கடுமையான இருமலா?
விமலா சடையப்பன் கடுமையான இருமலாக இருந்தால், 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் உடனடி தீர்வு உண்டு. தொட்டாசிணுங்கி இலையை அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டால், வயிற்றுக் கடுப்பு உடனே சரியாகிவிடும். நன்றி Dinamani
We finding your dream job
விமலா சடையப்பன் கடுமையான இருமலாக இருந்தால், 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் உடனடி தீர்வு உண்டு. தொட்டாசிணுங்கி இலையை அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டால், வயிற்றுக் கடுப்பு உடனே சரியாகிவிடும். நன்றி Dinamani
வெளியூர் பயணங்களின்போது.. நீண்ட தூரப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பயணங்களின் போது டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளை போதிய அளவு கையில் எடுத்துச் செல்வது நல்லது. மருத்துவ குறிப்புகள், டாக்டரின் தொலைபேசி எண், போன்ற தகவல்களை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்க…
வரலட்சுமி விரதம் இந்தாண்டு ஆகஸ்ட் 08-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தாண்டு வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதம், பௌர்ணமி, திருவோண நட்சத்திரம் அனைத்தும் ஒன்றாக வருவது மிகவும் விசேஷமானது. தீர்க்க சுமங்கலியாக வாழப் பெண்கள் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின்…
இன்றைய நவீன உலகத்தில் ஒரு பெண் பொறுப்புகளை ஏற்று வேலைக்குச் செல்லும் பெண்மணியாகவும், அதே சமயத்தில் ஒரு சிறந்த குடும்ப தலைவியாகவும் இரு பாத்திரங்களையும் ஏற்றுச் செயல்பட வேண்டியுள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின்பு அவர்களது ஆரோக்கியத்தில் அதிக…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 26 மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன் னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண்…
முருங்கை இலை உருவிப் போட்டுக் காய்ச்சி வைத்தால், எண்ணெய் காராமல் இருக்கும். கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். பிஞ்சு அவரைக்காய் சமைத்து உண்டால் கண் நோய்கள் குணமாகும். நன்றி Dinamani
பெண்களுக்கு மாதவிடாய் நிறைவுபெறும் காலத்தில் எலும்புத் தேய்மானம் ஏற்படுவது இயற்கையான நிகழ்வு. ஆனால் இருபது முதல் முப்பது வயதுடைய இளம்பெண்களிடையே கூட எலும்பு தேய்மான பாதிப்பு உள்ளது. பல இளம்பெண்கள் கழுத்து வலி, முதுகுவலி, மூட்டு வலியால் துன்பப்படுகிறார்கள். இதற்கு முக்கிய…
திருச்சிராப்பள்ளி, திருப்பராய்த்துறை ஆகிய திருத்தலங்களுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து திருப்பைஞ்ஞீலி என்னும் தலம் நோக்கிச் சென்றார் திருநாவுக்கரசர். போகும் வழியோ தனிவழி. களைப்பு, பசி, தாகம் இருப்பினும் திருப்பைஞ்ஞீலி செல்வதையே குறிக்கோளாகக் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார். இறைவன் – நீலகண்டேஸ்வரர், ஞீலிவனநாதர்,…
வீட்டில் மீன் எண்ணெய் இருந்தால், ஒரு சுத்தமான துணியை அதில் நனைத்து தீக்காயத்தின் மீது போட்டால் புண் குணம் அடைந்துவிடும். ஓமத்தை கஷாயம் வைத்து, பாலில் கலந்து அருந்தினால் சில நாள்களில் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து சிறுநீரோடு வெளியேறிவிடும். முக்கிமலை…
நினைவாற்றல் என்பது இப்போதெல்லாம் ஆயக் கலைகளில் ஒன்றாகி பலருக்கும் கிட்டாததாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதனை அப்படியே விட்டுவிட முடியாது. நினைவாற்றலை வளர்க்க ஞாபகமாக சில விஷயங்களை செய்தே ஆக வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள உணவு வகைகளை சாப்பிட்டு…