ஆன்மிகம்

திருவலஞ்சுழியில் அருள்பாலிக்கும் வெள்ளைப்பிள்ளையார்

தஞ்சைமாவட்டம் – கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுவாமி மலைக்கு அண்மையில் திருவலஞ்சுழி எனும் திருத்தலம் உள்ளது. காவிரி வலமாகச் சுழித்து ஓடியதால் இத்தலத்திற்கு வலஞ்சுழி என்று பெயர். இங்கே கோயில் கொண்டுள்ள திருவலஞ்சுழிநாதர் தேவாரப்பாடல்களால் போற்றப் பெற்றவர். இத்திருக்கோயிலில் அருள்பாலிப்பவரே “சுவேதவிநாயகர்’…

ஆன்மிகம்

பிடித்து வைத்தால் பிள்ளையார்!

தமிழ் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று தான் விநாயகர் அவதரித்தார். அந்த நாளே விநாயக சதுர்த்தி, பிள்ளையார் சதுர்த்தி என ஆண்டுதோறும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. “பிடித்து வைத்தால் பிள்ளையார் ஆகிவிடுவான்’ என்பர். எந்தப்பொருளாய் இருந்தாலும்; அதில் அவனை கண்டால், அதில்…

ஆன்மிகம்

சப்த விநாயகர்களைக் கொண்ட திருக்கண்டியூர் திருத்தலம்

சந்தோஷம் தரும் சப்த விநாயகர்கள்! தஞ்சாவூரிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருக்கண்டியூர். இத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீ பிரம்மகண்டீஸ்வரர், அம்பாள் ஸ்ரீ மங்களாம்பிகை.  சிவபெருமானைப் போல் ஐந்து தலைகளுடன் காட்சி தந்த படைக்கும் கடவுளான பிரம்மன் தலைகர்வத்துடன்…

ஆன்மிகம்

செவி சாய்க்கும் சாமி!

வி = இதற்கு மேல் இல்லை; நாயகர் = தலைவர். “விநாயகர்’ அதாவது இவர் தான் அனைவருக்கும் தலைவர் என்று பொருள். அதனால் தான் இவரை ‘முழுமுதற்கடவுள்’ என்றும், எல்லா கணங்களுக்கும் அதிபதி என்பதால் ‘கணபதி’ என்றும் அழைக்கப்படுகிறார். நீ அவனை…

ஆன்மிகம்

சிங்கம், மயில், மூஷிகம்.. விநாயகரின் வாகனங்கள்!

விநாயகப் பெருமானின் வாகனம் மூஷிகம் என்று சொல்லப்பட்டாலும் இவர், பல்வேறு யுகங்களில் வெவ்வேறு வாகனத்தில் அருள்புரிந்திருக்கிறார். கிருதயுகத்தில் இவரது வாகனம் சிங்கம். திரேதா யுகத்தில் மயில். துவாபர யுகத்தில் மூஷிகம். கலியுகத்தில் இவரது வாகனம் குதிரை என்று சொல்லப்பட்டாலும் அந்த வாகனத்துடன்…

ஆன்மிகம்

சக்கரம் ஏறி வடு மூலவரான ஸ்ரீ செல்வ விநாயகர்

கி.பி. 1405 – இல் வடநாட்டு துக்கோஜி ராஜா வேலூரைக் கைப்பற்ற முடிவு செய்து இரவில் சாரட்டு வண்டியில் வந்து கொண்டிருந்தார். அப்போது பூமி மட்டத்தோடு மட்டமாக 11 மூர்த்திகளும் மண்மூடியிருந்தனர். அந்த இடத்தினைக் கடக்கும்போது “டக்’ கென்று அவரது சாரட்டின்…

ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி: வழிபடும் முறை

மூன்று வயது வரை கோகுலத்திலும், ஆறு வயது வரை பிருந்தாவனத்திலும், ஏழு வயதில் கோபியர் கூட்டத்திலும், எட்டிலிருந்து பத்து வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் பிராயம் கழிந்தது. கிருஷ்ணர் இரவில் பிறந்தவர் எனவே, மாலை வேளையில் பூஜை செய்வது வழக்கம்.…

ஆன்மிகம்

நவகோளும் வணங்கும் விநாயகர்

விநாயகர் என்றவுடனேயே குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஒருவித  சந்தோஷம் மற்றும் நேர்மறை ஆற்றல் நம்மை சூழும். நாம் எழுத ஆரம்பிக்கும் அனைத்து நல்ல காரியங்களும் பிள்ளையார் சுழி கொண்டு ஆரம்பிப்போம். விநாயகர்  தன் தாய் – தந்தையாகிய உமையாள், உமையவனை…

ஆன்மிகம்

முழுமுதற் கடவுள் விநாயகர்!

விநாயகர் ஆவணி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் சதுர்த்தி திதியில் அவதரித்தார். இந்த நாளே ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அவை வெற்றிகரமாக முடிய வேண்டும் என்பதற்காக முதலில் வணங்கப்படும் முழு முதற் கடவுள் விநாயகப்…

ஆன்மிகம்

ஸ்ரீ கிருஷ்ணரின் திருவிளையாடல்கள்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் புராண கதைகளை எப்பொழுது படித்தாலும் மனதுக்கு இனிமையாக இருக்கிறது. மதுரா நகரில் “பாங்கே பிஹாரி” என்று அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ணன் திருவிளையாடல்கள் பல செவி வழி செய்திகளாக அவ்வப்போது உலா வந்து கொண்டு இருக்கின்றன. அதில்…