நாயன்மார்கள் குரு பூஜை…
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் என்ற சுந்தரர், “சைவ சமயக் குரவர்கள்’ என்ற நான்கு முக்கிய சிவனடியார்களில் ஒருவர். திருமுனைப்பாடியில் திருநாவலூர் எனும் ஊரில் எட்டாம் நூற்றாண்டில், ஆதி சைவர் குலத்தில் பிறந்த இவரது இயற்பெயர் நம்பியாரூரன். சுந்தரமான…