தெரிந்து கொள்வோம்

ஆரோக்கியமாக வாழ ஆசையா? 8 பழக்கங்கள்தான்! ஹார்வர்டு மருத்துவரின் டிப்ஸ்

வயிற்றில் இருக்கும் சீரான நுண்ணுயிரிகள் நோய் தடுப்பு இயக்கமாக, சத்துகளை கிரகிக்க உதவுகிறது. அதுவே, சீரற்ற நுண்ணுயிரிகள் வயிற்றிரைச்சல், அஜீரணம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும். எனவே, வயிறை ஒருவர் சரியாக பராமரித்தாலே போதும் என்கிறார் சௌரவ் சேதி. இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,…

ஆன்மிகம்

அவதாரம்! குறுந்தொடர் 6

ராமானுஜரைப் பிரிந்து தமது சீடர்களுடன் காசிக்குச் சென்ற யாதவப் பிரகாசர் கங்கையில் நீராடிக்கொண்டு இருந்தபோது மந்திர சித்து வேலைகள் மூலம் கங்கையில் நீராடிய     கோவிந்தபட்டர் கையில், தீர்த்தத்தோடு ஒரு லிங்கம் வரும்படி செய்தார். கையில் சிவலிங்கத்தைக்கண்ட கோவிந்த பட்டர்…

உடல் நலம்

மூல நோய் சரியாக….

* வெந்தயத்தை பொடி செய்து தேன் சேர்த்து உட்கொண்டால் மூல நோயின் கொடுமை குறையும். * வெள்ளாட்டுப் பால் பசியையும், ஜீரணத்தையும் மேம்படுத்தும். இருமல் வயிற்றுப் போக்கையும் கட்டுப்படுத்தும். * வெந்தயத் தோசைக்கு கொத்தமல்லித் தழை சேர்த்து அரைத்துச் சுட மிகவும்…

தெரிந்து கொள்வோம்

அடுத்த பேரிடர் 'நிச்சயம் தவிர்க்கமுடியாதது': பிரிட்டன் விஞ்ஞானி

உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என பிரிட்டன் நாட்டின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் சர் பாட்ரிக் வல்லான்ஸ் தெரிவித்துள்ளார். அந்நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வல்லான்ஸ், விரைவில் நாட்டில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பேரிடரை…

ஆன்மிகம்

கர்மாவின் ஆபத்தான முகங்களும் ஜாதகம் காட்டும் அறிகுறிகளும்!

கர்மாவின் நான்கு வாயில்கள் முதலில் “கர்மாவின் நான்கு வாயில்கள்” எவை எவை என ஒருவரின் ஜாதகம் மூலம் அறியலாம். எல்லா கர்மாக்களும் ஒரே எடை கொண்டவை அல்ல, ஏனென்றால் அவை ஒரே காரணத்திலிருந்து தோன்றுவதில்லை. அனைத்தும் உருவாக்கப்பட்ட நான்கு ஜோதிட கூறுகளின்…

உடல் நலம்

இந்த பழங்களைப் பற்றி தெரியுமா?

சிறுவர்களுக்கு நொறுக்குத் தீனிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் விடுமுறை நாள்களில் அளவுக்கு அதிகம்தான். இவற்றைத் தவிர்த்து, பழங்கள், காய்கறிகளை பெற்றோர் அளிப்பது நல்லது. அந்த வகையில், சில பழங்களும், அவற்றின் பயன்களும்..: லிச்சி: வைட்டமின் சி, பொட்டாசியம்,ஆக்சிஜனேற்றிகள், நார்ச்சத்துகள் கொண்டவை.…

தெரிந்து கொள்வோம்

கட்டண ரசீது, ஏடிஎம் ஸ்லிப்புகளை 10 வினாடிகள் கையில் வைத்திருந்தால்… ஆண்களே எச்சரிக்கை!

பில் போடும் இயந்திரங்கள் மூலம் வழங்கப்படும் எந்த வகையான காகித ரசீதுகளையும் 10 வினாடிகளுக்கு மேல் கையில் வைத்திருந்தால், அதிலிருக்கும் ரசாயனம் உடலில் சென்று, ஆண்களின் விந்தணுவை பாதிப்பதாகக் கூறப்படுகிறது. கடையில் பொருள் வாங்கியதற்கான ரசீது, ஏடிஎம் ஸ்லிப்புகள், உணவகங்களில் வழங்கப்படும்…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 24)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 24 அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி! சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி! பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி! கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி! குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி! வென்று பகைகெடுக்கும் நின்கையில்…

தெரிந்து கொள்வோம்

உங்கள் மூளையின் நலனுக்கான 10 திறவுகோல்கள்! ராக்ஃபோா்ட் நரம்பியல் மையம் தகவல்

நம் வாழ்க்கையின் வெற்றி என்பது மூளையின் நலனில்தான் உள்ளது. இந்த மூளையை நலமாக வைத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டியவற்றைப் பற்றி இப்போது பாா்க்கலாம். உங்கள் மூளையின் நலத்திற்கான 10 திறவுகோல்கள் பற்றி இங்கே பாா்க்கலாம். 1.ஆழ்ந்த இரவு உறக்கம் 2.தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்…

ஆன்மிகம்

இந்துமத அற்புதங்கள் 52 – அற்புதங்கள் சாத்தியமா?

அற்புதம், அதிசயம், ஆச்சரியம், அமானுஷ்யம் – இப்படி வர்ணிக்கப் பெறக் கூடிய நிகழ்வுகள் பல, சனாதன தர்ம சம்பவங்களில் நடந்திருக்கின்றன. "பவதி பிக்ஷாந்தேஹி” என்று நின்றார் இளம் பிரம்மசாரி. நெல்லிக்கனி கொண்டு வந்து கலத்தில் போட்டாள் அந்தப் பெண். வறுமையில் வாடிக்…