ஆன்மிகம்

அவதாரம்! குறுந்தொடர் 4

காஞ்சியிலிருந்து திருவரங்கத்திற்குச் செல்லும் போதே ஆளவந்தார் பரமபதம் எய்தினார் என்ற செய்தி எட்டியது. யதி சமஸ்காரங்கள் முடிந்து காஞ்சி திரும்பிய பிறகு ஒரு தெளிவற்ற நிலையிலிருந்தார். ஆளவந்தாருக்குப்பின் ஸ்ரீ வைஷ்ணவ உலகின் தலைமைப் பொறுப்பு  ஏற்று வைணவத்தை நிலை நிறுத்த வேண்டிய…

தெரிந்து கொள்வோம்

'தங்கல்' நடிகை சுஹானிக்கு வந்த நோய் என்ன? அறிகுறிகள் தெரியுமா?

முதலில், சுஹானிக்கு இடது கையில் லேசான வீக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு தோலில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டன. அதற்காக பல மருத்துவர்களைப் பார்த்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்புதான், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்குதான் அவருக்கு…

ஆன்மிகம்

திருமணத்தை மீறிய உறவை ஜாதகத்தில் அறிய முடியுமா? என்ன சொல்கிறார் ஜோதிடர்?

பிறந்த தேதியிலிருந்து திருமணத்திற்கு மீறிய உறவுகளை ஜோதிடத்தில் எவ்வாறு கண்டறியலாம்? ஜோதிடத்தைப் பயன்படுத்தி பிறப்பு ஜாதகத்தில் திருமணத்திற்குப் புறம்பான அல்லது ரகசிய உறவைப் பற்றி அறிய சிறந்த வழி, திருமணத்திற்கு முன்பே அதை ஆராய்வதாகும். மேலே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளபடி திருமணத்திற்கான விளக்கப்படங்களைப்…

தெரிந்து கொள்வோம்

ரத்த நாளங்களில் பிளாஸ்டிக் துகள்கள்: மாரடைப்பு, பக்கவாத அபாயம்!

புது தில்லி: சுற்றுச்சூழலில் இருக்கும் சிறு பிளாஸ்டிக் துகள்கள், நமது உடலுக்குள் நுழைந்து, ரத்த நாளங்களில் பயணிப்பதால், மாரடைப்பு, பக்கவாத அபாயங்கள் நேரிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இத்தாலியில் உள்ள கம்பானியா லுய்கி வான்விடெல்லி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், கரோடிட்…

உடல் நலம்

உங்கள் உடலுக்கு என்ன தேவை என்று தெரியுமா? இளம்வயது உடல்நலப் பிரச்னைகள்! ஏன்?

சென்னையைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் சமீபத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனையில் உடலில் கொழுப்பின் அளவு மற்றும் கல்லீரலில் கொழுப்பு அதிகரித்துள்ளது தெரிய வந்தது. மேலும் அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருந்தார். இரைப்பைப்…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 22)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 22 அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும்…

தெரிந்து கொள்வோம்

குறட்டையால் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்பு

உலக உறக்க தினத்தை முன்னிட்டு மெட்ராஸ் காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி மையம் மற்றும் ஐஏஎஸ்எஸ்ஏ அமைப்பு சாா்பில் விழிப்புணா்வு நடைப்பயண நிகழ்ச்சி சென்னை, பெசன்ட் நகா் கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) நடைபெற்றது. இதில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி, மெட்ராஸ்…

ஆன்மிகம்

அவதாரம்! குறுந்தொடர் 5

மானுஜரோ, முதற்காரியமாக அருளாளனின் ஆறாவது கட்டளைப்படி பெரிய நம்பியை ஆசார்யனாக ஏற்று, பஞ்ச சம்ஸ்காரங்களை அவரிடம் பெற ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டார். பெரிய நம்பியோ ராமானுஜரைச் சந்திக்க காஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். எதிரெதிரே புறப்பட்ட இருவரும், வழியில் மதுராந்தகத்தில் எதிர்கொண்டனர்.…

தெரிந்து கொள்வோம்

காச நோயாளிகளுக்கு கரோனாவால் தீவிர தாக்கம் இல்லை: ஆய்வில் தகவல்

கரோனா தொற்றுக்குள்ளான காச நோயாளிகளுக்கு தீவிர தாக்கங்களோ, அறிகுறிகளோ இயல்புக்கு மாறாக தென்படவில்லை என்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தொற்றுக்குள்ளான காசநோயாளிகளின் சளி மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்த பல்வேறு ஆய்வுகளை…

உடல் நலம்

பாட்டி வைத்தியம்…

எலுமிச்சைப் பழச் சாறு, தேன், கிளிசரின் மூன்றையும் சம அளவு எடுத்துக் கலந்துகொண்டு தினமும் மூன்று வேளை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து உள்ளுக்குள் விழுங்கிவிட வேண்டும். இதனால் சாதாரண இருமல் சரியாகிவிடும். திப்பிலியைத் தூள் செய்து சம அளவு எடுத்து,…