொருள்களின் தீங்குகள் குறித்து அவ்வப்போது விடியோக்களில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள். அதன் விளைவுகள் தெரிந்து கொண்டால், அவ்வப்போது அதனை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுப்படும். 4. நண்பர்கள்.. யாருடன் சென்றால் அதிகளவில் ஜங்க் உணவுகளை சாப்பிடுகிறீர்களோ, அவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிடுங்கள். உங்கள் முடிவை. அவர்கள் சாப்பிட்டாலும் உங்களை வற்புறுத்த வேண்டாம் என்று. அது சாத்தியமில்லாவிட்டால், அதுபோன்ற நண்பர்களை சந்திப்பதைத் தவிர்த்து, நட்பை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். தொப்பையை அல்ல. 5. ஏமாற்றுதல் அவசியம்.. ஆம் ஒரேயடியாய் ஜங்க் உணவுகளை தவிர்த்து விடுவது அவ்வளவு எளிதல்ல. நல்லதும் அல்ல. இதனால், திடீரென இந்த முடிவிலிருந்து மாறி முழுக்க முழுக்க ஜங்க் உணவுகளின் பக்கம் நீங்கள் போய்விட முடியும். எனவே, நீங்களே உங்களுக்கு ஒரு நாளை ஒதுக்கி, அன்று ஜங்க் உணவுகளை சாப்பிட அனுமதி அளியுங்கள். இதனால் உங்கள் ஜங்க் உணவுப் பிரியரான அந்த அந்நியன் ஓரளவு திருப்தி அடைவார். 6. ஆரோக்கியமான உணவுகளில் அதிக வெரைட்டி இருக்கிறது. அவற்றை தேடி தேடி ருசிபாருங்கள். ஆர்டர் செய்தும் வாங்கி உண்ணுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் திறமையை சமையலறையில் காட்டுங்கள். அதனை ஸ்டேட்டஸில் போட்டு பெருமை பீற்றிக் கொள்ளுங்கள். இது உங்கள் மீது ஒரு ஆரோக்கிய உணவுப் பிரியர் என்ற பிம்பத்தை ஏற்படுத்தும். அதனை அப்படியே பராமரிக்க நீங்கள் விரும்பினால் நல்லதுதானே. 7. உணவை அதிகமாக மென்று சாப்பிடுங்கள். அதிகமாக மென்று சாப்பிடும்போது குறைவான உணவுதான் சாப்பிட முடியும். உடலுக்கு நல்லதும் கூட. மென்று சாப்பிட நேரம் இல்லாத போதும் அதை வலுக்கட்டாயமாக கடைப்பிடியுங்கள். அப்படியில்லாவிட்டால் ஜங்க் உணவுகளை அதிகமாக மென்று சாப்பிடுங்கள். இதனால் குறைவான…
ஓட்ஸ் என்பது நம் அன்றாட உணவுகளில் இடம்பெற்றுவிட்டது. நீரிழிவு நோயாளிகள், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஓட்ஸில் வைட்டமின் இ, பி6, பி5 உள்ளிட்ட வைட்டமின்களும் இரும்பு, செலினியம், மெக்னீசியம், காப்பர் உள்ளிட்ட கனிமங்களும் காணப்படுகிறது. ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ► குறைந்த கலோரி கொண்ட அதேநேரத்தில் பசியை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை ஓட்ஸ்-க்கு உண்டு. ► உடலில் கெட்ட கொழுப்புகளைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க வழிவகுக்குகிறது. ► ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளின் முக்கிய உணவாக ஓட்ஸ் உள்ளது. ► பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயத்த்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோய்க்கு… ► உயர் ரத்த அழுத்தத்தை குறைகிறது ► நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது ► இதயத் தசைகளை பாதுகாக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய குதிரைவாலி, வரகு, சாமை, திணை, கம்பு, கேழ்வரகு,சிறு தானிய வகைகள், ஓட்ஸைவிட கலோரி குறைந்தவை, விலையும் குறைவு. கடந்த 10 ஆண்டுகளாகவே ஓட்ஸ் அதிக பயன்பாட்டில் இருக்கிறது. அதற்கு முன்னதாக நம் நாட்டில் மேற்குறிப்பிட்ட தானியங்களே பயன்பாட்டில் இருந்தது. ஓட்ஸ் என்ற பயிர் வகை ஆஸ்திரேலியா, ஐரோப்பாவில் விளையக்கூடியது. நன்றி Dinamani கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ?
பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள் *கண்பார்வைக்கு மிகவும் நல்லது.*சருமத்துக்கு மிகவும் நல்லது.*மூல நோய், மண்ணீரல் நோய்களைசரிப்படுத்தும் ஆற்றல் உடையது.*ரத்தத்தைச் சுத்திகரிக்கும்*உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.*வாய் துர்நாற்றத்தை நீக்கும்.*இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.தினமும் பேரிச்சம் பழம் நெஞ்சு சளிக்கு நிவாரணம்