ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 11)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 11 கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன்…

ஆன்மிகம்

பாறையில் வலம்புரி விநாயகர்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலங்களுள் ஒன்று, குன்றாண்டார் கோயில். பல்லவர் காலத்தில் திருக்குன்றாக்குடி என்று அழைக்கப்பட்ட இவ்வூர் சோழர், பாண்டிய, விஜயநகர மன்னர் காலங்களில் பெயர் மருவி வந்திருப்பதை இங்குள்ள கல்வெட்டுகளில் காணமுடிகிறது. இறைவன் பர்வதகிரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். அம்பாள்…

உடல் நலம்

பாட்டி வைத்தியம்…

வெயிலில் வெளியே செல்லும்போது கல்கண்டை சாப்பிட்டால், தாகத்துக்கு நல்லதாகும். குப்பைக் கூடையில் ஒன்றிரண்டு கற்பூரவில்லைகளைப் போட்டு வைத்தால் ஈக்கள் மொய்க்காது. நன்றி Dinamani

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 12)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீவாய்…

உடல் நலம்

வாயு தொந்தரவால் அவதியா?

வாயு தொந்தரவால் அவதிப்படுபவர்கள் சீரகம், பெருங்காயத்தைச் சம அளவு மோரில் கலந்து சிறிதளவு உப்பைச் சேர்த்து குடிக்கலாம்.  நீர்வேட்கை தணியாமல் இருப்பவர்கள் இளநீரில் எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து, குடித்து வந்தால் தாகம் தீரும். திடீரென வாந்தி எடுத்தால், எலுமிச்சைப் பழத்துடன்…

ஆன்மிகம்

அறுபடை வீடு கொண்ட திருமுருகா…

முன்பொரு காலத்தில் தேவர்களுக்கு அசுரர்கள் பல தொல்லைகளை அளித்து வந்தனர். அசுரர்களில் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து வரம் பெற்றவன். எனவே தேவர்கள் சிவனை வேண்டினர். பிரார்த்தனையை ஏற்ற சிவனும், சூரபத்மனை அழிக்கத் தனது மூன்றாவது கண்ணில் இருந்து…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 13)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 13 புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழ முறங்கிற்று புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய் குள்ளக் குளிரக் குடைந்துநீ…

உடல் நலம்

இளநீர் குடித்தால் உடல் எடை குறையுமா?

இளநீர் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று பொதுவாகக் கூறப்படுகிறது, அது உண்மைதானா? இளநீர் என்பது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை பானம். இது உடலுக்கு அதிக நீர்ச்சத்தை அளிக்கும். இனிப்புச் சுவை கொண்டது. பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் ஆகியவற்றுடன்…

ஆன்மிகம்

சிறகு இல்லாத சிறகிலிநாதர்!

ராமாயணக் காலத்தில், ராமனிடம் சடாயு என்ற கழுகு, சீதை இராவணனால் கொண்டு செல்லப்பட்ட விவரம் கூறுகிறது. “கண்டேன் தேவியை’ – ராவணனுடன் சீதையை மீட்கப் போராடி அரக்கன் தன் மந்திர வாளால் சடாயுவின் சிறகை வெட்டி கீழே வீழ்த்திச் சென்றான். குற்றுயிரான…

உடல் நலம்

பாட்டி வைத்தியம்…

நெய்யுடன் வெள்ளை வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால், நரம்புத் தளர்ச்சி குணமாகும். கீழாநெல்லி வயோதிகக் குறைபாடுகளை நீக்கும். பாதாம் பருப்பு கண் பார்வையை மேம்படுத்தும். நாயுருவி இலை தேமல், படையைக் குணமாக்கும். திரிகடுகப் பொடி மூச்சுத்திணறலைக் குணமாக்கும். சிறுகுறிஞ்சா வேரின் பொடி கஷாயம்…