ஆன்மிகம்

பகல் பத்து 10-ம் திருநாள்: மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து 10 ஆம் நாளான வியாழக்கிழமை காலை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். விழாவையொட்டி காலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்…

உடல் நலம்

முட்டையின் மஞ்சள்கருவை சாப்பிடக்கூடாதா?

முட்டை புரதச்சத்து அதிகமுள்ள, நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஓர் உணவுப் பொருள். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனைச் சாப்பிட சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் வைட்டமின் ஏ, டி, ஈ, கே, பி2, பி6, பி12,…

ஆன்மிகம்

திருவாசகம் தந்த மாணிக்கவாசகர்…

பாண்டிய நாட்டின் வைகை நதிக்கரையில் உள்ளது திருவாதவூர். சனி பகவானின் வாத நோயை சிவன் தீர்த்ததால், “திருவாதவூர்’ என்று பெயர். இந்தச் சிறப்புமிகு ஊரில் பிறந்தார் மணிவாசகர், “திருவாதவூரார்’ என்று அழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே கல்வி, ஞானத்தில் சிறந்திருந்ததால், அவரை அமைச்சராக்கினார் பாண்டிய…

உடல் நலம்

உடல் எடையைக் குறைக்கும் தேநீர்! நீரிழிவு நோயிலிருந்தும் தப்பிக்கலாம்!!

உடல் எடையைக் குறைப்பது என்பது இன்று பலருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. உடல் பருமனால் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் என உடலில் அடுத்தடுத்த நோய்களும் ஏற்படுகின்றன. இதனாலே சத்தான உணவைச் சாப்பிடுவதுடன் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 10)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான்…

ஆன்மிகம்

குழந்தை பாக்கியம் கிட்ட செய்ய வேண்டியவை.. ஜோதிடம் சொல்வதென்ன?

இதன் அடிப்படையில், ராமர் வழிபட்ட இத்தலத்தில் அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு, கோயிலுக்கு வந்து அங்குத் தரப்படும் நாகர் சிலைக்கு ஒரு நாள் முழுவதும் கணவனும், மனைவியும் உபவாசகம் இருந்து ஜலக்கிரீடை செய்ய வேண்டும். பின்பு அன்றிரவு கோயிலில் தங்கிவிட்டு, மறுநாள்…

உடல் நலம்

தைராய்டு பிரச்னையா! இதைச் சாப்பிடுங்கள்!!

இந்நிலையில் தைராய்டு செயல்பாட்டுக்கு உதவும் ஒரு முக்கிய உணவுப் பொருளாக கொத்தமல்லியை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்கள் கொத்தமல்லி விதைகளை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் நிறைய சத்துகள், நோயெதிர்ப்புப் பொருள்கள் இருப்பதால் தைராய்டு பிரச்னைகளை படிப்படியாக சரிசெய்கிறது. கொத்தமல்லி…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 11)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 11 கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன்…

ஆன்மிகம்

பாறையில் வலம்புரி விநாயகர்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலங்களுள் ஒன்று, குன்றாண்டார் கோயில். பல்லவர் காலத்தில் திருக்குன்றாக்குடி என்று அழைக்கப்பட்ட இவ்வூர் சோழர், பாண்டிய, விஜயநகர மன்னர் காலங்களில் பெயர் மருவி வந்திருப்பதை இங்குள்ள கல்வெட்டுகளில் காணமுடிகிறது. இறைவன் பர்வதகிரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். அம்பாள்…

உடல் நலம்

பாட்டி வைத்தியம்…

வெயிலில் வெளியே செல்லும்போது கல்கண்டை சாப்பிட்டால், தாகத்துக்கு நல்லதாகும். குப்பைக் கூடையில் ஒன்றிரண்டு கற்பூரவில்லைகளைப் போட்டு வைத்தால் ஈக்கள் மொய்க்காது. நன்றி Dinamani