தெரிந்து கொள்வோம்

சமூக வலைதளத்தைப் பார்க்காமல் இருக்க முடியவில்லையா? தீவிர நோய்!!

நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற அனைத்திலும் அல்லது ஏதேனும் ஒன்றில் தீவிரமாக இருக்கிறீர்கள், பார்க்காமல் இருக்கவே முடியவில்லை என்றால் அதுவும் ஒரு தீவிர நோய்தான் என்கிறார்கள் நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ்புக்…

ஆன்மிகம்

ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர்

கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் வலங்கைமான் அடுத்து 18 வது கிமி ல் உள்ளது ஆலங்குடி திருத்தலம். இத்தலம் ஆறாம் நூற்றாண்டில் சம்பந்தரால் பாடப்பெற்றது என்பதால் இது 1500 ஆண்டுகட்குமேல் பழமையானது என அறியலாம். தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால்…

உடல் நலம்

காய்கறிகளின் நன்மைகள் பற்றி தெரியுமா?

கொத்தவரங்காய் சிறுநீரைச் சுத்தப்படுத்தும். சுண்டைக்காய் வயிற்று நோய்களைப் போக்கும். தக்காளிக் காயைச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். உடல் வீக்கம் மறையும். பரங்கிக்காய் பித்தக் கோளாறுகளைப் போக்கும். முள்ளங்கியைச் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும். வெங்காயத்தையும் வெங்காயப் பூவையும் சம அளவில் சேர்த்து,…

ஆன்மிகம்

கல் எறிந்தவருக்கும் பேறு…

தொண்டை வள நாட்டிலுள்ள, திருச்சகமங்கை என்ற ஊரில், வேளாளர் குளத்தில் உதித்தவர் சாக்கியர். இவர் காஞ்சிபுரத்துக்குச் சென்று ஞானம் பெற வழிகளை ஆராய்ந்தார். முடிவில் “சாக்கிய சமயம்’ எனப்படும் பெüத்த மதத்தில் சேர்ந்தார். எனினும், அவர் மனம் அமைதி பெறவில்லை. பெüத்த…

தெரிந்து கொள்வோம்

பாதுகாப்புத் துறை விஞ்ஞானிக்கு அரிய சிகிச்சை! 5 சிறுநீரகங்கள்.. ஆனால்!

மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வரும் விஞ்ஞானி தேவேந்திர பர்லேவாருக்கு நடத்தப்பட்ட மூன்றாவது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதன் மூலம் அவரது உடலில் 5 சிறுநீரகங்கள் உள்ளன. 47 வயதாகும் விஞ்ஞானியின் உடலில் ஐந்து சிறுநீரகங்கள் இருந்தாலும்,…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 28)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 28 கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால்…

உடல் நலம்

தலைவலிக்கு உதவும் கற்பூரம்!

தேங்காய் எண்ணெய் கற்பூரத்தைக் குழைத்துத் தடவினால் சாதாரண தலைவலி நீங்கும். சுளுக்கு இருந்தாலும், இதை தடவினால் பலன் கிட்டும். மூக்கில் இருந்து நீர் வடிந்தால் கற்பூரத்தையும் கருஞ்சீரகத்தையும் பொடி செய்து மெல்லிய துணியில் முடிந்து முகர்ந்தால் சரியாகும். ஓமத்தைப் பொடி செய்து,…

தெரிந்து கொள்வோம்

உங்களுக்கு 'பி' ரத்த வகையா? ஆராய்ச்சியில் வெளியான முக்கிய தகவல்!

பி ரத்த வகை கொண்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளியாகியிருக்கிறது. பொதுவாகவே, மக்கள் இளமையாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். இளைஞர்கள் என்றாலே அதிக உற்சாகம், துள்ளலுடன் இருப்பார்கள். வயதாக வயதாக அந்த உற்சாகம் குறைந்துவிடும். துள்ளல் சற்று…

ஆன்மிகம்

ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர் – பகுதி 2 – மருவத்தூர் ஆலயம்

பல சிறப்புக்கள் கொண்ட ஆலங்குடியினை சுற்றி எட்டு திக்கிலும் சிறப்பான கோயில்கள் உள்ளன, இவை  அஷ்ட திக்கு பாலகர்கள் வழிபட்டவை. இவர்கள்  இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவி பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கியும் பல நற்பேறுகளும்  பெற்றார்கள் நன்றி Hindu

உடல் நலம்

தெரிந்துகொள்ளுங்கள்!மூலிகைகளின் மகத்துவம்…

அருகம்புல் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. அதிமதுரம் முகக் கரும்புள்ளியைத் தடுக்கிறது. ஆவரம்பூ மேனி எழிலைப் பிரகாசிக்கச் செய்கிறது. இஞ்சி நுண்கிருமி நாசினி என்று அழைக்கப்படுகிறது. குப்பை மேனி தோல் அரிப்பைத் தடுக்க உதவுகிறது. எலுமிச்சை மேனிக்கு அழகு தரும். கஸ்தூரி மஞ்சள்…