கர்ப்பிணிகளே! தயவு செய்து கருவில் இருக்கும் உங்கள் குழந்தையுடன் பேசுங்கள்….
குழந்தை கருவாக, தாயின் கருவறையில் இருக்கும் போதே… தாய் அதனுடன் பேசத் தொடங்கி விட வேண்டும் என்று பல்லாண்டுகளாக மகப்பேறு மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். குழந்தை கருவறையில் உதிரக் கட்டியாக உதிக்கும் போதே அதற்கு தன் தாயின் குரலை தனித்து…